tag:blogger.com,1999:blog-4146548180992027509.post7349610298467089207..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தற்கொலைக்கு முயன்ற காந்தி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17007608002990072402016-10-16T09:14:52.131+05:302016-10-16T09:14:52.131+05:30வணக்கம்.
சத்திய சோதனையின் சுருக்கமான மொழிபெயர்ப்ப...வணக்கம்.<br /><br />சத்திய சோதனையின் சுருக்கமான மொழிபெயர்ப்பொன்று பள்ளிக்காலங்களில் எனக்குப் பரிசளிக்கப்பட்டது.<br /><br />ஏனோ அந்தப் புத்தகம் என்னைக் கவரவே இல்லை. <br /><br />வாசிக்க வேறெதும் கிடைக்காக காலங்களில் இடைநிரப்பியாக மட்டுமே அதனை வாசிக்க நேர்ந்திருக்கிறது.<br /><br />உங்களின் பதிவு நோக்க, மீண்டும் சத்தியசோதனையின் முழுத்தொகுப்பையும் வாசிக்கத் தோன்றுகிறது.<br /><br />நன்றி.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34669826586371117352016-10-08T20:46:14.860+05:302016-10-08T20:46:14.860+05:30தங்கள் கருத்தை மதிக்கிறேன் நண்பரே!இது போன்ற விஷயங்...தங்கள் கருத்தை மதிக்கிறேன் நண்பரே!இது போன்ற விஷயங்களில் விவாதங்களினால் மனக் கசப்புகள் தவிர பலன் ஏதும் கிடைப்பதில்லை. நான் கண்மூடித் தனமான பக்தியை ஆதரிப்பவன் அல்ல. அதே சமயத்தில் கண்மூடித்தனமான எதிர்ப்பையும் விரும்புவதில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61647881527793222212016-10-07T23:12:28.209+05:302016-10-07T23:12:28.209+05:30அருந்ததி ராய் தன்னுடைய சொந்த கருத்தை அப்புத்தகத்தி...அருந்ததி ராய் தன்னுடைய சொந்த கருத்தை அப்புத்தகத்தில் சொல்லவில்லை. அத்தனையும் ஆதாரங்களோடு (with reference) விவரித்திருக்கிறார். அம்பேத்கர் காந்தியைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். தேடி வாசியுங்கள் அல்லது கேளுங்கள். அம்பேத்கரையும் அருந்ததியோடு சேர்த்து விடாதீர்கள்.<br />தென் ஆப்பிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையரோடு கைகோர்த்து நின்ற கதையை அஷ்வின் தேசாய் ஆராய்ந்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86951454734938251722016-10-07T19:48:44.406+05:302016-10-07T19:48:44.406+05:30காந்தியின் அரசியலில் எனக்கு நிறையக் கருத்துவேறுபாட...காந்தியின் அரசியலில் எனக்கு நிறையக் கருத்துவேறுபாடுகள் உண்டுதான். ஆனாலும் அவரது மதச்சார்பின்மை இன்றும் தேவைப்படும் சமூகமாகவே நமது வாழ்க்கை அமைந்துவிட்டது. அவ்வகையில் அவரிடம் கற்றுக்கொள்ள நிறையவே உண்டு - நம் குழந்தைகளுக்கு. நன்றி முரளி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76611660287528640812016-10-04T22:44:26.892+05:302016-10-04T22:44:26.892+05:30அருந்ததி ராய் சொல்வது என்ன வேத வாக்கா? நீங்கள் காந...அருந்ததி ராய் சொல்வது என்ன வேத வாக்கா? நீங்கள் காந்தியை பழிப்பதற்கும் அருந்ததி ராய் பழிப்பதற்கும் வேறுபாடில்லை.1961 இல் பிறந்த அவருக்கு நீங்கள் எந்த அளவுக்கு காந்தியை எந்த அளவுக்கு அறிந்து வைத்து இருக்கிரீர்களோ அந்த அளவுக்குத்தான் அறிந்து வைத்திருப்பார். அருந்ததியின் குற்ற சாட்டுகளுக்கு ராஜ்மோகன் காந்தி விளக்கமளித்திருக்கிறார். யாருடைய பெருமையையும் யாரும் அழித்து விட முடியாது. உண்மையில் Father டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57554837701443539072016-10-03T08:24:40.590+05:302016-10-03T08:24:40.590+05:30please read this
