tag:blogger.com,1999:blog-4146548180992027509.post7486676318953657814..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18096372070428048082015-04-27T20:22:48.235+05:302015-04-27T20:22:48.235+05:30பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர். = டி.எ...பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர். = டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று - எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br />நன்றி திரு <br />Murali DharanRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2957281831290048722015-04-26T15:29:28.169+05:302015-04-26T15:29:28.169+05:30Well said, varun.Well said, varun.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73217291120604338832015-04-24T06:18:04.877+05:302015-04-24T06:18:04.877+05:30முதல் எக்ஸ்ப்ரஸ் வேக வருகைக்கு நன்றி கில்லர்ஜி முதல் எக்ஸ்ப்ரஸ் வேக வருகைக்கு நன்றி கில்லர்ஜி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6181602682482563102015-04-22T22:13:48.143+05:302015-04-22T22:13:48.143+05:30மிகச் சிறந்த கட்டுரை படங்களும் விளக்கங்களும் உட்பட...மிகச் சிறந்த கட்டுரை படங்களும் விளக்கங்களும் உட்பட....இப்போது சிறு பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்திருக்கின்றார்கள்....இவற்றை எல்லாம்ப் பள்ளிகளிலேயே சொல்லித் தரலாமே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21137259819333317962015-04-22T09:02:23.027+05:302015-04-22T09:02:23.027+05:30நல்ல அறிவுரை படங்களுடன் விளக்கமும் நன்றுநல்ல அறிவுரை படங்களுடன் விளக்கமும் நன்றுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10253909752999487422015-04-22T08:35:02.101+05:302015-04-22T08:35:02.101+05:30“Good Touch எது Bad Touch எது என்பதை குழந்தைகள் உ...“Good Touch எது Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும்“ சரியாகச் சொன்னீர்கள்... இதை, நமது பள்ளிகளிலேயே சொல்லித்தர ஆசிரியைகளுக்கும் பயிற்சி தர வேண்டும். சிறந்த பதிவு முரளி. தம+1நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78184144250674891922015-04-21T05:45:21.063+05:302015-04-21T05:45:21.063+05:30அருமையான விழிப்புணர்வு பதிவு. ஒவ்வொரு குழந்தைக்கு...அருமையான விழிப்புணர்வு பதிவு. ஒவ்வொரு குழந்தைக்கும் இதைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54284613178660707472015-04-20T17:51:32.089+05:302015-04-20T17:51:32.089+05:30வணக்கம்
முரளி அண்ணா
ஒரு விழிப்புணர்வுப்பதிவு மனி...வணக்கம்<br />முரளி அண்ணா<br /><br /> ஒரு விழிப்புணர்வுப்பதிவு மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டிய விடயத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 14<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53790030067786666042015-04-20T16:38:41.292+05:302015-04-20T16:38:41.292+05:30அருமையான விழிப்புணர்வு பதிவு! பெற்றோர்கள் அனைவரும்...அருமையான விழிப்புணர்வு பதிவு! பெற்றோர்கள் அனைவரும் அறிந்துகொண்டு தம் பிள்ளைகளுக்கு கற்றுத்தரவேண்டிய ஒன்று! மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64058858034998021362015-04-20T15:32:31.214+05:302015-04-20T15:32:31.214+05:30பாதுகாப்பற்ற ஏழை எளிய மக்கள் எளிதில் குறி வைக்கப் ...