tag:blogger.com,1999:blog-4146548180992027509.post3650297865083462300..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இன்றாவது நினைத்துப் பார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48913924309516810062015-05-01T20:11:28.948+05:302015-05-01T20:11:28.948+05:30உழைக்காதவர்களை பகடி செய்யும் நகைச்சுவையாகத் தான் ந...உழைக்காதவர்களை பகடி செய்யும் நகைச்சுவையாகத் தான் நான் நினைக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33310638730702799472014-05-19T22:52:42.244+05:302014-05-19T22:52:42.244+05:30வணக்கம் சகோ! இழுத்து கன்னத்தில் ஒரு அரைகொடுத்து பி...வணக்கம் சகோ! இழுத்து கன்னத்தில் ஒரு அரைகொடுத்து பின் தப்புங்கறதுநாலதானே,<br />சொன்னேன் என்பதுபோல் (நகைச்சுவையாக) முதுகில்ஒரு தட்டு அருமை சகோ.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49290135381572193422014-05-05T11:44:10.269+05:302014-05-05T11:44:10.269+05:30என்ன மாமா சவுக்கியமா?
அதான் உம்ப்பதிவுக்கே வந்து ...என்ன மாமா சவுக்கியமா?<br /><br />அதான் உம்ப்பதிவுக்கே வந்து பேசினேனே அப்புறம் ஏன் முரளி பதிவில வந்து சம்பந்தமேயில்லாம ஊளையிட்டுக்கிட்டு இருக்க? பாவம் அவர் அமைதியானவர் ,அவருக்கும் நம்ம மேட்டருக்கும் என்ன சம்பந்தம்?<br /><br />ஏன்யா அமிஞ்சிக்கரையில மழை பேஞ்சா அமெரிக்காவில கொடைப்பிடிக்கிற, எதா இருந்தாலும் ஒன்னு உம்கடையில பேசுவோம் இல்லை நம்ம கடைக்கு வா கமெண்ட் மாடரேஷன் கூட கிடையாது "நல்லவே வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80107674508593526532014-05-04T21:02:23.694+05:302014-05-04T21:02:23.694+05:30விக்கி நக்கி வவ்வால்!!!
ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் ...விக்கி நக்கி வவ்வால்!!!<br /><br />ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் உயிரி பத்தி நீ பேசின காமெடிதான் இன்னைக்கு பயோகெமிஸ்ட்கள் மத்தியில் #1 காமெடி!<br /><br />---------------------<br /><br />ஜோக் 1:<br /><br />விக்கி நக்கி வவ்வால்: ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் உயிரி இருக்கு தெரியுமா? நான் விக்கில நக்கி தெரிஞ்சுக்கிட்டேன்!<br /><br />பயோகெமிஸ்ட்: <b> அட மடமே! அந்த உயிரியில் உள்ள ப்ரோட்டீன், நியூக்லிக் ஆசிட் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85223351640468129522014-05-04T04:37:02.738+05:302014-05-04T04:37:02.738+05:30:):)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36815424328546418752014-05-04T02:25:45.134+05:302014-05-04T02:25:45.134+05:30ஹி...ஹி மாமா உன்ன ரொம்ப பொலம்ப விட்டேன் போல இருக்க...ஹி...ஹி மாமா உன்ன ரொம்ப பொலம்ப விட்டேன் போல இருக்கே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67143705647781666882014-05-03T12:56:50.219+05:302014-05-03T12:56:50.219+05:30''......உழைக்கும் மக்களால்தான்
