tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1483790533369379268..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தேர்தல் கமிஷனுக்கு சபாஷ்+வாக்கு சதவீதம் குறைவு ஏன்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6334127101681125802014-04-30T10:46:32.662+05:302014-04-30T10:46:32.662+05:30தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79455474344865680882014-04-30T04:41:12.964+05:302014-04-30T04:41:12.964+05:30வலையுலகில் இளைய பிதாமகராக வந்து தகவல்களை அள்ளித்தர...வலையுலகில் இளைய பிதாமகராக வந்து தகவல்களை அள்ளித்தரும் முரளிதரனுக்கு பாராட்டுக்கள்<br /><br />இந்த பதிவுக்கு சரியான விமர்சனம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20806370152740345112014-04-29T15:03:37.629+05:302014-04-29T15:03:37.629+05:30முரளி,
//சென்னையில் வாக்களிப்பு சதவீதம் குறைவு என...முரளி,<br /><br />//சென்னையில் வாக்களிப்பு சதவீதம் குறைவு என்று கூறப்படுவதற்கு மேற் சொன்ன காரணங்கள் முக்கியமானவை. என்னை பொறுத்தவரை வாக்களிக்காதவர் சதவீதம் 10 க்குள்தான் இருக்கும் என்பது என் கருத்து.இதில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் நடைமுறை சிக்கல் காரணமாக வாக்களிப்பதில்லை //<br /><br />தேர்தலை சரியாக கவனிக்கலையோ?<br /><br />தமிழ்நாட்டில் 2009,2014 ஆண்டுகளில் வாக்குப்பதிவு விகிதம் கிட்டத்தட்ட ஒரேவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60811622468733971872014-04-29T13:22:09.360+05:302014-04-29T13:22:09.360+05:30இந்தத் தடவை நடந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானத் த...இந்தத் தடவை நடந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானத் தேர்தல் எனலாம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் வீட்டிற்கு வரவில்லை! வாக்கு லிஸ்டுடன்...அதற்குப் பதில் தேர்தல் அலுவலகர்கள் வந்தார்கள்! சத்தமில்லை....பொதுக்கூட்ட மேடைகள அவ்வளவாக இல்லை...இருந்தவையும் அவ்வளவாகப் பொது மக்களைப் பாதிக்கவில்லை! இது போன்ற தேர்தல்கள்தான் மக்கள் விரும்புகின்றார்கள்! ம்ம்ம்ம் ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13254255931152378682014-04-29T11:50:22.171+05:302014-04-29T11:50:22.171+05:30:))))))))))))))))))))))))))))))))))))))))):)))))))))))))))))))))))))))))))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54570245443371624942014-04-29T07:37:16.973+05:302014-04-29T07:37:16.973+05:30இதே இடமாறுதல் பிரச்னையால லிஸ்ட்ல பேர் இல்லாததால நி...இதே இடமாறுதல் பிரச்னையால லிஸ்ட்ல பேர் இல்லாததால நிறையப் பேரு வாக்களிக்க முடியாமப் போகுது. எனக்கென்னமோ... சுவர்ல எழுதறது மைக் வெச்சு அலர்றது. பிஸியான ட்ராபிக் இருக்கற ரோட்டை மறிச்சு பொதுக்கூட்டம் போடறதுன்னு அமர்க்களங்கள் இல்லாம நடந்த இந்தத் தேர்தல் பிடிச்சிருக்கு. இதுவே தொடரணும்ங்கறது விருப்பம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71096077674828440492014-04-29T07:35:09.892+05:302014-04-29T07:35:09.892+05:30இப்படிச் சொல்ற அளவுக்கு அரசியல் கட்சிகள் அடிக்கிற ...இப்படிச் சொல்ற அளவுக்கு அரசியல் கட்சிகள் அடிக்கிற கூத்துக்கு நாம பழகிட்டோம் இல்ல ஸ்ரீ..?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45346434422349486612014-04-29T07:06:56.772+05:302014-04-29T07:06:56.772+05:30தேர்தளுக்குப்பின்பழிவாங்க வாங்க வாய்ப்பு இருப்பதால...