tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4214050836143636475..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77286947030538497222015-08-04T06:56:49.755+05:302015-08-04T06:56:49.755+05:30குழந்தைகளை பெற்று அப்படியே விட்டு விடுகிறோமா.... அ...குழந்தைகளை பெற்று அப்படியே விட்டு விடுகிறோமா.... அதுபோலத் தான் மரங்களையும் நட்டால் மட்டும் போதாது. வளர்த்து பராமரிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53862752604074731352015-08-02T13:37:35.413+05:302015-08-02T13:37:35.413+05:30உள்ளுக்குள்ள அவங்களுக்கு சந்தோஷம்தான் இருந்தாலும் ...உள்ளுக்குள்ள அவங்களுக்கு சந்தோஷம்தான் இருந்தாலும் நடிகரை சங்கடப் படுத்த வேண்டாம்னுதான் இழ்த்துட்டுப் போயிருப்பாங்களோ?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19838405355687134572015-08-02T13:35:08.978+05:302015-08-02T13:35:08.978+05:30அவரது ஊக்கத்தை குலைப்பதற்கு என்று கொள்ளாமல் வலுப்ப...அவரது ஊக்கத்தை குலைப்பதற்கு என்று கொள்ளாமல் வலுப்படுத்துவதற்கு என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11423940814233238582015-08-01T22:19:53.393+05:302015-08-01T22:19:53.393+05:30சிந்திக்க விடாமல் இழுத்துட்டு போறதுதான் வாத்தியார்...சிந்திக்க விடாமல் இழுத்துட்டு போறதுதான் வாத்தியார்கள் வேலை என்பதை பதிவு செய்ததற்கு நன்றி....<br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34198230233466146512015-07-31T20:23:53.810+05:302015-07-31T20:23:53.810+05:30லட்சக்கணக்கில் மரங்களை நட்டு பராமரிக்காமல் விடுவதை...லட்சக்கணக்கில் மரங்களை நட்டு பராமரிக்காமல் விடுவதை விட சில நூறு மரங்களை நன்கு பராமரித்தலே நலம்! பையன் கேட்ட கேள்வி சூப்பர்! அந்த நடிகருக்கு விளம்பர மோகம் அதிகம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81473275084433071762015-07-31T18:48:37.203+05:302015-07-31T18:48:37.203+05:30நடுவது பெரிதல்ல வளர வாழ நீர் விடுவது தான் முக்கி...நடுவது பெரிதல்ல வளர வாழ நீர் விடுவது தான் முக்கியம்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20148828808109911802015-07-31T15:19:40.900+05:302015-07-31T15:19:40.900+05:30சரியான கேள்விசரியான கேள்விrmnhttps://www.blogger.com/profile/09574484516646707028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44299721009358197812015-07-31T14:59:10.984+05:302015-07-31T14:59:10.984+05:30வணக்கம்,
தாங்கள் சொல்வருவது சரியே, ஆனாலும் இது ப...வணக்கம்,<br /> தாங்கள் சொல்வருவது சரியே, ஆனாலும் இது போல் சொல்லாமல் நாமும் செய்ய முயற்சிப்போம். மாணவன் கேட்டது சரி தான், நானும் இதனை கேட்டதுண்டு, ஆனால் அது அவரின் ஊக்கத்தைக் குறைப்பதாக, பிறர் முயல்வதை தடுப்பதாக இருந்துவிடக் கூடாது பாருங்கோ,<br /> நாமும் அமைதியாக செய்வோமே,<br />நன்றி. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71772669919678326912015-07-31T13:03:25.534+05:302015-07-31T13:03:25.534+05:30அந்த நடிகரைப் பற்றி அல்ல என்று சொல்லி, அவர் படத்தை...அந்த நடிகரைப் பற்றி அல்ல என்று சொல்லி, அவர் படத்தையும் போட்டு, சொல்ல வந்ததை பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! மரம் நடுபவர்கள் அதன் தொடர்ந்த பராமரிப்பிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38835495998124366332015-07-31T13:02:42.077+05:302015-07-31T13:02:42.077+05:30மரத்தை நடுவது பாராட்டுக் குரியது என்பதில் ஐயமில்லை...மரத்தை நடுவது பாராட்டுக் குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் மரம் நடுவது எளிது. அதை வளர்ப்பது பராமரிப்பது கடினம் . ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளில் ஆயிரக் கனக்கான மரஙகள் நட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் அவற்றை பராமரிப்பதில் கவன்ம் செலுத்தாதால் நட்ட மரஙள் அனைத்தும் வீணாகத் தான் போகிற்து இது அனுப்வத்தில் நான் கண்டது 30 லட்சம் ம்ரங்கள் வளர்ந்த்து இருந்தால் 20 சதுர கி.மீ பரப்பளவில் ஓரு காடு உருவாகி இருக்கும். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63399449475424100992015-07-31T12:27:46.225+05:302015-07-31T12:27:46.225+05:30லட்சங்களில் நட்டிருக்கிறேன் என்று சொல்லி பெருமிதம்...லட்சங்களில் நட்டிருக்கிறேன் என்று சொல்லி பெருமிதம் கொள்பவரிடம் கேட்டானே ஒரு கேள்வி.... நியாயமான கேள்விதான்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37333383999667698162015-07-31T12:02:03.256+05:302015-07-31T12:02:03.256+05:30 நியாயமான கேள்வி... அவங்கவங்க வீட்டெதிரே இரண்டு ம... நியாயமான கேள்வி... அவங்கவங்க வீட்டெதிரே இரண்டு மரம் வைத்து வளர்த்தாலே போதும்... இது அந்த நடிகருக்கு மட்டுமல்ல...அதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்குமே... (ஊட்டியில் ஒரு அமைப்பு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நட்டாங்க அவை என்ன ஆச்சு?)ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76293994559752082382015-07-31T11:36:33.425+05:302015-07-31T11:36:33.425+05:30மரத்தை வைத்தவனே தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றால் நடக்...மரத்தை வைத்தவனே தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றால் நடக்கிற காரியமா ?அவருக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுப்பது சரியாகயிருக்கும் ,இதையாவது செய்கிறாரே அவரை ஊக்கப் படுத்த வேண்டாமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80066144855797425722015-07-31T07:11:00.184+05:302015-07-31T07:11:00.184+05:30தொடர்ந்த பராமரிப்பு தேவை என்பதை நாசுக்காகக் -கூறிய...தொடர்ந்த பராமரிப்பு தேவை என்பதை நாசுக்காகக் -கூறியவிதம் நன்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21907646855276758442015-07-31T06:28:23.675+05:302015-07-31T06:28:23.675+05:30உண்மை பள்ளிகளில் ஒவ்வோராண்டும் 100 மரங்கள் 200 மர...உண்மை பள்ளிகளில் ஒவ்வோராண்டும் 100 மரங்கள் 200 மரங்கள் நடுவோம் ஆண்டுக்காண்டு அதே இடத்தில் நட்டுக் கொண்டிருப்பர்களே தவிர் அவற்றில் ஒன்றிரண்டு கூட பிழைப்பதில்லை.பொதுமக்களின் அலட்சியம் சுயநலம் வேண்டுமென்றே பிடுங்கி எறிதல் உடைத்தல் போன்றவற்றால் அவை வளர் வதில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2336845976904867492015-07-31T06:24:15.512+05:302015-07-31T06:24:15.512+05:30நிச்சயமாக பாராட்டுக்குரியதுதான்.அனால் தொடர் பராமரி...நிச்சயமாக பாராட்டுக்குரியதுதான்.அனால் தொடர் பராமரிப்பு இல்லை என்றால் அனைத்தும் வீணாகி விடும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6120622434481898542015-07-31T05:57:19.753+05:302015-07-31T05:57:19.753+05:30நியாயமான கேள்வி. எங்கெங்கெல்லாம் மரங்கள் நட்டிருக...நியாயமான கேள்வி. எங்கெங்கெல்லாம் மரங்கள் நட்டிருக்கிறார் என்றும் அறிய ஆவல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72888403816479028232015-07-31T02:21:44.934+05:302015-07-31T02:21:44.934+05:30செடி துளிர்க்கும் வரையில் கட்டாயம் நீர் அவசியம். ம...