http://karikaalan.blogspot.com/...please read this <br /><br />http://karikaalan.blogspot.com/2016/08/blog-post.htmlkarikaalanhttp://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10483384416445894052016-10-03T06:40:14.778+05:302016-10-03T06:40:14.778+05:30அவரது சத்தியசோதனையைப் படித்துள்ளேன். ஒவ்வொருவருவர்...அவரது சத்தியசோதனையைப் படித்துள்ளேன். ஒவ்வொருவருவர் இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல். வெளிப்படையாக எழுத அதீத துணிச்சல் தேவை. அதனால்தானே அவர் மகாத்மா. நாமெல்லாம் அல்பாத்மா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14939601130437927632016-10-02T19:41:30.431+05:302016-10-02T19:41:30.431+05:30காந்தி பிறந்த நாளுக்கு அவர் பற்றிய ஒரு பகிர்வு. ந...காந்தி பிறந்த நாளுக்கு அவர் பற்றிய ஒரு பகிர்வு. நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27469418950212696322016-10-02T18:32:43.788+05:302016-10-02T18:32:43.788+05:30அண்ணல் புகழ் வாழ்க!அண்ணல் புகழ் வாழ்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26908176686730177392016-10-02T16:47:41.109+05:302016-10-02T16:47:41.109+05:30வரலாற்றில் ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட ஒரு ஆத்மா இந்த...வரலாற்றில் ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட ஒரு ஆத்மா இந்த மஹாத்மா. தான் சாதிக்க நினைத்தை செத்துவிடுவேன் (உண்ணாவிரதமும் இதில் ஒரு வகை) என்று மிரட்டியே சாதித்த ஒரு மனிதர். இவரைப் பற்றி நிறைய தகவல்களை அருந்ததி ராய் 'Annihilation of caste' நூலின் முகவுரையில் எழுதியிருக்கிறார். தயவு செய்து வாசியுங்கள். நேதாஜி, அம்பேத்கர், பகத்சிங் போன்ற பலரது தியாகங்களை மழுங்கடித்து மறக்கடித்த பெருமை இந்த மஹாத்மா(?)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10321157790767157352016-10-02T11:29:17.252+05:302016-10-02T11:29:17.252+05:30அருமையான தகவல்
நினைவில் உருளும் மகாத்தமா காந்தி அருமையான தகவல்<br />நினைவில் உருளும் மகாத்தமா காந்தி Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69582986782134918942016-10-02T10:39:47.697+05:302016-10-02T10:39:47.697+05:30அவரிடம் எனக்குப் பிடித்த குணமே இப்படி எதையும் ஒளி...அவரிடம் எனக்குப் பிடித்த குணமே இப்படி எதையும் ஒளிவு மறைவு இன்றிக் கூறுவதுதான் நானும் காந்தி ஜெயந்தி ஸ்பெஷல் பதிவு எழுதி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53540310150385803522016-10-02T06:01:32.278+05:302016-10-02T06:01:32.278+05:30நல்லதொரு பகிர்வு! நல்லதொரு பகிர்வு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63208789973355556282016-10-02T00:31:11.851+05:302016-10-02T00:31:11.851+05:30காந்தி ஜெயந்திக்கு காந்தி குறித்தான பகிர்வு...
அரு...காந்தி ஜெயந்திக்கு காந்தி குறித்தான பகிர்வு...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16693039917595443432016-10-02T00:21:57.897+05:302016-10-02T00:21:57.897+05:30அறியாத விடயம் அறிந்தேன் நண்பரேஅறியாத விடயம் அறிந்தேன் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86927989100785187362016-10-01T23:02:24.284+05:302016-10-01T23:02:24.284+05:30உண்மையில் அவர் மகாத்மா தான் ,எத்தனைப் பேருக்கு எச்...உண்மையில் அவர் மகாத்மா தான் ,எத்தனைப் பேருக்கு எச்சில் பீடிக் குடித்தேன் என்று சொல்ல துணிச்சல் வரும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17404894116189141782016-10-01T21:30:11.462+05:302016-10-01T21:30:11.462+05:30//இந்த வாரம் ஞாயிறில்// இந்த வருடம் என்று படிக்கவ...//இந்த வாரம் ஞாயிறில்// இந்த வருடம் என்று படிக்கவும்!!!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78086999716765701212016-10-01T21:29:19.522+05:302016-10-01T21:29:19.522+05:30அட, ஆமாம், காந்தி ஜெயந்தி இந்த வாரம் ஞாயிறில் வந்த...அட, ஆமாம், காந்தி ஜெயந்தி இந்த வாரம் ஞாயிறில் வந்தது சோகம்தான்! நினைவு கூற என்று சொல்வதை விட நினைவுகூர என்று சொல்ல வேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com