தேர்தளுக்குப்பின்பழிவாங்க வாங்க வாய்ப்பு இருப்பதால் நடு நிலையுடன் நடந்து கொள்ள அஞ்சுகிறார்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33771284927258910072014-04-29T07:06:06.355+05:302014-04-29T07:06:06.355+05:30நல்ல மாற்றங்கள் மெதுவாகத் தான் நடக்கும் நன்றி நல்ல மாற்றங்கள் மெதுவாகத் தான் நடக்கும் நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16101935731896429962014-04-29T05:36:25.731+05:302014-04-29T05:36:25.731+05:30வாக்காளர் பட்டியலும் ஆசிரியர் படும்பாடும் குறித்து...வாக்காளர் பட்டியலும் ஆசிரியர் படும்பாடும் குறித்து நன்கு சொன்னீர்கள். நீங்கள் குறிப்பிடுவது போல், இந்த தேர்தலில் வாக்கு பதிவு சதவீதம் குறைவாக இருப்பதாகத் தெரியவில்லை. அதிகரித்து உள்ளது. 1996 இல் மொடக்குறிச்சியில் ஏதோ ஒரு கோரிக்கையை முன் வைத்து இத்தனை பேர் போட்டியிட்டதாக நினைவு.(முத்துநிலவன் சார் பதில் சொல்லி விட்டார்)<br /><br />தேர்தல் முடிந்தாலும் தங்கள் அலசல் நிற்கவில்லை. பகிர்வுக்கு நன்றி!<brதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47414252764724176502014-04-29T03:09:54.945+05:302014-04-29T03:09:54.945+05:30நம் நாட்டு நிலையை அறிந்தேன் மூங்கில் காற்று. நன்றி...நம் நாட்டு நிலையை அறிந்தேன் மூங்கில் காற்று. நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53716802975696897152014-04-28T22:42:36.491+05:302014-04-28T22:42:36.491+05:30மொடக்குறிச்சியில் அதிருப்தியில் இருந்த விவசாயிகள் ...மொடக்குறிச்சியில் அதிருப்தியில் இருந்த விவசாயிகள் ஒன்றுசேர்ந்து அரசுமற்றும் மக்கள் கவனத்தைக் கவரச் செய்த வேலை அது..அப்ப பரபரப்பா பேசப்பட்டதோடு சரி. இந்த மக்களவைத் தேர்தலில் அண்ணன் மோடி போட்டியிடும் வாரணாசியில் யாரும் வாபஸ் வாங்காவிட்டால் அதிகவேட்பாளர் பதிவில் இடம்பெறும் எண்ணிக்கை 96! அதனால் வாக்குப்பெட்டிதான் வைக்கமுடியுமாம் (60பேருக்குமேல் வாக்குப்பதிவு எந்திரம் ஏற்காதாமே!) தங்கள் பதிவு அரிய பல நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88627031375137159622014-04-28T22:05:59.155+05:302014-04-28T22:05:59.155+05:30\\அதிகமில்லை ஜென்டில்மென் 1033 பேர்தான்.\\அத்தனை ப...\\அதிகமில்லை ஜென்டில்மென் 1033 பேர்தான்.\\அத்தனை பேருக்கும் சின்னம் என்னென்னவெல்லாம் குடுத்திருப்பாங்க [பள்ளி, ஈ,கொசு இதெல்லாம் கூட இருந்திருக்கலாம்!!], வாக்கு சீட்டு எவ்வளவு பெரிசா இருந்திருக்கும்??!! தலை சுத்துது.........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76809200060871379502014-04-28T20:55:12.544+05:302014-04-28T20:55:12.544+05:30வாக்குப் பதிவு சதவிகிதம் ஒன்றும் குறைவல்ல ஐயா. அதி...வாக்குப் பதிவு சதவிகிதம் ஒன்றும் குறைவல்ல ஐயா. அதிகம்தான்.<br />தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரங்கள் செய்கிறார்களே தவிர, தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் வாக்களிக்க போதிய ஏற்பாடுகளைச் செய்ய மறுக்கிறார்கள். காரணம் புரிய வில்லை ஐயா.<br />கடந்த பத்து ஆண்டுகளாக நான் ஓட்டுப் போட்டதே இல்லை ஐயா.<br />தேர்தல் பணிக்குச் செல்வதால் ஓட்டுப் போடவே முடிவதில்லை.<br />எத்தனை முறை விண்ணப்பங்களைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76299413123665578532014-04-28T18:56:41.657+05:302014-04-28T18:56:41.657+05:30வலையுலகில் இளைய பிதாமகராக வந்து தகவல்களை அள்ளித்தர...வலையுலகில் இளைய பிதாமகராக வந்து தகவல்களை அள்ளித்தரும் முரளிதரனுக்கு பாராட்டுக்கள்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47116654868649809562014-04-28T18:29:12.118+05:302014-04-28T18:29:12.118+05:30நல்ல தகவல்கள்.....
