tag:blogger.com,1999:blog-4146548180992027509.post8199453771922752151..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சென்னையில் வாக்குப் பதிவு குறைவு யார் காரணம்? டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88623021675673971852019-04-19T11:28:26.776+05:302019-04-19T11:28:26.776+05:30என்றைக்கும் இந்தப்பதிவு பொருந்தும் போல...
!!!என்றைக்கும் இந்தப்பதிவு பொருந்தும் போல...<br /><br />!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64203079195492532032019-04-19T10:37:26.449+05:302019-04-19T10:37:26.449+05:30இளைஞர்களிடம் கட்சிகள் அரசியல் தலைவர்கள் தொகுதிகள் ...இளைஞர்களிடம் கட்சிகள் அரசியல் தலைவர்கள் தொகுதிகள் பற்றிய கேள்விகள் கேட்டார் ஒருவர் கூட சரியான பதில் சொல்லவில்லை. அதற்கான பதில் தெரியாததில் ஒரு சிறிய குற்ற உணர்வு கூட இல்லாமல் இருந்ததைக் கண்டு கோபம் கூட ஏற்பட்டது. நடைபெறப் போவது சட்ட மன்றத் தேர்தல் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் இவர்கள் டாக்டர்களாகவும் பொறியாளர்களாகவும் வந்து சாதிக்கப் போவது என்ன? முக்கியக் காரணம் பெற்றோர்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59940610116166639232019-04-19T09:55:00.610+05:302019-04-19T09:55:00.610+05:30மீள் பதிவு.நிலை மாற காத்திருக்க வேண்டிய நிதர்சனத்த...மீள் பதிவு.நிலை மாற காத்திருக்க வேண்டிய நிதர்சனத்தை உணர்த்தியது.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12849791455174459682016-05-19T07:08:03.526+05:302016-05-19T07:08:03.526+05:30அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படவேண்டும் ...அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படவேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் ஆணை. ஆனால் பல நிறுவனங்கள் அதனை கடை பிடிப்பதில்லை. குறைந்த பட்சம் அரை நாள் அனுமதியாவது வழங்க வேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17335880777660898092016-05-19T05:44:41.827+05:302016-05-19T05:44:41.827+05:30நல்ல அலசல். வாக்களிக்கும் முறை மாற்றப்படலாம். அவ...நல்ல அலசல். வாக்களிக்கும் முறை மாற்றப்படலாம். அவரவர் அலுவலகம் மூலமாக வாக்களிக்கச் செய்யலாம். விடுமுறை தேவையில்லை. அன்றைய தினத்தில் அலுவலகம் வந்து வாக்களித்திருந்தால்தான் அன்றைய மாத சம்பளம்! தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகம் வர முடியாதவர்களுக்கு அன்றைய ஒருதினச் சம்பளம் மட்டும் கட்.<br /><br />அந்தந்த பஞ்சாயத்துகள் மூலம் வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பெறலாம்.<br /><br />வெளிநாட்டில் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22601615985103456932016-05-18T22:47:22.374+05:302016-05-18T22:47:22.374+05:30சமூக அறிவியல் முக்கியம் தான்
அருமையான கருத்துப் பக...சமூக அறிவியல் முக்கியம் தான்<br />அருமையான கருத்துப் பகிர்வு<br />நானும் வரவேற்கிறேன்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15578674352460502792016-05-18T21:19:39.294+05:302016-05-18T21:19:39.294+05:30மேட்டுக் குடியினரோ வாக்களிக்க பாமர மக்களோடு மக்களா...மேட்டுக் குடியினரோ வாக்களிக்க பாமர மக்களோடு மக்களாக சென்று வாக்களிக்க விரும்புவதில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது இவர்களுக்கு அலர்ஜி. கூடவே..எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை என்ற எண்ணம்..இவைகள்தான் காரணம்...என்று நிணைக்கிறேன்..<br /><br /><br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33085364053999530412016-05-18T21:19:07.605+05:302016-05-18T21:19:07.605+05:30மேட்டுக் குடியினரோ வாக்களிக்க பாமர மக்களோடு மக்களா...மேட்டுக் குடியினரோ வாக்களிக்க பாமர மக்களோடு மக்களாக சென்று வாக்களிக்க விரும்புவதில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது இவர்களுக்கு அலர்ஜி. கூடவே..எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை என்ற எண்ணம்..இவைகள்தான் காரணம்...என்று நிணைக்கிறேன்..<br /><br /><br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90019557327073952492016-05-18T21:02:11.977+05:302016-05-18T21:02:11.977+05:30பலருக்கு ஓட்டு உரிமை என்றால் என்ன என்று தெரியாததும...பலருக்கு ஓட்டு உரிமை என்றால் என்ன என்று தெரியாததும் வேதனையே!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89774517627426325472016-05-18T20:56:47.561+05:302016-05-18T20:56:47.561+05:30நல்ல, அருமையான அலசல்!
.நல்ல, அருமையான அலசல்!<br /><br /><br />.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29789124669163283392016-05-18T20:48:14.720+05:302016-05-18T20:48:14.720+05:30நன்றாக சொன்னீர்கள் .