...''......உழைக்கும் மக்களால்தான் <br /> இந்த உலகம் இன்னும் <br /> பிழைத்திருக்கிறது ...''<br />Vetha.Elanagthilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76569253870790251032014-05-03T08:27:34.252+05:302014-05-03T08:27:34.252+05:30என்றும் நினைக்க வேண்டும்...என்றும் நினைக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66713894341617209732014-05-03T05:19:47.351+05:302014-05-03T05:19:47.351+05:30இந்தப் படத்தைப் பார்த்தால் கொஞ்சமாவது மனிதாபமுள்ளவ...இந்தப் படத்தைப் பார்த்தால் கொஞ்சமாவது மனிதாபமுள்ளவனுக்கு சிரிப்பு வராது. இதுல டைமிங் இவன் ஆத்தானு வேற காமெண்ட் எழுதிக்கிட்டு திரிகிரான் இந்த தற்குறி. இவரு ஒரே கிழியாச் கிழிசாராம். இவரு நல்லாக் கிழிக்கிராருனு ரெண்டு பேரு கைதட்டிட்டாங்களாம்! ரெண்டு தர இதுபோல் பின்னூட்டங்களை "deleted by blog administrator" னு காட்டுவதுபோல் டெலீட் செய்தால், எங்கேயாவது போயி ஒப்பாரி வைப்பானுக. அடிச்சுத் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87075858852195991532014-05-02T23:22:29.482+05:302014-05-02T23:22:29.482+05:30ஜீவன் சுப்பு மற்றும் அப்பாதுரை சார் , நீங்க ரெண்டு...ஜீவன் சுப்பு மற்றும் அப்பாதுரை சார் , நீங்க ரெண்டுப்பேராவது ரசிச்சு சிரிச்சீங்களே ,நன்றி!<br /><br />சிரிக்க தெரிஞ்ச மிருகத்துக்கு மனிதன் என்று பெயராம் , அப்போ சிரிக்க தெரியாத மிருகத்துக்கு என்னப்பேரா இருக்கும்னு இனிமே தான் கண்டுப்பிடிக்கணுமோ அவ்வ்!<br /><br />சிரிச்ச பாவத்துக்காக மிருகமாக்கிட்டேன்னு நினைக்காதிங்க, ஹி...ஹி நானும் ஒரு சிரிக்க தெரிஞ்ச மிருகம் தான் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25485866101659960702014-05-02T15:29:07.492+05:302014-05-02T15:29:07.492+05:30அனைவரையும் நினைத்துப் பார்க்க வைக்கும் கவிதை! அர...அனைவரையும் நினைத்துப் பார்க்க வைக்கும் கவிதை! அருமை! நன்றி! முரளி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60101881678327594662014-05-02T14:23:13.242+05:302014-05-02T14:23:13.242+05:30hilarious..hilarious..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49477948075889790102014-05-01T22:39:39.119+05:302014-05-01T22:39:39.119+05:30தொழிலாளர் நலன் மட்டுமல்ல, எல்லோருடைய நலனையும் காப்...தொழிலாளர் நலன் மட்டுமல்ல, எல்லோருடைய நலனையும் காப்பது அரசின் கடமை, ஆள்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும், சாமான்யன் என்ன செய்ய முடியும்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17205644489162885632014-05-01T21:21:11.663+05:302014-05-01T21:21:11.663+05:30tha ma 7tha ma 7கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73367163592236053302014-05-01T21:19:51.113+05:302014-05-01T21:19:51.113+05:30உணர்வுமிகு
உண்மை வார்த்தைகள்
வலிமைமிகு
வேதனை வார்த...உணர்வுமிகு<br />உண்மை வார்த்தைகள்<br />வலிமைமிகு<br />வேதனை வார்த்தைகள்<br />உண்மை என்றுமே சுடத்தானே செய்யும்<br />அருமை ஐயா<br />அருமை<br /><br />உழைக்கும் மக்களால்தான் <br />இந்த உலகம் இன்னும் <br />பிழைத்திருக்கிறது <br />என்பதை <br />இன்றாவது நினைத்துப் பார்ப்போம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69963658213936364192014-05-01T21:18:37.010+05:302014-05-01T21:18:37.010+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3207660663390035192014-05-01T20:03:13.239+05:302014-05-01T20:03:13.239+05:30அருமை முரளி அய்யா.