செடி துளிர்க்கும் வரையில் கட்டாயம் நீர் அவசியம். மாவட்டங்களின் பருவநிலை கால கணக்கில் செடிகளை நட்டால் வேர்துளித்த பின் செடி மரமாகி பிழைத்துக்கொள்ளும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24733661041336220042015-07-31T01:25:09.640+05:302015-07-31T01:25:09.640+05:30நெத்தியடி கேள்வி....ஆசிரியர்கள் இழுத்து செல்லவேண்ட...நெத்தியடி கேள்வி....ஆசிரியர்கள் இழுத்து செல்லவேண்டியது மாணவனை அல்ல...... விளம்பர மோகம் கொண்ட அந்த நடிகரை ......Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21182684919951886142015-07-30T23:28:56.266+05:302015-07-30T23:28:56.266+05:30உண்மையில் சிறுவனின் 2 கேள்வி நிஜாமானது விளம்பரமோக...உண்மையில் சிறுவனின் 2 கேள்வி நிஜாமானது விளம்பரமோகம் கூடிவிட்டது பலருக்கு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44949142006558365582015-07-30T23:22:39.994+05:302015-07-30T23:22:39.994+05:30சரிதான் உங்களைப்போன்றவர்கள் இருக்கும் தைரியத்தில்த...சரிதான் உங்களைப்போன்றவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் நம்பிக்கையோடு அய்யா விண்ணுலகம் சென்றாரோ.?<br />அய்யா எனக்கு ஒரு 'உம்ம' தெரிஞ்சாகனும்,<br />இம் மஹாத்மா மறைந்த நிலையில்...? <br />ஒரே ஒரு சாலை மறியல் இல்லை,...? <br />அதிகாரம் மூலம் ஓர் கடையடைப்பு இல்லை..? <br />ஒரு வாகனம் கூட எரிந்ததாக தகவல் இல்லை.? .<br />யாரும் அதிர்ச்சியில் இறந்ததாகவும் தெரியவில்லை....? தீக்குளிப்பும் இல்லை. !!! அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69713233966637177092015-07-30T23:10:36.924+05:302015-07-30T23:10:36.924+05:30அன்புள்ள அய்யா,
திரு.விவேக்கின் முயற்சி மிகுந்த ப...அன்புள்ள அய்யா,<br /><br />திரு.விவேக்கின் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. ‘மரம் வச்சவன் தண்ணீ ஊத்துவான்’னு சொல்ல முடியாது. வான் மழை ... ஒரு வேளை பொய்த்தாலும் பிள்ளைகளை பொறுப்பாக மரத்தை வளர்த்து காப்பாற்ற விழிப்புணர்வூட்ட பாடுபடவேண்டும்.<br /><br />நன்றி.<br />த.ம. 2.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27904804152837549852015-07-30T23:03:41.785+05:302015-07-30T23:03:41.785+05:30இத்தனை எண்ணிக்கையில் மரங்களை நட்டேன்.என்பதை விட நட...இத்தனை எண்ணிக்கையில் மரங்களை நட்டேன்.என்பதை விட நட்டதோடு அதைக் பெரிய மரங்களாகும் வரை தொடர்ந்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் . கலாம் அவர்களும் அந்த நோக்கத்தோடுதான் மரம் வளர்க்க சொன்னார் . அவ்வளவு மரங்களில், 10 % மிச்சமிருந்தால் அதுவே சாதனை எனலாம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41954546697854038592015-07-30T22:43:05.781+05:302015-07-30T22:43:05.781+05:30சரிதான் உங்களைப்போன்றவர்கள் இருக்கும் தைரியத்தில்த...சரிதான் உங்களைப்போன்றவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் நம்பிக்கையோடு அய்யா விண்ணுலகம் சென்றாரோ.?<br />அய்யா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்,<br />இப்பெரியவர் மறைந்த நிலையில்...? ஒரே ஒரு சாலை மறியல் இல்லை,...? அதிகாரம் மூலம் ஓர் கடையடைப்பு இல்லை.....? ஒரு வாகனம் கூட எரிந்ததாக தகவல் இல்லை..? .. யாரும் அதிர்ச்சியில் இறந்ததாகவும் தெரியவில்லை....? எப்படி ஒரு வேளை 2015 லேயே இந்தியா வல்லரசாக மாறி விட்டதோ.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30926096572525278992015-07-30T21:39:09.024+05:302015-07-30T21:39:09.024+05:30சரியான கேள்வி... பராமரிப்பு இல்லையென்றால் அனைத்தும...சரியான கேள்வி... பராமரிப்பு இல்லையென்றால் அனைத்தும் வீண்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com