tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4943462897532752401..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா? நானா? டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81173801522635843252013-04-08T09:43:49.441+05:302013-04-08T09:43:49.441+05:30மிக சரியாக சொன்னீர்கள் நண்பா இதை அனைவரும் பின்...மிக சரியாக சொன்னீர்கள் நண்பா இதை அனைவரும் பின்தொடர வேண்டும் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19287675449906640762013-04-08T09:40:49.136+05:302013-04-08T09:40:49.136+05:30சிறப்பான கருத்துகளை முன் வைத்த நிகழ்ச்சியை மிக சி...சிறப்பான கருத்துகளை முன் வைத்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து உங்களுக்கு வாழ்த்துக்கள் .....நிறைய செய்திகளை பதிவு செய்கிறீர்கள் ஒவ்வொன்றாய் படிக்க ஆரமிதிருகிறேன் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91232162022452931642013-04-05T05:50:12.826+05:302013-04-05T05:50:12.826+05:30சாதி இரண்டொழிய வேறில்லை என்று கூறினர். ஆனாலும் சாத...சாதி இரண்டொழிய வேறில்லை என்று கூறினர். ஆனாலும் சாதிய முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நமது இன்றைய கல்வி முறை, கல்வியை போதிக்கின்றதே தவிர, வாழ்வை, வாழ்க்கை நெறிமுறைகளை போதிக்காததன் விளைவு என்று எண்ணுகின்றேன். நன்றி அய்யா. சிந்தனைக்கு உரிய பதிவு.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38436414229698858902013-04-05T01:45:24.499+05:302013-04-05T01:45:24.499+05:30''..சாதியைப் பற்றிப்
பேசிப் பேசி... என்ன வ...''..சாதியைப் பற்றிப்<br />பேசிப் பேசி... என்ன வந்தவிடப் போகிறது?..'''<br /><br />அது தானாக மறைய வேண்டும். <br />நல்ல அலசல்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20319967624469868602013-04-04T22:03:20.833+05:302013-04-04T22:03:20.833+05:30சென்னை வந்தபின் திரும்ப ஊருக்கு சென்றது அந்தப் பெண...சென்னை வந்தபின் திரும்ப ஊருக்கு சென்றது அந்தப் பெண் செய்த தவறு.சென்னையில் பிழைக்க ஏராளமான வழி உண்டு.<br /><br />//மனைவி என்னை அடிக்கும் போது அதனால் அவள் கை வலிக்குமே என்றுதான் நான் கவலைப்படுவேன்// ஆஹா இதுவல்லவா காதல்<br />உங்கள காதல் வாழ்க்கை .இப்படியே இனிமையாக தொடரட்டும்!.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54620974130725447752013-04-04T21:58:49.436+05:302013-04-04T21:58:49.436+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அருணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அருணா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75651411335652006142013-04-04T21:45:38.899+05:302013-04-04T21:45:38.899+05:30மாற்றிவிட்டேன் வருண்மாற்றிவிட்டேன் வருண்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31025433709317052402013-04-04T21:22:20.416+05:302013-04-04T21:22:20.416+05:30அப்படிங்களா???
ஊருப்பய கருத்தை எல்லாம் விமர்சிக்க...அப்படிங்களா???<br /><br />ஊருப்பய கருத்தை எல்லாம் விமர்சிக்கிறதுவிட்டுவிட்டு உமது கருத்தை சொல்லிட்டுப்போறது! நீர்தான் எல்லாவற்றையும்ஜ் சரியாக புரிந்துகொண்டு பேசுவது போல் ஒரு அகங்காரம் தெரிவதாக நான் உணருகிறேன்.<br /><br />அது உண்மையா? இல்லை அதை புரிந்துகொள்ளும் அளவுக்கு உமக்கு "அறிவு" இல்லையா?!<br /><br />Let me put it bluntly. I get irritated when I see this akaligan's, "வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71636841820870437712013-04-04T21:14:11.987+05:302013-04-04T21:14:11.987+05:30என்ன பிரச்சின உமக்கு, திருவாளர் அகலிகன்???
