tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4712959401480752902..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மூன்று தலைமுறை முட்டாள்கள் போதும் அமெரிக்க நீதிமன்ற அதிர்ச்சி தீர்ப்பு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43459976741036125762015-06-23T22:20:27.094+05:302015-06-23T22:20:27.094+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2118024938487430562014-05-07T11:20:45.924+05:302014-05-07T11:20:45.924+05:30வணக்கம் ஐயா
கண்களைக் குளமாக்கிய உண்மை சம்பவம் எனக்...வணக்கம் ஐயா<br />கண்களைக் குளமாக்கிய உண்மை சம்பவம் எனக்குள்ளும் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது ஐயா. ஒரு பரம்பரையை அழித்து விட்ட அமெரிக்காவின் மனிதாபிமற்ற குணம் இன்னமும் குறையவில்லை என்றே நினைக்கிறேன் பெரியண்ணன் போக்கில் தான் செயல்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நமக்கு தெரியாமல் இன்னும் எத்தனை எத்தனையோ. வெளியிட்டமைக்கு நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81808183431715640762014-05-05T22:31:48.487+05:302014-05-05T22:31:48.487+05:30முரளி,
//நீங்களே நான் வாக்களிக்காதவர் சதவீதம்தான்...முரளி,<br /><br />//நீங்களே நான் வாக்களிக்காதவர் சதவீதம்தான் குறைவுன்னு சொன்னதை கருத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்களே. அப்புறம் ஏன் இந்த கொலை வெறி.<br />//<br /><br />உங்க அளவுக்கு எனக்கு மூளை இல்லை அவ்வ்!<br /><br />நீங்க கம்மியா போயிடுச்சுனு சொன்னதாக நினைச்சு சொன்னது அது.<br /><br />நான் மட்டுமல்ல கரந்தை ஜெயகுமார் அவர்களும் இம்முறை வாக்களிப்பு குறையவில்லை ,கூடுதல் என சொல்லி இருப்பாரே பார்க்கலையா,வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13909697398017523762014-05-05T22:00:40.991+05:302014-05-05T22:00:40.991+05:30என்ன கொடுமை..... பல நாடுகளில் இதே விதங்களில் அவலங...என்ன கொடுமை..... பல நாடுகளில் இதே விதங்களில் அவலங்கள் நடந்தபடியே.......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31829298131472798602014-05-05T19:13:24.955+05:302014-05-05T19:13:24.955+05:30பதிவை சரியா படிக்காமயே எடக்கு மடக்கா பேசினா என்ன ப...பதிவை சரியா படிக்காமயே எடக்கு மடக்கா பேசினா என்ன பண்றது. என்னோட பதிவ படிச்சிட்டுத்தான் சொல்றீங்களா. இல்ல வேற எதையாவது படிச்சிட்டு சொல்றீங்களா?. எப்பவுமே வாக்கு சதவீதம் அதிகம்தான்னு சொல்லி இருக்கேன். டபுள்என்ட்ரி நீக்காமல் இருந்தால் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். நீக்கியபின் இருக்கும் வாக்கு சதவீதம் சரியா இருக்கும். அதைத்தான் குறிப்பிட்டிருக்கேன். சென்னையில் வாக்கு பதிவு குறைவு என்று டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19887110478838904202014-05-05T16:41:34.223+05:302014-05-05T16:41:34.223+05:30இப்ப அங்கே இருப்பவர்கள் எல்லோரும் ரொம்ப அறிவாளிகளா...இப்ப அங்கே இருப்பவர்கள் எல்லோரும் ரொம்ப அறிவாளிகளாமா??இப்போ அந்த நாட்டாமையின் வாரிசுகளை சோதனை செய்யணும். அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32104097356787494172014-05-05T11:30:53.941+05:302014-05-05T11:30:53.941+05:30முரளி,
என்ன இருந்தாலும் நீங்க நாலும் தெரிஞ்சவர்,அ...முரளி,<br /><br />என்ன இருந்தாலும் நீங்க நாலும் தெரிஞ்சவர்,அறிஞ்சவர் ,நாம அறியாத வயசு ,புரியாத மனசு அதான்!<br /><br /># ஆமாம் சார் தெரியாத சமாச்சாரம்லாம் தெரியிற வரைக்கும் ஒப்புக்கிறதில்லை, ஆனால் ஒருத்தர் 73.62% வாக்குப்பதிவு நடந்திருக்கு , மிக அதிக வாக்குப்பதிவுனு தமிழ்நாடே சொன்னாலும் , வாக்குப்பதிவு குறைஞ்சிடுச்சுனு காரணம் எலெக்ஷன்ன் கமிஷன் டபுள் என்ட்ரி நீக்கிடுச்சுனு அடம் புடிக்கார் ,வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84714290511931505652014-05-04T23:41:55.323+05:302014-05-04T23:41:55.323+05:30பிறப்பால் எவரும் தாழ்ந்தவர்-உயர்ந்தவரும் இல்லை, அற...பிறப்பால் எவரும் தாழ்ந்தவர்-உயர்ந்தவரும் இல்லை, அறிவாளி-முட்டாளும் இல்லை இது அந்த அறிவாளிகளுக்குத் தெரியாததில்ல. திமிர். உலகக் காவலர் எனும் திமிர். அருமையான செய்தியை அரிய பதிவாக்கி, அறிவுபூர்வமாகத் தந்த உங்களுக்கு என் தனியான வணக்கம் நண்பர் முரளி அவர்களே! இப்படி எத்தனையோ கொடுமைகள் வெளியில் தெரியாமல்தான் கிடக்கின்றன. உங்களைப் போன்றோர் இதை அணுகும் விதம்தான் சரியானது. பாராட்டுகள் அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41921706648890670872014-05-04T23:38:20.622+05:302014-05-04T23:38:20.622+05:30மிகச்சிறந்த ஒப்பீடு. அய்யா நம்பள்கி அவர்களுக்கு என...