தேர்தல் இப்போதெல்லாம் ஏதோ நடக்...நல்ல தகவல்கள்.....<br /><br />தேர்தல் இப்போதெல்லாம் ஏதோ நடக்கிறது என்று சொல்லும் அளவிற்குத் தான்... தமிழகத்தில் இருக்கும் அளவிற்கு கூட தில்லியில் தேர்தல் நேர பரபரப்பு இருப்பதில்லை....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40580004132831917582014-04-28T17:25:47.066+05:302014-04-28T17:25:47.066+05:30விரிவான அலசல்! முன்பை விட இப்போது தேர்தல் கமிஷனின்...விரிவான அலசல்! முன்பை விட இப்போது தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் சிறப்பாகத்தான் இருக்கின்றன. என்னதான் சாக்கு சொன்னாலும் கிராமத்து மக்களுக்கு இருக்கும் தேர்தல் ஆர்வம் வாக்களிக்கும் ஆர்வம் நகர மக்களுக்கு இல்லை என்பதே என் கருத்து. பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45214930297776248482014-04-28T16:46:38.958+05:302014-04-28T16:46:38.958+05:30தேர்தலில் கணக்கு வழக்கு என்று ஏதோ சப்பை கட்டுகிறார...தேர்தலில் கணக்கு வழக்கு என்று ஏதோ சப்பை கட்டுகிறார்கள். மோடியின் வேட்புமனு தாக்கலுக்கு ஊர்வலமாகச் சென்றவர்கள் அனைவரும் அனுதாபிகளாய் இருக்க முடியாதுவேட்பு மனு தாக்கல் செய்யவே ஆறு கோடி ரூபாய் செலவாயிற்று என்று கேள்வி. இவருக்காகச் செலவு செய்தவர்கள் ஃபிலாந்திராஃபிஸ்டுகள் கிடையாது. பிசினெஸ் புள்ளிகள். போட்ட பணம் பெற என்னவும் செய்வார்கள். இதைக் கட்டுக்குள் கொண்டுவர தேர்தல்கமிஷன் என்ன செய்ய முடியும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64890609702263256742014-04-28T14:27:55.791+05:302014-04-28T14:27:55.791+05:30இந்தமுறை தேர்தலில் ஒரு 'பெப்' பே இல்லை! தே...இந்தமுறை தேர்தலில் ஒரு 'பெப்' பே இல்லை! தேர்தல் நடந்ததா என்று கேட்குமளவு இருந்தது. :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67156501875508285252014-04-28T14:01:15.939+05:302014-04-28T14:01:15.939+05:30 தமிழக தேர்தல் அதிகாரியின் செயல்பாடு திருப்தியில்... தமிழக தேர்தல் அதிகாரியின் செயல்பாடு திருப்தியில்லை! தேவையற்ற 144 தடை உத்தரவு! பணப் பட்டுவடா செய்யவே பயன்பட்டது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8794085657596535782014-04-28T13:54:30.670+05:302014-04-28T13:54:30.670+05:30ஒரே நாள்ல எல்லாரும் அக்செஸ் பண்ணா எப்படி ஒர்க் பண்...ஒரே நாள்ல எல்லாரும் அக்செஸ் பண்ணா எப்படி ஒர்க் பண்ணும். ஒரு வாரம் முன்னடியே நீங்கள் அனுப்பி விவரத்தை தெரிந்து கொண்டிருக்கலாம்.<br />அதை என் பதிவில் கூட எழுதி இருந்தேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8221768086804735932014-04-28T13:51:39.229+05:302014-04-28T13:51:39.229+05:30நான் எழுதி இருப்பது தமிழக தேர்தல் கமிஷணின் செயல்பா...நான் எழுதி இருப்பது தமிழக தேர்தல் கமிஷணின் செயல்பாடுகளின் அடிப்படையில்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87445581922797051312014-04-28T13:09:53.348+05:302014-04-28T13:09:53.348+05:30டெபாசிட் மற்று 1033 தகவல் இப்பதான் அறிந்துக்கொண்டே...டெபாசிட் மற்று 1033 தகவல் இப்பதான் அறிந்துக்கொண்டேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2060973403250237142014-04-28T12:50:54.618+05:302014-04-28T12:50:54.618+05:30மும்பைல 2 லட்சம் வாக்காளர்கள் பெயர் இல்லை தேர்தல் ...மும்பைல 2 லட்சம் வாக்காளர்கள் பெயர் இல்லை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டதாகவும் ஒரு செய்தி படித்தேன்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10080527606572293712014-04-28T12:48:46.844+05:302014-04-28T12:48:46.844+05:30//SMS மூலம்வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம்காண வசத...//SMS மூலம்வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம்காண வசதி ஏற்படுத்திக் கொடுத்தது போன்றவை தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போட வைத்தது.// எலெக்சன் தினத்தில அந்த வசதி சரியா இயங்கவில்லை என்று நினைக்கிறேன்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com