எனக்கு...என்ன பிரச்சின உமக்கு, திருவாளர் அகலிகன்???<br /><br />எனக்குப் பிடிக்கிதோ இல்லையோ, உம்மைப்போல் ஆட்கள் வாழும் உலகில், ஈனத்தனமான சாதிகள் இருக்கத்தான் செய்யுது. புரியுதா? அது இந்த முட்டாப்பயளுக நிறைந்து வாழும் உலக வழக்குப்படி, கீழ்சாதி என்று சொல்லப்படுகிற ஒன்றல்ல!<br /><br /> மனுஷனை மனுஷனாக மதிக்காமல் தன்னையும் மற்ற்வரைப்போல் நினைக்காமல் ஈன சிந்தனையில் வாழ்ந்து கொண்டு தன்னை உயர்சாதி என்று வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48550431905412094422013-04-04T20:18:25.366+05:302013-04-04T20:18:25.366+05:30வணக்கம்
டி,என் முரளிதரன் (அண்ணா)
நல்ல பதிவு ஏன் இ...வணக்கம்<br />டி,என் முரளிதரன் (அண்ணா)<br /><br />நல்ல பதிவு ஏன் இந்த சாதி வெறி ?உலகத்தில் உள்ளது ஆண் பெண் என்ற இருசாதிதான் சாதி என்ற வன்சொல்லைப் பாவித்து ஏன் இந்த துவசம்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36836082526037246842013-04-04T14:22:08.419+05:302013-04-04T14:22:08.419+05:30http://arulgreen.blogspot.com/2013/04/Priest-kille...http://arulgreen.blogspot.com/2013/04/Priest-killed-trying-to-save-daughter-in-TamilNadu.htmlVanathi Rayar Senthil Nathanhttps://www.blogger.com/profile/11497313389988228395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4677895338088912812013-04-04T14:21:27.510+05:302013-04-04T14:21:27.510+05:30http://arulgreen.blogspot.com/search/label/%E0%AE%...http://arulgreen.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BFVanathi Rayar Senthil Nathanhttps://www.blogger.com/profile/11497313389988228395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55367099109826763562013-04-04T14:18:21.870+05:302013-04-04T14:18:21.870+05:30Peoples comments here not at all understanding, on...Peoples comments here not at all understanding, one side you are all saying that we want to go with indian culture and the other side you hate caste// caste is nothing but a bunch of family tree// when marriage is happen 2 families are unite and all the activities will take place till the death// one family approach is differents towards the life// versa others also different// so if you want to Vanathi Rayar Senthil Nathanhttps://www.blogger.com/profile/11497313389988228395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36170037178130226112013-04-04T11:10:46.577+05:302013-04-04T11:10:46.577+05:30திரு குலசேகரன் கூறும் கருத்துக்கள் மேலோட்டமாக பார்...திரு குலசேகரன் கூறும் கருத்துக்கள் மேலோட்டமாக பார்க்கையில் ஏதொ முற்பொக்கனவைகளாக தோன்றினாலும் பல விஷயங்கள் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை வழிமொழிவதைப்போலவே தோன்றுகிறது. குறிப்பாக ஒரு காதல்தான் அதை மற்றிக்கொண்டால் அது விபச்சாரத்திற்குசமம் என பல சங்கதிலள் பிற்போக்கானவையாக தெரிகிறது. இவர் வழிமொழியும் எதுவுமே ஆண்சமுகத்திற்கானதாக இல்லை. காதல் ஒருமுறைதான் என்றால் பெருப்பாலான ஆண்களுக்குத்தான் இங்கே திருமனம்அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45321430425817656232013-04-04T10:46:58.974+05:302013-04-04T10:46:58.974+05:30"சகமனுஷனை மனுஷனாவும், தன்னைப் போல் நினைக்கத் ...<br /><br />"சகமனுஷனை மனுஷனாவும், தன்னைப் போல் நினைக்கத் தெரியாதவன் எப்படி உயர் சாதியாகிறான்? கேவலமான ஒரு சாதியில் பொறந்தவன்னுதான் ஆகுது.<br /><br />உயர்சாதினு பெருமையடிக்கிறவன் எல்லாம் ஈனசாதியில் பொறந்தவன்னுதான் தோணுது!<br /><br />சார் சொல்றத பாத்தா கேவலமான, ஈனத்ததனமான ஜாதியெல்லாம் இருக்குன்றாப்போல இருக்கு.