பாதுகாப்பற்ற ஏழை எளிய மக்கள் எளிதில் குறி வைக்கப் படுகிறார்கள்பௌடர் ஸ்ப்ரே போன்றவற்றின் உபயோகம் பற்றித் தெரிவிக்க வேண்டும் பெண் என்பவள் ஒரு வீக்கர் செக்ஸ் என்னும் நினைப்பு போகவேண்டும். நல்ல பதிவு பாராட்டுக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65864489604183307212015-04-20T11:51:30.675+05:302015-04-20T11:51:30.675+05:30பெற்றோர்களுக்கு அவசியமான பகிர்வு. இன்றைய கால கட்டத...பெற்றோர்களுக்கு அவசியமான பகிர்வு. இன்றைய கால கட்டத்தில் அதிமுக்கியமான விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் அவர்கள் மூலம் பிள்ளைகளுக்கும் வேண்டம் என்பதை உணர்த்திய பகிர்வுக்கு நன்றிங்க. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27182338814138546832015-04-20T10:08:36.371+05:302015-04-20T10:08:36.371+05:30தெளிவான மற்றும் விளக்கமான படங்களுடன் காலத்துக்கேற்...தெளிவான மற்றும் விளக்கமான படங்களுடன் காலத்துக்கேற்ற கருத்தினை சொன்ன சரியான பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42261328172747380222015-04-20T06:05:06.215+05:302015-04-20T06:05:06.215+05:30 அவசியமான பதிவு அனைத்துப் பெற்றோரும் விழிப்புடன் இ... அவசியமான பதிவு அனைத்துப் பெற்றோரும் விழிப்புடன் இருப்பதற்கு. தங்களைப் போன்று அனைவரும் நல்லவர்கள் என்று வெகுளியாக இருக்கும் பெற்றோரும் இருப்பார்கள். பிள்ளைகளை கைக்குள்ளேயே வைத்து வளர்க்க வேண்டும் யாரையும் நம்பக்கூடாது என்று உறுதியாக இருக்க வேண்டும் பெற்றோரும் பாதுகாவலரும் பிள்ளைகளுக்கும் அவ்வப்போது தெளிவு படுத்திய வண்ணம் இருத்தலும் அவசியமே. மிக நல்ல பதிவு நன்றி ! தொடருங்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35808493760336301602015-04-20T04:25:19.412+05:302015-04-20T04:25:19.412+05:30அவசியமான பதிவு. தொடருங்கள். பெற்றோர்களுக்கு இன்னும...அவசியமான பதிவு. தொடருங்கள். பெற்றோர்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. குறிப்பாக வாழ்க்கையின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களே இத்தகைய தொல்லைகளுக்குப் பெரும்பாலும் ஆளாகிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27146137058094190582015-04-20T02:28:27.310+05:302015-04-20T02:28:27.310+05:30மிகத் தேவையான பதிவு..பிள்ளைகளுக்கு ஒரு முறைச் சொல்...மிகத் தேவையான பதிவு..பிள்ளைகளுக்கு ஒரு முறைச் சொல்லிக்கொடுப்பதோடு விட்டுவிடாமல் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சிறு பிள்ளைகள் மறந்து விடுவர்.<br />நீங்கள் சொல்லியிருப்பதோடு உதடுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.<br />பகிர்விற்கு நன்றி. த.ம.11தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10835892768629405442015-04-19T14:09:29.991+05:302015-04-19T14:09:29.991+05:30கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில் பாட்டி, அத்தை...கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில் பாட்டி, அத்தை போன்ற பெரியவர்கள் சிறுமிகளுக்கு இதைப் பற்றி கூறினார்கள். அம்மாக்கள் எப்போதுமே மகள்களிடம் இந்த விஷயங்களை பேசத் தயங்குபவர்கலாகத்தான் இருக்கிறார்கள்.<br /> <br />சமீப காலங்களில் அரசு பெண்கள் பள்ளிகள் இதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. மாதத்திற்கு இரண்டு முறை வெளியில் இருந்து சமூகம் சார்ந்த, உளவியல் சார்ந்த ஆலோசகர்களை அழைத்து மாணவிகள் S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36910137018108895472015-04-19T13:56:35.002+05:302015-04-19T13:56:35.002+05:30முரளி தொடப்பட்ட புள்ளி அருமை...
