tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4559051787360329464..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கண்ணகிபோல் இருக்காதீர்!-வைரமுத்து டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42437402716639191372013-04-09T08:55:44.841+05:302013-04-09T08:55:44.841+05:30கண்ணகியைப் புகழ்ந்தொரைக் கேள்வி பட்டுள்ளேன்... கண்...கண்ணகியைப் புகழ்ந்தொரைக் கேள்வி பட்டுள்ளேன்... கண்ணகியையே கேள்வி கேட்டு விட்டாரே... அதிலும் கேட்ட அத்தனை கேள்விகளும் நியாயமானது.. பால்ய பருவத்திலே இப்படி ஒரு கவி எழுதி இருப்பது வியப்பு சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25741051991951244212013-04-06T20:09:14.687+05:302013-04-06T20:09:14.687+05:30கண்ணகி என்பவள் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட ஒரு காப்ப...கண்ணகி என்பவள் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நாயகி என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.அக்காப்பியத்தில் உள்ள பாத்திரங்க்கள் கற்பனையானவைதான் ஆனால் அதில் சொல்லப்பட்ட காலமும் புவியியல் சார்ந்த தகவல்களூம் உண்மை ஆகையால்மட்டுமே கண்ணகி நிஜத்தில் வாழ்ந்தவர் போல் கொள்வது ஏற்புடையது அல்ல. அப்படியாகின் <br /><br />"பேராசிரியர் சி.கோவிந்தராசனார் என்பவர், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87369678203047197182013-04-06T06:45:00.281+05:302013-04-06T06:45:00.281+05:30பகிர்வுக்கு நன்றி..பகிர்வுக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60863520628113876892013-04-06T06:43:23.943+05:302013-04-06T06:43:23.943+05:30இதுவரை அறியாத புது தகவல். இவ்வரிய பணியை செய்த அன்ன...இதுவரை அறியாத புது தகவல். இவ்வரிய பணியை செய்த அன்னாருக்கு வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2571156669965782852013-04-06T06:09:46.429+05:302013-04-06T06:09:46.429+05:30கவியரசரின் தனது வைர வரிகளால், கண்ணகிக்கு பாரதியின்...கவியரசரின் தனது வைர வரிகளால், கண்ணகிக்கு பாரதியின் புதுமைப் பெண் தெரிகிறார். அய்யா கண்ணகி பற்றி ஒரு தகவல். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் , கரந்தைப் புலவர் கல்லூரியிலே பணியாற்றிய பேராசிரியர் சி.கோவிந்தராசனார் என்பவர், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு, பூம்புகாரில்இருந்து, கண்ணகி சென்ற பாதையின் வழியாகவே பயணம் செய்து, ஆய்வை மேற்கொண்டு, மதுரை வரை சென்று, பின் சேரன் செங்குட்டுவன் , கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77002652596220362542013-04-05T22:18:47.921+05:302013-04-05T22:18:47.921+05:30நன்றி ராஜேஸ்வரி நன்றி ராஜேஸ்வரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87999729887093648252013-04-05T21:57:11.908+05:302013-04-05T21:57:11.908+05:30 இப்போதும் அவளைபோல் ஏமாந்து நின்றிருந்தால்
... இப்போதும் அவளைபோல் ஏமாந்து நின்றிருந்தால் <br /> முப்போதும் கண்ணீரில் மோன நிலை கொண்டிருந்தால் <br /> கடலுள் விழுந்த கடுகாகிப் போவீர்கள்!<br /><br /><br />கவிதை பகிர்வுக்கு பாராட்டுகள் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74210198406330350032013-04-05T21:55:44.135+05:302013-04-05T21:55:44.135+05:30நன்றி பூவிழி நன்றி பூவிழி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12226003492062901022013-04-05T21:55:18.392+05:302013-04-05T21:55:18.392+05:30ஆம் ஜோதி ஜி சார் ஆம் ஜோதி ஜி சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4078876114523429932013-04-05T21:54:58.504+05:302013-04-05T21:54:58.504+05:30ஒரு மாற்றுப் பார்வை கொண்ட கவிஞரின் கவிதை ஒரு மாற்றுப் பார்வை கொண்ட கவிஞரின் கவிதை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14659826885163037932013-04-05T21:53:37.459+05:302013-04-05T21:53:37.459+05:30நன்றி கவியாழி கண்ணதாசன் நன்றி கவியாழி கண்ணதாசன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73180466434917377222013-04-05T21:53:14.310+05:302013-04-05T21:53:14.310+05:30ஆம் உண்மைதான்.