ஜாதியே வேண்டாம் எனும்போது அதில் ஈனத்தன்மும் கேவலமும் மட்டும் எதற்கு. அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75124114838045429182013-04-04T09:29:25.387+05:302013-04-04T09:29:25.387+05:30இந்தியாவில் சாதி மதம் போல அமெரிக்காவில் இனப்பிரச்ச...இந்தியாவில் சாதி மதம் போல அமெரிக்காவில் இனப்பிரச்சனை ஆனால் கல்யானத்திற்காக கொலைகள் விழுவதில்லை. அவ்வள்வுதாங்க<br /><br />இப்படி லவ் பண்ணுபவர்கள் கல்யாணத்திற்கு அப்புறமும் அதே ஊரில்தான் வாழனுமா என்ன? அவர்களுக்குதான் தெரியுமே தங்கள் பெற்றோர்களும் உறவினர்களும் சாதிக் காரகளும் இத்ற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலைகள் கூட செய்ய தயங்கமாட்டார்கள் என்று அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் வேறு ஊருக்கோ அல்லது Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37838151147136741222013-04-04T09:01:20.179+05:302013-04-04T09:01:20.179+05:30அந்தப் பெண்ணின் நிலை கண்டு வருந்தாதவர் இல்லை கண்ணத...அந்தப் பெண்ணின் நிலை கண்டு வருந்தாதவர் இல்லை கண்ணதாசன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34758693352901386932013-04-04T09:00:01.234+05:302013-04-04T09:00:01.234+05:30என்னடா இது யாரும் ஒன்னும் இதப் பத்தி பேசலையேன்னு ந...என்னடா இது யாரும் ஒன்னும் இதப் பத்தி பேசலையேன்னு நினச்சேன்<br />//Let us not make all brahmins innocent! OK?//<br />உண்மைதான்.ஆனால் காதல் திருமனத்திற்காக இது போன்ற சம்பவம் இதுவரை படித்ததாக நினைவில்லை.<br />வருகைக்கும் கருத்துக்கும மிக நன்றி வருண்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31481025862453448052013-04-04T08:54:56.068+05:302013-04-04T08:54:56.068+05:30சாதிக் கட்சிகள் தவிர்க்கப் படவேண்டிய ஒன்றுதான்.சாதிக் கட்சிகள் தவிர்க்கப் படவேண்டிய ஒன்றுதான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1611706868580248372013-04-04T08:53:12.030+05:302013-04-04T08:53:12.030+05:30நன்றி பரமசிவம் சார் நன்றி பரமசிவம் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78690495059811367052013-04-04T08:52:46.263+05:302013-04-04T08:52:46.263+05:30அவ்வளவு எளிதல்ல அவ்வளவு எளிதல்ல டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60977579426905045572013-04-04T08:52:15.389+05:302013-04-04T08:52:15.389+05:30பருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூவிழி பருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூவிழி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71336189633553237862013-04-04T08:51:27.301+05:302013-04-04T08:51:27.301+05:30தங்கள் கருத்தும் ஒரு வகையில் உண்மைதான் எழில் தங்கள் கருத்தும் ஒரு வகையில் உண்மைதான் எழில் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67220936349088587592013-04-04T08:50:38.166+05:302013-04-04T08:50:38.166+05:30என்னைப் பொருத்தவரை கவிதை எழுதுவதற்கு சுகமான கருப்ப...என்னைப் பொருத்தவரை கவிதை எழுதுவதற்கு சுகமான கருப்பொருள் காதல்.நானும் காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.அதற்காக உயிரை விடுவதும் சோகத்துடன் திரிவதும் ஏற்புடையதல்ல டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12974952263261174742013-04-04T08:46:05.406+05:302013-04-04T08:46:05.406+05:30தலித் சமுதாயத்துப் பெண்ணை இவர்கள் திருமணம் செய்கிற...தலித் சமுதாயத்துப் பெண்ணை இவர்கள் திருமணம் செய்கிறார்களா? இது பற்றி சரியான தகவல் எனக்கு தெரியவில்லை.அதை ஏற்றுக் கொள்கிறார்களா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com