tag:blogger.com,1999:blog-4146548180992027509.post611366688861754532..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஒன்னுமில்ல!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42714391948888813732016-09-17T14:16:20.252+05:302016-09-17T14:16:20.252+05:30ஒண்ணுமில்லை என எழுதிய கவிதையே இப்படி எனில் இப்படி ...ஒண்ணுமில்லை என எழுதிய கவிதையே இப்படி எனில் இப்படி விஷயம் கொண்டது எனில், கருத்து கந்தசாமி போல சொல்ல வேண்டிய கவிதை எனில், சொல்லவே வேண்டாம்.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83253521982332149732016-09-17T12:38:24.617+05:302016-09-17T12:38:24.617+05:30ஒன்னுமில்லை! என்று சொல்லியே எத்தனை விஷயம் சொல்லி வ...ஒன்னுமில்லை! என்று சொல்லியே எத்தனை விஷயம் சொல்லி விடுகிறோம்....<br /><br />நல்ல கவிதை. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52390573766830125612016-09-17T11:42:29.448+05:302016-09-17T11:42:29.448+05:30ஒண்ணுமில்லையில இத்தனை இருக்கா?
அடுக்கடுக்காய் நிறை...ஒண்ணுமில்லையில இத்தனை இருக்கா?<br />அடுக்கடுக்காய் நிறைய ஒண்ணுமில்லை...<br />ஆமா முத்து நிலவன் ஐயா சொன்னது போல் நாமளும் பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்கான ஒன்னுமில்லைக்கு மாற வேண்டியதுதான்.... ஆனாலும் அந்த ஒண்ணுமில்லை கொடுக்கும் ஏதோ ஒன்று இதில் இல்லாதது போலிருக்கே... அப்படியே பழகிட்டேடா குமாருன்னு மனசு சொல்லுது...<br /><br />கவிதை அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14435839331889065472016-09-17T11:35:13.088+05:302016-09-17T11:35:13.088+05:30சும்மா ஏதோ எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதினே...சும்மா ஏதோ எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேனே தவிர ஒன்னுமில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50957463947374907642016-09-17T11:33:05.758+05:302016-09-17T11:33:05.758+05:30ஒன்னுமில்லை என்று சொல்வது ஏதோ இருக்கிறது என்பதைக் ...ஒன்னுமில்லை என்று சொல்வது ஏதோ இருக்கிறது என்பதைக் குறிப்பதால் ஒன்னுமில்லை ஏன் ஏதுமில்லையாகக் கூடாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56418639782013624292016-09-17T08:39:21.068+05:302016-09-17T08:39:21.068+05:30ஒண்ணுமில்லைன்னு சொன்னாலே ஏதோ இருக்கு என்று பொருள்....ஒண்ணுமில்லைன்னு சொன்னாலே ஏதோ இருக்கு என்று பொருள். தங்கள் பதிவு மூலமாக ஒன்றுக்கு மேல்கூட இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28744106484136075992016-09-17T08:06:53.621+05:302016-09-17T08:06:53.621+05:30ஓ! மிக்க நன்றி நிலவன் அண்ணா...ஒன்னுமில்லைதான் சரிய...ஓ! மிக்க நன்றி நிலவன் அண்ணா...ஒன்னுமில்லைதான் சரியா....நாங்களும் ஒண்ணுமில்லை என்று தான் பேச்சு வழக்கைல் வரும டண்ணகரம் பயன்படுத்தி வந்தோம். கற்றுக் கொண்டோம் அண்ணா மிக்க நன்றி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41379711442150588062016-09-17T08:04:48.264+05:302016-09-17T08:04:48.264+05:30பாராட்டுகள்! அடிக்கடிச் சொல்லும் வார்த்தையும் அதன்...பாராட்டுகள்! அடிக்கடிச் சொல்லும் வார்த்தையும் அதன் பின்னே நாங்களே சொல்லும்..."நீ ஒண்ணுமில்லைனு சொன்னா அதுல ஏதோ இருக்கு" என்று சொல்லுவதும் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நொடியையும் மிக அழகுற வரிகளில் வடித்து விட்டீர்கள்....ம்ம்ம்ம் வேறு என்ன..."ஒண்ணுமில்லை" சொல்வதற்கு!!!! (அப்படினா என்னவோ இருக்கே....ஆம்! மனம் நிறைந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!!!!!!!)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49311303539950653072016-09-17T07:16:05.391+05:302016-09-17T07:16:05.391+05:30ஒன்னுமில்லை என்னும் வார்த்தையில்தான் எல்லாமும் இரு...ஒன்னுமில்லை என்னும் வார்த்தையில்தான் எல்லாமும் இருக்கிறது<br />அருமை ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22248388936494928402016-09-17T07:14:21.783+05:302016-09-17T07:14:21.783+05:30அர்த்தம் உள்ள நல்ல கவிதை என்று பாராட்டுவதை தவிர இந...அர்த்தம் உள்ள நல்ல கவிதை என்று பாராட்டுவதை தவிர இந்த கவிதையில் குறை சொல்ல ஒன்றுமில்லை..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3160594839204320472016-09-17T07:10:43.192+05:302016-09-17T07:10:43.192+05:30ஐயா! எது சரி என்பதை ஆராயாமல் வழக்கமானதையே பயன்படுத...ஐயா! எது சரி என்பதை ஆராயாமல் வழக்கமானதையே பயன்படுத்திவிட்டேன். தாங்கள் கூறியுள்ள விளக்கம் பொருத்தமானது. ஒன்னுமில்லை என்பதே சரியாக இருக்கவேண்டும் இதோ மா(ற்)றி விடுகிறேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71138943541207514462016-09-17T01:09:58.812+05:302016-09-17T01:09:58.812+05:30சபாஷ்!ஒண்ணுமில்ல என்பதில் இவ்வளவு இருக்கா :)
ஒண்ணு...சபாஷ்!ஒண்ணுமில்ல என்பதில் இவ்வளவு இருக்கா :)<br />ஒண்ணுமில்லையில் காதலன் காதலி சொல்வது ஒண்ணுமில்லையா ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25764881309189429582016-09-16T22:11:13.470+05:302016-09-16T22:11:13.470+05:30த.ம.2த.ம.2நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33976970923624880602016-09-16T22:10:21.980+05:302016-09-16T22:10:21.980+05:30ஒன்றும் இல்லை என்றாலே ஏதாவது இருக்கிறது என்பதுதான்...ஒன்றும் இல்லை என்றாலே ஏதாவது இருக்கிறது என்பதுதான் பொருள்!<br />கவிதை அழகு! அடுக்கிய விதம் அதனினும் அழகு! (அய்யா நீர் புலவர்தான்!)<br />எனக்கொரு சந்தேகம் முரளிஅய்யா...<br />ஒன்னுமில்லையா? ஒண்ணுமில்லையா?<br />ஒண்ணுமில்லை என்பதே வழக்காகிவிட்டாலும்... ஒன்று என்பது ஒன்னு என்றுதானே மருவிவரும், சம்பந்தமில்லாமல் எங்கிருந்து டண்ணகரம் வந்தது? வேறொன்னுமில்லை..! சரியா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58668614976669135122016-09-16T21:34:55.813+05:302016-09-16T21:34:55.813+05:30இதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது ...........ஒண்ண...இதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது ...........ஒண்ணுமில்ல<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.com