மிகச்சிறந்த ஒப்பீடு. அய்யா நம்பள்கி அவர்களுக்கு என் வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19099797963927757582014-05-04T18:03:38.781+05:302014-05-04T18:03:38.781+05:30என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு குறுகிYஅ வட்டத்த...என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு குறுகிYஅ வட்டத்தில் சிந்தித்து முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு வாழ்க்கையை அழிக்க இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23997600306585161002014-05-04T17:19:53.490+05:302014-05-04T17:19:53.490+05:30பாது காப்பு கொடுக்க முடியாத அரசின் லட்சனம் தீர்பில...பாது காப்பு கொடுக்க முடியாத அரசின் லட்சனம் தீர்பில் தெரிகிறது. கருப்பர்களின் மீது கட்டவிழ்த்த கொடுமையின் காலம்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83268535139237937632014-05-04T09:03:09.416+05:302014-05-04T09:03:09.416+05:30வவ்வாலுக்குத் தெரியாத விஷயமா?அப்படித்தான் தெரியவி...வவ்வாலுக்குத் தெரியாத விஷயமா?அப்படித்தான் தெரியவில்லை என்றாலும் அதை ஒப்புக்கொள்ளவா போகிறீர்கள்?.இவ்வளவு நேரம் தேடிப் பார்த்து விட்டிருப்பீர்களே! ஹிஹிஹிஹி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62198461586644995772014-05-04T06:35:09.489+05:302014-05-04T06:35:09.489+05:30நன்றி ஐயாநன்றி ஐயாடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60318915154694457352014-05-04T06:28:31.302+05:302014-05-04T06:28:31.302+05:30நன்றி மனோ சார்நன்றி மனோ சார்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69290779853960700292014-05-04T06:28:12.072+05:302014-05-04T06:28:12.072+05:30உண்மைதான் வருண்.உண்மைதான் வருண்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25790554047496996582014-05-04T06:24:55.107+05:302014-05-04T06:24:55.107+05:30நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78412146903063317062014-05-04T06:24:29.521+05:302014-05-04T06:24:29.521+05:30நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86729129260994046012014-05-04T06:24:05.636+05:302014-05-04T06:24:05.636+05:30தவறுக்கு வருந்தும் மனோபாவம் இருந்தால் எவ்வளோ மாற்ற...தவறுக்கு வருந்தும் மனோபாவம் இருந்தால் எவ்வளோ மாற்றங்கள் நடந்திருக்குமே?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17354966127249381852014-05-04T06:22:06.786+05:302014-05-04T06:22:06.786+05:30நன்றி குலவுசனப்பிரியன்நன்றி குலவுசனப்பிரியன்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82620304035550654212014-05-04T06:20:54.121+05:302014-05-04T06:20:54.121+05:30அதுதானே!எப்படி?அதுதானே!எப்படி?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31315139292337986172014-05-04T06:19:59.374+05:302014-05-04T06:19:59.374+05:30கொடுமைதான் கொடுமைதான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82504953237024267632014-05-04T06:19:17.386+05:302014-05-04T06:19:17.386+05:30சட்டம் இயற்றி இருக்கிறார்கள் பாருங்கள் அதைத்தான் ச...சட்டம் இயற்றி இருக்கிறார்கள் பாருங்கள் அதைத்தான் சொல்ல வேண்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44804618245234958252014-05-04T02:19:15.991+05:302014-05-04T02:19:15.991+05:30அறியாத தகவலை பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றி!
த.ம...அறியாத தகவலை பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றி!<br /><br />த.ம.2014!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56691502333559916512014-05-04T00:40:20.442+05:302014-05-04T00:40:20.442+05:30அறியாத தகவல் இது அறிய தந்தமைக்கு நன்றி !அறியாத தகவல் இது அறிய தந்தமைக்கு நன்றி !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33331550433205020912014-05-03T23:54:37.924+05:302014-05-03T23:54:37.924+05:30When you look at history, you need to look at what...When you look at history, you need to look at what went on other countries AT THE SAME TIME. Then you would know nobody was civilized, not just Americans. I have seen with my own eyes, scheduled caste women (mother, wife or daughter) were abused by "high class dravidians" in my neighborhood in the GREAT INDIA of yours. They never had rights even after they got freedom. It is believed வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com