நர்சரியில் டாக்டர்...முரளி தொடப்பட்ட புள்ளி அருமை...<br />நர்சரியில் டாக்டர் விளையாட்டு என்று ஊசிபோடுவது<br />டாக்டர் திரையை மூடி பரிசோதிப்பது நடக்கும்.<br />இதில் அம்மா அப்பவை அரை குறையில் பார்த்ததும்<br />நடக்கும. எங்கும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.<br />நன்றி முரளி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5359784798112374112015-04-19T12:00:32.440+05:302015-04-19T12:00:32.440+05:30மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். யாரைவிடவும் ஒ...மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். யாரைவிடவும் ஒரு தாயே குழந்தைகளுக்கு கலவரப்படுத்தாமல் புரிய வைக்கமுடியும். ஆங்காங்கே அம்மாக்களுக்கு அரைநாள் முகாம் நடத்தி குழந்தைகளைத் தயார்படுத்தும் அணுகுமுறைகள சொல்லித்தர வேண்டும். அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் இதை முன்னெடுக்கவேண்டும். <br /><br />முரளி.. உங்கள் தளத்தில் கருத்திடுவது எளிதாக இல்லை.. எனக்குமட்டும் தானா தெரியவில்லைமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13467236043328736982015-04-19T10:00:22.338+05:302015-04-19T10:00:22.338+05:30எந்நேரமும் சோசியல் மீடியாவில் இருக்கும் குழந்தைகளு...எந்நேரமும் சோசியல் மீடியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு ,உங்களைப் போன்றோரின் பதிவுகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது .வசதி இல்லாத குழந்தைகளுக்கு இந்த தகவல் போய் சேர்ந்தால் நல்லது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25513045343766670372015-04-19T08:17:20.126+05:302015-04-19T08:17:20.126+05:30இந்த பதிவு அவசியமான பதிவு
தம +இந்த பதிவு அவசியமான பதிவு <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48923908616120812462015-04-19T08:02:23.135+05:302015-04-19T08:02:23.135+05:30இக்காலத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவு ஐயா
நன்றி
தம +1இக்காலத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவு ஐயா<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71002240199018191362015-04-19T08:00:27.144+05:302015-04-19T08:00:27.144+05:30அவசியம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விசயங்கள் வி...அவசியம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விசயங்கள் விளக்கமாக... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69771759947945689112015-04-19T07:32:39.678+05:302015-04-19T07:32:39.678+05:30அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். கு...அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவர்களுடன் மனம் விட்டுப் பேசவேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கிடையேயான இடைவெளி அதிகப்படும்போது இவ்வாறான சூழல்கள் விவாதிக்கமுடியாதவையாகி விடுகின்றன. குழந்தைகள் மிகவும் கவனமாக நடந்துகொள்ளும் அளவு பயிற்றுவிக்கப்படவேண்டும். நல்ல சமூகப் பிரக்ஞையுள்ள பதிவு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-674619164347065832015-04-19T07:32:06.832+05:302015-04-19T07:32:06.832+05:30Pedophile is the term they are given. இது ஒரு வியா...Pedophile is the term they are given. இது ஒரு வியாதி என்கிறார்கள். இவர்கள் யாரு? காட்டில் வாழ்றவங்களா? இல்லை நம்முடன் வாழ்றவங்கதான். தமிழர்களிலும் பெடொஃபைல் இருக்காங்க. இந்தப்பதிவைக்கூட இவர்கள் வாசித்துக்கொண்டு இருப்பார்கள். இதில் ஆண்களே அதிகம் என்கிறார்கள். அமெரிக்காவில் இதைப் பற்றி ஆராய்ச்சி பண்ணுவது கடினம் என்கிறார்கள். ஏன் என்றால் இது ஒரு பெரிய கிரிமினல் அஃபெண்ஸ். இவர்கள் விசாரித்த/படித்த வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16925132659898748042015-04-19T06:26:25.261+05:302015-04-19T06:26:25.261+05:30இந்தக் குறிப்புகளை பெண்கள் (மட்டும்) படிக்கும் பள்...இந்தக் குறிப்புகளை பெண்கள் (மட்டும்) படிக்கும் பள்ளிகளில் நோட்டிஸ் போர்டிலேயே ஒட்டி விடலாம். இருபாலாருக்கும் ஆன பள்ளி என்றால் துண்டுப் பிரசுரம் போல அவ்வப்போது மாணவிகளிடம் விநியோகிக்கலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com