tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5731133948915011235..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13160921078706948992012-06-09T17:10:13.448+05:302012-06-09T17:10:13.448+05:30//சந்திரகௌரி said...
உலகம் எங்கும் நீர்மயம் ஆன...//சந்திரகௌரி said...<br /> உலகம் எங்கும் நீர்மயம் ஆனால் நீருக்குப் பஞ்சம் . தண்ணீரையும் தர மறுக்கும் மனிதர்களும் உண்டா . கயமை என்றால் என்னவென்று இதன் மூலம் தான் உணர்கின்றோம்.கவிதை வடிவில் கண்கள் குளம் ஆக்கினீர்கள்//<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44423602544074166832012-06-03T15:35:46.015+05:302012-06-03T15:35:46.015+05:30உலகம் எங்கும் நீர்மயம் ஆனால் நீருக்குப் பஞ்சம் . த...உலகம் எங்கும் நீர்மயம் ஆனால் நீருக்குப் பஞ்சம் . தண்ணீரையும் தர மறுக்கும் மனிதர்களும் உண்டா . கயமை என்றால் என்னவென்று இதன் மூலம் தான் உணர்கின்றோம்.கவிதை வடிவில் கண்கள் குளம் ஆக்கினீர்கள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82253608459499139182012-06-03T05:53:18.826+05:302012-06-03T05:53:18.826+05:30//ஹேமா said...
அத்தனை வரிகளிலும் ஆதங்கம்.அழகாய...//ஹேமா said...<br /> அத்தனை வரிகளிலும் ஆதங்கம்.அழகாய் தொடுத்திருக்கீங்க முரளி !//<br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! ஹேமா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74991779689538924002012-06-03T05:51:12.143+05:302012-06-03T05:51:12.143+05:30//kovaikkavi said...
''...பொங்கி வரும்...//kovaikkavi said...<br /> ''...பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு<br /> போகாமல் செய்திடுதல் முறையே தானா?<br /> எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு<br /> என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!...''<br /> ''எரிமலையோ,<br /> பூமிக்கொந்தளிப்போ<br /> சுனாமிக்கு சமமான ஒரு இயற்கைக் கொந்தளிப்பு வந்தால் இந்த மனநிலைகள் தீர்மானங்கள் எங்கு போகும்!<br /> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60213631661987253412012-06-03T04:37:31.259+05:302012-06-03T04:37:31.259+05:30அத்தனை வரிகளிலும் ஆதங்கம்.அழகாய் தொடுத்திருக்கீங்க...அத்தனை வரிகளிலும் ஆதங்கம்.அழகாய் தொடுத்திருக்கீங்க முரளி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14714555184314521782012-06-02T16:43:09.796+05:302012-06-02T16:43:09.796+05:30''...பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு ...''...பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு <br /> போகாமல் செய்திடுதல் முறையே தானா?<br /> எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு <br /> என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!...''<br />''எரிமலையோ, <br /> பூமிக்கொந்தளிப்போ<br />சுனாமிக்கு சமமான ஒரு இயற்கைக் கொந்தளிப்பு வந்தால் இந்த மனநிலைகள் தீர்மானங்கள் எங்கு போகும்!<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89053081450401390552012-05-31T07:50:45.011+05:302012-05-31T07:50:45.011+05:30இந்த இடத்தில் நாம் கொஞ்சம் மாற்று சிதனைகளை ,திட்டங...இந்த இடத்தில் நாம் கொஞ்சம் மாற்று சிதனைகளை ,திட்டங்களை யோசிக்க வேண்டும்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66571842074022600942012-05-31T07:37:22.788+05:302012-05-31T07:37:22.788+05:30//தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால்
தடைபோட்...//தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால் <br />தடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே!//<br /><br />தமிழகத்தின் தலைவிதி.அண்டை மாநிலங்கள் அனைத்தும் நமக்கு தண்ணீர் தர ஏனோ மறுக்கின்றன. <br /><br />என்று தீரும் இந்த அவலம் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. <br /><br />கவிதைக்கு வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77511615103531804872012-05-31T05:23:34.401+05:302012-05-31T05:23:34.401+05:30Anonymous said...