சடசடவென்று அடித்துப் பெய்யும் ...அருமை முரளி அய்யா. <br />சடசடவென்று அடித்துப் பெய்யும் மழைபோல.. <br />படபடவென்று வெடித்துக் கிளம்பும் பட்டாசு போல..<br />அருமையான கவிதையை அழகாகத் தந்துவிட்டீர்கள். அதிலும்,<br /> “நீ கால்வைக்கத் தயங்கும் இடத்தில்<br /> கை வைத்து சுத்தம் செய்யும் <br /> துப்புரவுத் தொழிலாளிக்கு<br /> பேரம் பேசாமல் காசு கொடுத்திருக்கிறாயா?“ எனும் வரிகள் சிகரம் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68814704278594827642014-05-01T19:22:47.198+05:302014-05-01T19:22:47.198+05:30கண்டிப்பாக நினைத்து பார்க்க வேண்டும்! சிறப்பான கவி...கண்டிப்பாக நினைத்து பார்க்க வேண்டும்! சிறப்பான கவிதை! முரணான ஜோக்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40681163849582317992014-05-01T18:23:51.068+05:302014-05-01T18:23:51.068+05:30நினைத்துப் பார்க்க ஏது நேரம்? காலம் போகும் போக்கில...நினைத்துப் பார்க்க ஏது நேரம்? காலம் போகும் போக்கில் போய்க்கொண்டிருக்கிறோம்!கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29835988683959327142014-05-01T17:20:22.675+05:302014-05-01T17:20:22.675+05:30நன்றி ஐயா எப்படி கண்ணில் படாமல் போனது என்று தெரிய...நன்றி ஐயா எப்படி கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை. மாற்றிவிட்டேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78469792958245499402014-05-01T17:19:00.258+05:302014-05-01T17:19:00.258+05:30உண்மை தான் சகோ கண்ணை திறந்து வைத்துள்ளீர்கள். குற்...உண்மை தான் சகோ கண்ணை திறந்து வைத்துள்ளீர்கள். குற்ற உணர்வில் குறுகியது நெஞ்சு. சிறு வலிகள் குழப்பங்களுக்கும் சலித்துவிடும் நாம் அவர்கள் வலியை எண்ணிப் பார்த்தால் சட்டை செய்யாது விட்டு விடுவோமே.பேரம் பேசுதலையும் நிறுத்த வேண்டும். இன்று மட்டுமல்ல இனி எந்நாளும் நினைவிருக்கும் பதிவு. நன்றி ! வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15657157164770250022014-05-01T16:56:19.806+05:302014-05-01T16:56:19.806+05:30தங்கள் பதிவில் 'தமதாமானாலும்' என்ற சொல்லை ...தங்கள் பதிவில் 'தமதாமானாலும்' என்ற சொல்லை 'தாமதமானாலும்' என்றவாறு மாற்றுங்கள் ஐயா!<br /><br />'இன்றாவது நினைத்துப் பார்!' என<br />என்றாவது மறக்காது இருக்க<br />எடுத்தாண்ட எடுத்துக்காட்டுகள்<br />அடுத்தடுத்து உள்ளத்தில் உருளும்<br />துயர்களைப் பகிர்ந்தமையைப் பாராட்டுகிறேன்!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11820902776001786222014-05-01T15:44:22.667+05:302014-05-01T15:44:22.667+05:30அருமை.அருமை.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40638112748364810112014-05-01T15:41:07.497+05:302014-05-01T15:41:07.497+05:30நீங்கள் குறிப்பிட்ட பகுதியினரில் நானும் ஒருவன் என்...நீங்கள் குறிப்பிட்ட பகுதியினரில் நானும் ஒருவன் என்றால் இன்றாவது என்னையே நினைத்துப் பார்க்க வேண்டுமா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63860737655148800462014-05-01T14:35:26.019+05:302014-05-01T14:35:26.019+05:30வலி நிறைந்த வார்த்தைகளால் பொங்கி எழுந்த உண்மையான உ...வலி நிறைந்த வார்த்தைகளால் பொங்கி எழுந்த உண்மையான உணர்வுக் கவிதைக்கு <br />என் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரா மக்கள் நினைவில் கொள்ள வேண்டிய <br />நிகழ்வுகள் இவை யாவும் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com