ஆம் உண்மைதான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84095109609298400862013-04-05T21:52:34.596+05:302013-04-05T21:52:34.596+05:30நன்றி மேடம் நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32904078968076827492013-04-05T21:52:03.333+05:302013-04-05T21:52:03.333+05:30உண்மைதான். கவிஞரின் திறன் காட்டும் ஒரு மாற்றுப் பா...உண்மைதான். கவிஞரின் திறன் காட்டும் ஒரு மாற்றுப் பார்வை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66567180909275171722013-04-05T21:48:38.451+05:302013-04-05T21:48:38.451+05:30நன்றி தனபாலன்.நன்றி தனபாலன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27701151366245088362013-04-05T21:48:12.595+05:302013-04-05T21:48:12.595+05:30கருப்பான ஆனால் உறுதியான இடையை உடையவளே என்றதால் கொள...கருப்பான ஆனால் உறுதியான இடையை உடையவளே என்றதால் கொள்ளவேண்டும். <br />அல்லது கருப்பு நிறமுள்ள இரும்புகளுக்கு இடையே உள்ள பொன்னகை போன்றவளே என்றும் வைத்துக் கொள்ளலாம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33461473244986563882013-04-05T21:39:38.105+05:302013-04-05T21:39:38.105+05:30நன்றி பரமசிவம் சார் நன்றி பரமசிவம் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10496993314908867422013-04-05T21:35:55.634+05:302013-04-05T21:35:55.634+05:30மிக நல்ல பகிர்வை பகிர்ந்தீர்கள் நன்றி நன்றி நன்றி ...மிக நல்ல பகிர்வை பகிர்ந்தீர்கள் நன்றி நன்றி நன்றி <br />வைரமுத்துவின் கவிதைகள் எப்போதும் நம் சிந்தனையை ஆக்ரமிப்பவை அதிலும் இந்த கவிதையில் அவர் எடுத்துகொண்ட கருத்தும் சொல்லாடலும் அற்புதம் எனது வெகுநாள் கோபத்தை கூறிய கவிதையாய் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62317945939222569322013-04-05T21:34:24.424+05:302013-04-05T21:34:24.424+05:30ஆம் இதற்கு மேல் குறைத்தால் கவிதையின் சாரம் குறைந்த...ஆம் இதற்கு மேல் குறைத்தால் கவிதையின் சாரம் குறைந்துவிடும் என்று நினைத்தேன். இன்னும் இதே அளவுக்கு உள்ளது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61509420424592789132013-04-05T21:24:13.865+05:302013-04-05T21:24:13.865+05:30வைரமுத்துவிடம் பாராட்ட நிறைய விசயங்கள் உள்ளது.வைரமுத்துவிடம் பாராட்ட நிறைய விசயங்கள் உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17368370398173907652013-04-05T19:32:40.043+05:302013-04-05T19:32:40.043+05:30நன்றி நடன சபாபதி சார் நன்றி நடன சபாபதி சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28658302411249380642013-04-05T19:31:29.443+05:302013-04-05T19:31:29.443+05:30நீங்கள் அனுப்பிய மூன்றாம் உலகப் போரை படித்து வருகி...நீங்கள் அனுப்பிய மூன்றாம் உலகப் போரை படித்து வருகிறேன்.விரைவில் விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18691232068118872452013-04-05T19:15:24.246+05:302013-04-05T19:15:24.246+05:30காலத்திற்கேற்று படைக்கப்பட்டது சிலப்பதிகாரம்.
மட்ட...காலத்திற்கேற்று படைக்கப்பட்டது சிலப்பதிகாரம்.<br />மட்டுமின்றி அனைத்துச் சங்கத் தமிழ் நுர்ல்களிலும்<br />இக்காலத்திற்குப் பொருந்தாத கருத்தக்கள் தான் உள்ளன.<br /><br />அக்காலத்தின் தமிழரின் மரபை<br />அழுத்திச் சொல்லியவர் இளங்கோவடிகள்.<br /><br />இக்காலத்தில் உள்ளோர், முன்னாளில் தமிழர் வாழ்ந்த<br />வாழ்வு முறைகளை அறியும் பொக்கிஷமாகத் தான்<br />சங்க இலக்கிய நுர்ல்களைக் கொள்ள வேண்டும்.<br />அதில் அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43904480776462663652013-04-05T19:07:46.366+05:302013-04-05T19:07:46.366+05:30நன்றி ரமேஷ் நன்றி ரமேஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48204846773963529252013-04-05T18:19:23.379+05:302013-04-05T18:19:23.379+05:30 கவிதையை ரசித்து படித்தேன் கவிதையை ரசித்து படித்தேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com