//கர்நாடகாவில் மழை இல்லை. கடும்...Anonymous said... <br />//கர்நாடகாவில் மழை இல்லை. கடும் வறட்சி. அங்கேயே தண்ணீர் இல்லாத போது எப்படி கொடுப்பார்கள்?<br />மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விளை நிலைங்கள் அதிக விளைச்சலை தேடுகின்றன. நீர் தேவை அதிகரிப்பு. இதுவே காரணம்.<br />சும்மா கர்நாடகா தண்ணீர் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள்//<br />அன்பில்லா Anonymous அவர்களே!<br />இருப்பதை பகிர்ந்து வாழ்வதுதான் சரியானது. தமிழ் நாட்டில் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79261405793712931792012-05-30T21:23:20.075+05:302012-05-30T21:23:20.075+05:30தங்கத்தை விளைவிக்கும் ஊரில் இருந்தும்
...தங்கத்தை விளைவிக்கும் ஊரில் இருந்தும்<br /> தரங்கெட்ட செயல்களிலே இறங்கலாமா?<br /> பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு <br /> போகாமல் செய்திடுதல் முறையே தானா?<br /><br /> நல்லகவிதை! தமிழர்களிடைய ஒற்றுமை இல்லாத வரை கன்னடரும் கேரளத்தாரும் ஆட்டம் போடவே செய்வார்கள்! நாம் துன்பப் பட்டுதான் ஆக வேண்டும்!<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87575624109173463232012-05-30T20:04:28.672+05:302012-05-30T20:04:28.672+05:30கர்நாடகாவில் மழை இல்லை. கடும் வறட்சி. அங்கேயே தண்ண...கர்நாடகாவில் மழை இல்லை. கடும் வறட்சி. அங்கேயே தண்ணீர் இல்லாத போது எப்படி கொடுப்பார்கள்?<br /><br />மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விளை நிலைங்கள் அதிக விளைச்சலை தேடுகின்றன. நீர் தேவை அதிகரிப்பு. இதுவே காரணம்.<br /><br />சும்மா கர்நாடகா தண்ணீர் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48469726678669266772012-05-30T12:20:36.290+05:302012-05-30T12:20:36.290+05:30//திண்டுக்கல் தனபாலன் said..
நல்ல ஆதங்க வரிகள்...//திண்டுக்கல் தனபாலன் said..<br /> நல்ல ஆதங்க வரிகள் சார் !/<br />மிக்க நன்றி!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42726000433342267902012-05-30T08:43:03.744+05:302012-05-30T08:43:03.744+05:30நல்ல ஆதங்க வரிகள் சார் !<b>நல்ல ஆதங்க வரிகள் சார் !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46172379596582139282012-05-29T12:35:10.935+05:302012-05-29T12:35:10.935+05:30பிறந்த இடம் (கர்நாடகம்) விட்டு, புகுந்த இடம் (தமிழ...பிறந்த இடம் (கர்நாடகம்) விட்டு, புகுந்த இடம் (தமிழ் நாடு) வரும் காவேரிக்கு சீர் சிறப்புச் செய்து அனுப்பாமல் சின்னாபின்னம் செய்கின்றனர். காவிரியின் மெளனக் குரலை கண்டனக் கவிதையாக வடித்து விட்டீர்கள்! காலம்தான் மழையாய்ப் பொழிய வேண்டும்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79986942810401924522012-05-29T12:31:18.259+05:302012-05-29T12:31:18.259+05:30பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம்
...பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம் <br /> பசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்!<br /> நெஞ்சத்தை கல்லாக்கி நேர்மை மறந்தீர்<br /><br />ஆதங்க வரிகள் . நம்மால் புலம்பதானே முடியும் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com