தேர்தல் ஆணையம், அரசு, பொதுமக்...நன்றாக சொன்னீர்கள் .<br />தேர்தல் ஆணையம், அரசு, பொதுமக்கள்,அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று நீங்கள் சொல்வது உண்மை.<br />நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85985251117966579122016-05-18T20:08:18.291+05:302016-05-18T20:08:18.291+05:30இன்றைய இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்திருக்கிறது.. வேத...இன்றைய இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்திருக்கிறது.. வேதனை...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51304178581438698822016-05-18T19:43:36.713+05:302016-05-18T19:43:36.713+05:30நல்லதோர் அலசல்....
அரசியல் பற்றி நிறைய பேசும் சில...நல்லதோர் அலசல்....<br /><br />அரசியல் பற்றி நிறைய பேசும் சிலர் ஓட்டுப் போட வருவதில்லை என்பதும் நிஜம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89472499651396013842016-05-18T16:53:35.986+05:302016-05-18T16:53:35.986+05:30சரியானபடி அலசி இருக்கின்றீர்கள் நண்பரே...
த.ம. 2சரியானபடி அலசி இருக்கின்றீர்கள் நண்பரே... <br />த.ம. 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52925166105354632952016-05-18T16:49:01.196+05:302016-05-18T16:49:01.196+05:30எல்லா வார இறுதி நாட்களைப்போலும் அன்றும் ஒரு விடும...எல்லா வார இறுதி நாட்களைப்போலும் அன்றும் ஒரு விடுமுறை நாள் என்று கருதிவிட்டார்கள் போல... ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69794878255954262942016-05-18T14:12:05.628+05:302016-05-18T14:12:05.628+05:30அனைத்து அரசு துறைகளை இணைதாலே போதும்.
உதாரணமாக
இற...அனைத்து அரசு துறைகளை இணைதாலே போதும். <br />உதாரணமாக<br /><br />இறப்பை ப்திவு செய்யும் போதே வாக்காளர் அட்டையும் நீக்கப்படவேண்டும். இதற்கு பதிவுத் துறையின் அந்தப் பகுதியை ஒருங்கிணைதாலே போதும். இதேபோல் பட்டா மாற்ற, விலாசம் மாற்ற.....<br />இவைகளை மாற்ற போராடுவதற்கு பயந்தே பலரும் செய்வய்தில்லை.<br />இந்த நடைமுறை தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது<br />விஜயன்Unknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89591565553368969322016-05-18T14:05:04.450+05:302016-05-18T14:05:04.450+05:30ஆதங்கம் சரிதான்! தேர்தல் ஆணையமும் அதற்கென சில பணிய...ஆதங்கம் சரிதான்! தேர்தல் ஆணையமும் அதற்கென சில பணியாளர்களை நியமித்து முறையாக சேர்த்தல் நீக்கல் செய்ய முயற்சிக்க வேண்டும். இணைய வசதி இருப்பதால் இது இப்போது சாத்தியமே! நீங்கள் சொல்வது போல எங்கள் கிராமத்தில் படிக்காத மக்கள் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 90 சதவீத வாக்குகள் எங்கள் ஊரில் பதிவானது. யார் வந்தாலும் நமக்கு பலனில்லை என்று சொல்வது அலட்சியப் போக்கு. நாம் ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75516265464737880932016-05-18T13:29:11.079+05:302016-05-18T13:29:11.079+05:30பொதுவாக நகரவாசிகள் இவைபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய...பொதுவாக நகரவாசிகள் இவைபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுங்கிவிடுகிறார்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24484274466019898072016-05-18T13:09:58.906+05:302016-05-18T13:09:58.906+05:30நடு நிலையான அலசல்தான்
ஆயினும் சதவீதம் மிகக் குறைவு...நடு நிலையான அலசல்தான்<br />ஆயினும் சதவீதம் மிகக் குறைவு என்பது<br />சென்னை வாசிகள் வாக்களிப்பதில்<br />அவ்வளவு அக்கறை காட்டவில்லை<br />எனவே படுகிறது<br /><br />அதுவும் மழை வந்து ஞாபகமூட்டியும்.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29730083207906432202016-05-18T12:06:41.572+05:302016-05-18T12:06:41.572+05:30படித்தவர்களும் பெரிய பணியில் இருப்பவர்களும் சமூக வ...படித்தவர்களும் பெரிய பணியில் இருப்பவர்களும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே அரசியல் பேசுவார்கள் அதுவும் இந்திய அரசியல் உள்ளூர் அரசியல் பற்றிக் கவலைப் படுவதுஇல்லை. மழையும் ஒரு காரணமோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53246006984062973512016-05-18T11:31:03.585+05:302016-05-18T11:31:03.585+05:30கடந்த முறை வந்த வெள்ளம் ,வாக்களிக்கும் எண்ணத்தை ம...கடந்த முறை வந்த வெள்ளம் ,வாக்களிக்கும் எண்ணத்தை மாற்றி இருக்கக்கூடும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com