tag:blogger.com,1999:blog-4146548180992027509.post8575731512725173504..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காவிரித்தாயின் கண்டனம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13938264063910293042016-09-16T02:33:21.343+05:302016-09-16T02:33:21.343+05:30காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்...காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்.தாயின் கண்ணீருக்கு காரணமான தறுதலைப் பிள்ளைகள் திருந்தமாட்டார்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45020154881116462982016-09-16T02:33:19.685+05:302016-09-16T02:33:19.685+05:30காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்...காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்.தாயின் கண்ணீருக்கு காரணமான தறுதலைப் பிள்ளைகள் திருந்தமாட்டார்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61610903068348721142016-09-16T02:32:10.316+05:302016-09-16T02:32:10.316+05:30காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்...காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்.தாயின் கண்ணீருக்கு காரணமான தறுதலைப் பிள்ளைகள் திருந்தமாட்டார்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35440546650081081342016-09-15T21:30:42.485+05:302016-09-15T21:30:42.485+05:30மிகவும் சிறப்பான கவிதை! காவிரித்தாய் பொங்கி எழுந்த...மிகவும் சிறப்பான கவிதை! காவிரித்தாய் பொங்கி எழுந்தால் வேகமாய் திறந்து விட்டுத்தானே ஆகவேண்டும் வருண பகவான் மனம் வைத்தால் கேட்காமலே திறந்துவிடுவார்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29063992384202242642016-09-15T21:20:00.533+05:302016-09-15T21:20:00.533+05:30எவ்வளவு சாதித்தாலும் அடக்கம் உங்கள் உயர் குணமாய் உ...எவ்வளவு சாதித்தாலும் அடக்கம் உங்கள் உயர் குணமாய் உள்ளது. நல்லதையும்உள்ளம் கவர்ந்ததையும் உடனே மற்றவரும் அறியும் வண்ணம் எடுத்துரைப்பதும உங்களிடம் இருந்து கற்றுக்க் கொள்ளவேண்டியது அவசியம் . தங்கள் அறிமுகமும் நட்பும் கிடைத்ததை வரமாக நினைக்கிறேன். மிகக் நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35780038744532337742016-09-15T17:23:32.832+05:302016-09-15T17:23:32.832+05:30உங்களை மீறி எழுத முடியாததால், உங்களை வழிமொழிந்து ந...உங்களை மீறி எழுத முடியாததால், உங்களை வழிமொழிந்து நன்றியுடன் உங்களையும் சொல்லி எழுதியிருக்கிறேன் - பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2016/09/blog-post_14.htmlநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78369103984511347352016-09-14T22:49:01.713+05:302016-09-14T22:49:01.713+05:30மிக்க வேஹனை நிறைந்தவரிக்ள்மிக்க வேஹனை நிறைந்தவரிக்ள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55256830426081503142016-09-14T21:40:15.365+05:302016-09-14T21:40:15.365+05:30 சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !
... சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !<br /> சிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால் <br /> மறுப்பில்லை தாய்க்கென்று நினைந்து விடாதீர்?<br /><br />வேதனையுடனான எச்சரிக்கை . விளையாட்டாக வினையைத் தேடுவதோ?<br />Read more: http://www.tnmurali.com/2016/09/blog-post_13.html#ixzz4KFNjuDRYமணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48367974061761941802016-09-14T03:09:01.394+05:302016-09-14T03:09:01.394+05:30இறுதியில் நீலக் கலரில் எழுதிய வரிகள் அனைத்தும் மிக...இறுதியில் நீலக் கலரில் எழுதிய வரிகள் அனைத்தும் மிக அருமை இதைவிட வேறு எப்படி வேதனையை சொல்ல முடியும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24078599231785070502016-09-13T22:58:25.218+05:302016-09-13T22:58:25.218+05:30வேதனை மிகுந்த கவிதை.
த ம 9வேதனை மிகுந்த கவிதை.<br />த ம 9S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82879367492624463812016-09-13T22:10:33.058+05:302016-09-13T22:10:33.058+05:30வேதனை....
