tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4150914272504552800..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீயா நானா?கல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாடி!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30643334042587607142012-12-31T13:10:41.405+05:302012-12-31T13:10:41.405+05:30RTO - peyer ondre pothum.. nalla sambarichathan sa...RTO - peyer ondre pothum.. nalla sambarichathan saaar thangum..YUVAhttps://www.blogger.com/profile/00140146250378455927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15287003343906045892012-12-28T15:10:56.790+05:302012-12-28T15:10:56.790+05:30நீங்கள் ஒரு விஷயம் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன...நீங்கள் ஒரு விஷயம் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த பெண்ணின் தந்தை RTO அலுவலகத்தில் பணிபுரிகிறார். சும்மா வந்த காசு, இப்படித்தான் போகும். Sivahttps://www.blogger.com/profile/12952540805335911581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27289409198597977902012-12-13T19:14:19.411+05:302012-12-13T19:14:19.411+05:30அந்த மூஞ்சியைப் பார்த்தா 50,000 ரூபாய் செலவு செய்ய...அந்த மூஞ்சியைப் பார்த்தா 50,000 ரூபாய் செலவு செய்யுற மாதிரி தெரியலியே. இது மாதிரி அல்டாப்புங்க எக்கச்சக்கமா உலாத்துதுங்க பாஸ்!! Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43241614267059511322012-12-13T18:04:06.603+05:302012-12-13T18:04:06.603+05:30//Such woman are making difference in others life ...//Such woman are making difference in others life even when they are dying. Not this worthless tamil-girl who wants 50000 as pocket money!//<br /><br />enna maathiru differance nu sollitingana nalla irukkumஉதவாக்கரைhttps://www.blogger.com/profile/11808767856452909681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20782625863072907572012-12-13T17:59:35.058+05:302012-12-13T17:59:35.058+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.உதவாக்கரைhttps://www.blogger.com/profile/11808767856452909681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31419821756981731482012-12-12T19:54:12.848+05:302012-12-12T19:54:12.848+05:30[[எந்த வருமானமும் இல்லை! இலக்கியத்தை கட்டி அழுதே வ...[[எந்த வருமானமும் இல்லை! இலக்கியத்தை கட்டி அழுதே வீணாப்போனவர் என்பதுபோல் சொல்வதாகத் தான் என் சிறு அறிவுக்குத் தெரிகிறது.]]<br /><br />இல்லை. வி.மாதித்தனும் சிறுபத்திரிகைக் குழுமத்தில் இயங்கியவர்.நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார்.<br /><br />கடந்த 25 வருடங்களில் சோல்னாப்பையுடன்,சில நல்ல கவிதைகள் எழுதத் தெரிந்தவர்கள் சிறு பத்திரிகை உலகிலும் இயங்கினால் தவறாமல் அவர்கள் இலக்கிய வாதிகளாக அறியப் ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3213857011971593792012-12-12T10:32:21.543+05:302012-12-12T10:32:21.543+05:30///ஆனால் பணக்கார பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு...///ஆனால் பணக்கார பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமான பணம் கொடுத்து அனுப்புகிறார்கள். ///<br />புள்ளைங்களை பெத்தவங்கதான் கெடுக்குறாங்க என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை...!தமிழ் டிஜிட்டல் சினிமாhttp://tamildigitalcinema.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49450648995063580032012-12-11T20:12:37.013+05:302012-12-11T20:12:37.013+05:30ஆக, புதிருக்கு விடை கெடச்சிருச்சா! :-)ஆக, புதிருக்கு விடை கெடச்சிருச்சா! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45443537920308099602012-12-11T20:09:59.996+05:302012-12-11T20:09:59.996+05:30அறிவன்: அப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால ...அறிவன்: அப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால நாங்க நாசமாப்போயிடோம்னு சொல்லி, அதனால அம்மா அவர் போல் (குடிகாரர்) ஆகிடாதே னு சொன்னால் எல்லாரும் புரிஞ்சுக்குவோம். அவர் அப்படி சொன்னதாக இங்கு சொல்லப்படவில்லை. அப்பா ஒரு வீணாப்போன இலக்கியவாதி! அவர் செய்ற தொழிலில் எந்த வருமானமும் இல்லை! இலக்கியத்தை கட்டி அழுதே வீணாப்போனவர் என்பதுபோல் சொல்வதாகத் தான் என் சிறு அறிவுக்குத் தெரிகிறது.<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81635567206797030672012-12-11T13:49:46.338+05:302012-12-11T13:49:46.338+05:30ஒரு ஆர்வத்தில் அந்த ஒளிக்காட்சித் துண்டைத் தேடினேன...ஒரு ஆர்வத்தில் அந்த ஒளிக்காட்சித் துண்டைத் தேடினேன்.<br /><br /><a href="http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_NEncDYr1_4#t=491s" rel="nofollow">சம்பந்தப் பட்ட பெண்ணின் அப்பா ஒரு ஆர்டிஓ ஆபீசர் !!!!!</a><br /><br /><br /><br />My stand is vindicated !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56427507914553436562012-12-11T13:13:01.609+05:302012-12-11T13:13:01.609+05:30[[எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் ...[[எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல.]]<br /><br />இன்னொரு விதயம் சொல்ல ஆசைப்படுகிறேன்..இன்றைய தமிழ்ச் சூழலில் இலக்கியவாதி என்று சமுதாயத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்(கவனிக்கவும் தமது முயற்சிகளால் அறியப்படுபவர்கள் இல்லை!) தவறாது மொடாக் குடியர்களாக ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68847009397912970782012-12-11T13:04:21.320+05:302012-12-11T13:04:21.320+05:30நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்; எனக்கும் தாங...நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்; எனக்கும் தாங்க இயலாத கோபம் வந்தது.<br /><br />இந்தப் பெண்ணின் தாய் அந்தப் பெண்ணைக் குறை செய்துதான் பேசினார். அந்தப் பெண்ணின் தகப்பனைச் செருப்பால் அடிக்க வேண்டும் !<br /><br />நிச்சயம் அந்த ஆள் இந்திய அமைப்பின் லஞ்சலாவண்ய அரக்க இயந்திரத்தின் ஒரு அங்கமாயிருக்கக் கூடும்..வெளிநாட்டில் கண் நோக நிரல் எழுதிச் சம்பாதிப்பவர்கள் கூட மாதம் 50000 ரூபாய் பாக்கெட் மணியாகத்✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36378785569868549522012-12-10T16:45:51.684+05:302012-12-10T16:45:51.684+05:3050000 பாக்கெட் மணியா? அப்ப அவங்கப்பா மாசம் எவ்வளவு...50000 பாக்கெட் மணியா? அப்ப அவங்கப்பா மாசம் எவ்வளவு சம்பாதித்தால் இதை தர முடியும்? இன்றைய இளைஞ்சர்கள் ரொம்பவும் கெட்டுத்தான் போய் விட்டார்கள்! விக்கிரமாதித்யன் கவிதை அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18381076874901817662012-12-10T13:34:34.509+05:302012-12-10T13:34:34.509+05:30அடேங்கப்பா.. பாக்கெட் மணியே இவ்வளவா?அவங்க பெற்றோர்...அடேங்கப்பா.. பாக்கெட் மணியே இவ்வளவா?அவங்க பெற்றோர்க்கு பணம் மிச்சமாயிருந்தா ஏழைகளுக்கு பயன் படற மாதிரி எதாவது நல்லது செய்யலாமில்ல.. அத விட்டுட்டு பெண்ணை இப்படியா கெடுப்பாங்க.. எதிர்காலத்துல திருமண வாழ்க்கையில் அந்த பெண் குடும்பத்துடன் கலந்து வாழுமா என்பதே சந்தேகம்தான். <br /><br />விக்ரமாதித்யனின் மகன் எல்லோரும் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியில் தந்தையின் இயலாமையை சுட்டிக் காட்டியது அவரை இழிவு உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4045793773730858292012-12-10T12:02:54.052+05:302012-12-10T12:02:54.052+05:30அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பிள்ளைகள் தானக...அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பிள்ளைகள் தானகக் கெடுவதில்லை பெற்றோர்கள்தான் கெடுக்கின்றனர். தனக்கு கிடைக்காததை குழந்தைகள் அனுபவிக்கட்டும் என்னும் எண்ணம் கொண்டு சிறுவயதிலிருந்தே தேவையோ ,தேவையில்லையோ அனைத்தையும் வாங்கிக் கொடுத்து பின் வரும் காலங்களில் அப் பழக்கத்தை மாற்ற முடியாமல் , கண்டிக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். மேல் நாட்டு வழக்கம் போல் செலவு செய்யப் பழக்கும் அவர்கள் ,ஏனோ தன் ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14573613580767616202012-12-10T05:23:18.760+05:302012-12-10T05:23:18.760+05:30சரியான பதிவு, நுகர்வு கலாச்சாரம், மேற்கத்திய வாழ்க...சரியான பதிவு, நுகர்வு கலாச்சாரம், மேற்கத்திய வாழ்க்கைமுறை இளையோரை செலவளிக்க செய்கின்றது. பலர் அப் பெண் போல ஆயிரக் கணக்கில் பணத்தை செலவு செய்கின்றனர். முதலில் நிதி மேலாண்மையை பெற்றோர் பிள்ளைகளுக்கு பழக்க வேண்டும். இரண்டு பாக்கேட் மணி வேண்டுமானால் பகுதி நேர வேலைக்கு அனுப்பிவிட வேண்டும், வெளிநாட்டில் நானறிந்து பாக்கேட் மணி கேட்கும் பிள்ளைகள் அரிது. 16 வயதில் தாமே பகுதி நேர வேலைக்கு போய் தம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5078836319039072012-12-09T20:41:18.820+05:302012-12-09T20:41:18.820+05:30தங்கள் கவிதையால் அசத்துகிறீர்கள்.
குறள் வடிவில் வா...தங்கள் கவிதையால் அசத்துகிறீர்கள்.<br />குறள் வடிவில் வாழ்த்து அருமை. நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64770869367446303412012-12-09T20:39:43.325+05:302012-12-09T20:39:43.325+05:30கவிதையால் கருத்திட்ட தங்களுக்கு மிக்க நன்றி அய்யா!...கவிதையால் கருத்திட்ட தங்களுக்கு மிக்க நன்றி அய்யா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52238774924110618442012-12-09T20:38:53.860+05:302012-12-09T20:38:53.860+05:30விக்ரமாதித்யனின் இன்னும் சில கவிதைகள் அருமையாக இரு...விக்ரமாதித்யனின் இன்னும் சில கவிதைகள் அருமையாக இருக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3973204761958555522012-12-09T20:37:47.591+05:302012-12-09T20:37:47.591+05:30வெளிநாட்டில் உள்ளவர்களிடம் உள்ள நல்லவற்றை தள்ளிவிட...வெளிநாட்டில் உள்ளவர்களிடம் உள்ள நல்லவற்றை தள்ளிவிட்டு தவறானவற்றையே எடுத்துக் கொள்கிறார்கள் நம்மவர்கள்.<br />கருத்துக்கு நன்றி ஹேமா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85808179051883811442012-12-09T20:36:16.272+05:302012-12-09T20:36:16.272+05:30பெற்றோர்களே பிள்ளகைளைக் கெடுக்கிறார்கள்.நிலைமை கை ...பெற்றோர்களே பிள்ளகைளைக் கெடுக்கிறார்கள்.நிலைமை கை மீறிச் சென்றதும் கவலைப் படுகிறார்கள். நன்றி வெங்கட் சார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62301015902115528842012-12-09T20:35:14.929+05:302012-12-09T20:35:14.929+05:30அந்தப் பெண்ணைப் பார்த்தால் நல்ல துணைவனாக பணத்தை பய...அந்தப் பெண்ணைப் பார்த்தால் நல்ல துணைவனாக பணத்தை பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலசேகரன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41713318569331601692012-12-09T20:33:28.378+05:302012-12-09T20:33:28.378+05:30பாக்கெட் மணின்னா என்னன்னே எனக்கும் தெரியாது.பாக்கெட் மணின்னா என்னன்னே எனக்கும் தெரியாது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34773200255015909902012-12-09T20:32:33.627+05:302012-12-09T20:32:33.627+05:30வருகைக்கும் தங்கள் கருத்தைக் கூறியதற்கும் நன்றி சந...வருகைக்கும் தங்கள் கருத்தைக் கூறியதற்கும் நன்றி சந்தோஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36962667356629236152012-12-09T20:30:36.283+05:302012-12-09T20:30:36.283+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com