வேதனை....<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57987790687258705662016-09-13T22:09:53.355+05:302016-09-13T22:09:53.355+05:30அரசியல் ஓட்டுப் பொறுக்கிகள்
விஜயன்அரசியல் ஓட்டுப் பொறுக்கிகள்<br />விஜயன்Unknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15541733348311139082016-09-13T19:07:22.006+05:302016-09-13T19:07:22.006+05:30பொருள் பொதிந்த கவிதை!பொருள் பொதிந்த கவிதை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29271558139683412082016-09-13T17:58:24.733+05:302016-09-13T17:58:24.733+05:30காவிரித்தாயின் வாக்காகவே
அறம் கூறிப் போகும் கவிதை
...காவிரித்தாயின் வாக்காகவே<br />அறம் கூறிப் போகும் கவிதை<br />மனம் கவர்ந்தது<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71577540605708158102016-09-13T16:20:59.086+05:302016-09-13T16:20:59.086+05:30வருத்தமான விஷயம். பச்சை நிற பாரா மனதை மிகவும் கவர...வருத்தமான விஷயம். பச்சை நிற பாரா மனதை மிகவும் கவர்ந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57240671017311339212016-09-13T16:05:43.901+05:302016-09-13T16:05:43.901+05:30கீழ்த்தரமான ஓட்டு அரசியலின் விளைவே இத்தனை அவலங்களு...கீழ்த்தரமான ஓட்டு அரசியலின் விளைவே இத்தனை அவலங்களும் ! கர்நாடகமாகட்டும், தமிழகமாகட்டும் இதுபோன்ற பிரச்சனைகளின் போதெல்லாம் பாதிக்கப்படுவது அன்றாடங்காய்ச்சிகளும் ஏழை பாழைகளும்தான் ! இந்நேரம் இங்கிருக்கும் " வி ஐ பி " களும் அங்கிருக்கும் " வி ஐ பி " களும் அந்தந்த மாநிலங்களிருக்கும் தங்களின் சொத்துகளுக்கு பாதுகாப்பு போட்டிருப்பார்கள்... அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்படுகிறார்கள் !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13602702431037511412016-09-13T15:30:02.841+05:302016-09-13T15:30:02.841+05:30வேதனையான விடயம் நடப்பதினை பார்க்கும் போது.கவிதை வர...வேதனையான விடயம் நடப்பதினை பார்க்கும் போது.கவிதை வரிகள் அருமை .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66033423353689119702016-09-13T12:43:48.933+05:302016-09-13T12:43:48.933+05:30 நாடுகளுக்கிடையேயே நதிநீர் ஒப்பந்தங்கள் ஏற்படும்போ... நாடுகளுக்கிடையேயே நதிநீர் ஒப்பந்தங்கள் ஏற்படும்போது மாநிலங்களுக்கிடையே நல்லெண்ணம் இல்லாதது வேதனைநீர்ப்பிரச்சனை என்று வரும்போது அது வன்முறையாக தமிழர் மீது திருப்பி விடுவது அதனினும் வேத்னை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69046670745625466152016-09-13T10:34:54.628+05:302016-09-13T10:34:54.628+05:30காவிரித் தாயின் மௌன அழுகையை புறக்கணித்தால் கர்நாடக...காவிரித் தாயின் மௌன அழுகையை புறக்கணித்தால் கர்நாடகம் பெரும்தீங்கை சந்திக்க நேரிடும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6782053571025981642016-09-13T09:49:09.957+05:302016-09-13T09:49:09.957+05:30வேதனை தான்.....வேதனை தான்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77016313125867304282016-09-13T08:58:50.916+05:302016-09-13T08:58:50.916+05:30'ஒருபிள்ளை...மறுபிள்ளை...சிறுபிள்ளை' எதுகை...'ஒருபிள்ளை...மறுபிள்ளை...சிறுபிள்ளை' எதுகை மோனை விளையாட, ஒரு பெரும் பிரச்சினையைக் காவிரித்தாயே சொல்வதான கற்பனையில் மிக அருமையான எண்சீர் விருத்தப் பாக்களில் சொல்லிவிட்டீர்கள் முரளி! வெறும் உணர்ச்சிவசப்படுத்தும் எழுத்துகளின் இடையே மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு, உண்மையான தேவையான வேண்டுகோள்! த.ம.1 பாராட்டுகள்! (லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவம்ல ன்னு சொல்லாம சொல்லிட்டீங்க..இனிமே நாங்க இத மீறிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24436960185909610192016-09-13T08:25:14.905+05:302016-09-13T08:25:14.905+05:30காவிரித்தாயின் கண்டனம் உரியவர்கள் காதில் விழுகிறதா...காவிரித்தாயின் கண்டனம் உரியவர்கள் காதில் விழுகிறதா என்று பார்ப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81049295640808808902016-09-13T08:07:51.416+05:302016-09-13T08:07:51.416+05:30வேதனை ஐயா
வேதனைவேதனை ஐயா<br />வேதனைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com