tag:blogger.com,1999:blog-4146548180992027509.post8767366056528244652..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எப்படி கதை எழுதுவது?சுஜாதா+ரா.கி.ரா டிப்ஸ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12316474562801054342015-02-16T21:35:54.515+05:302015-02-16T21:35:54.515+05:30எனது தளத்தில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். ...எனது தளத்தில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். இதோ இணைப்பு:<br />https://yarlpavanan.wordpress.com/2015/02/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80274969649711286012015-02-11T08:27:30.530+05:302015-02-11T08:27:30.530+05:30நல்ல குறிப்புகள்.... கதை எழுதுபவர்களுக்கு பயன்படும...நல்ல குறிப்புகள்.... கதை எழுதுபவர்களுக்கு பயன்படும்!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17368510158280007732015-02-10T07:48:42.864+05:302015-02-10T07:48:42.864+05:30மேலாண்மை பொன்னுசாமியின் ஒரு சிர்கதையை விகடனில் படி...மேலாண்மை பொன்னுசாமியின் ஒரு சிர்கதையை விகடனில் படித்ததாக ஞாபகம். உள் விவகாரத்தை தேடிப் படிக்கிறேன் நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2493974379046457072015-02-10T07:47:26.281+05:302015-02-10T07:47:26.281+05:30ஆம் ஐயா! பள்ளி வயதிலேயே சுஜாதாவின் சில தொடர்கதைகள...ஆம் ஐயா! பள்ளி வயதிலேயே சுஜாதாவின் சில தொடர்கதைகளை படித்த நினைவு இருக்கிறது . பின்னர் அவ்வப்போது நூலகங்களில் தேடித் பிடித்து படித்ததுண்டு.பல அப்போது எனக்கு சுத்தமாக ப் புரியவில்லை. நீங்கள் சொல்வது போல சுவாரசியம்தன் அவரது பலம்..ஆரம்ப கட்ட வாசிப்பு அனுபவத்தை தூண்டியவர் அவர் என்பதில் ஐயமில்லை.<br />நீங்கள் சொன்னதைப் போலவே எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனும் " வணிகப் பத்திரிகையில் அவரும் ஓவியர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12885630854509303582015-02-09T23:17:31.017+05:302015-02-09T23:17:31.017+05:30முதலில் கொசுறுக்கு விடை.. சுஜாதா இல்லை என்பதுதானே?...முதலில் கொசுறுக்கு விடை.. சுஜாதா இல்லை என்பதுதானே?<br />சுஜாதாவின் ஜனரஞ்சக நடையில் ஒரு மயக்கமருந்து இருக்கும். <br />மேஜைமேல் விரிந்திருந்த செய்தித்தாளில் ஒருவன் செத்துக் கிடந்தான்...என்றது புதுமையான போக்கு..<br />அவளைப் பார்த்ததும் காதலிக்கலாமா? கற்பழிக்கலாமா? -என்றது அநியாய ஈர்ப்பு.<br />இடையிடையே ஆழ்வார் பாசுரங்கள், ஈன்ஸ்டின் தியரி.. அப்புறம் அவரது “மாஸ்டர் பீஸ்“ என்று நான் நினைக்கும் “என் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4564101351437167982015-02-09T21:39:09.134+05:302015-02-09T21:39:09.134+05:30வணக்கம் பயனுள்ள பதிவு....
ரெபரன்ஸ் மெடீரியல் எனவே...வணக்கம் பயனுள்ள பதிவு.... <br />ரெபரன்ஸ் மெடீரியல் எனவே மீண்டும் மீண்டும் வருவேன்..<br />நன்றி <br />தம + (தேவையா என்ன?)Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54014029894459899112015-02-09T06:16:14.647+05:302015-02-09T06:16:14.647+05:30புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கண்ணில் பட்...புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டும் நான் வாங்கவில்ல்லை. படித்தால் குழம்பி விடுவோமோ என்று பயம். ஆனால் முன்பு கொஞ்சம் பிட் பிட்டாகப் படித்திருக்கிறேன். நீங்கள் எடுத்துப் போட்டிருக்கும் டிப்ஸ்கள் நன்றாக இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62461230942311499502015-02-09T05:39:09.500+05:302015-02-09T05:39:09.500+05:30இரண்டுமே வாசித்திருக்கின்றோம். இப்போது மீண்டும் ...இரண்டுமே வாசித்திருக்கின்றோம். இப்போது மீண்டும் வாசித்தோம். தங்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் எத்தனை முறை வாசித்தாலும், இவை மிகவும் உபயோகமான டிப்ஸ். நீங்கள் சொல்லியிருப்பதும் அப்படியே. <br /><br />ஒரு டிப்ஸ் அதை திரு அமுதவன் அவர்கள் சொல்லிவிட்டார்.<br /><br />நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் - சுஜாதா. அந்த வரிகள் அப்படித்தான் சொல்கின்றன...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82284600047328820042015-02-09T00:16:24.035+05:302015-02-09T00:16:24.035+05:30உபயோகமான டிப்ஸ்...உபயோகமான டிப்ஸ்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65052402172421059892015-02-08T23:44:19.859+05:302015-02-08T23:44:19.859+05:30நல்ல பதிவு..புத்திமதி.
பயனடையட்டும் பலர்.
வேதா. இல...நல்ல பதிவு..புத்திமதி.<br />பயனடையட்டும் பலர்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59328188090002434302015-02-08T19:32:42.042+05:302015-02-08T19:32:42.042+05:30அதெல்லாம் ஒன்றும் இல்லை . தட்டச்சு பிழைதான் நேற்று...அதெல்லாம் ஒன்றும் இல்லை . தட்டச்சு பிழைதான் நேற்று பதிவு போட்டு விட்டு சென்று விட்டேன்.பிழை திருத்தம் செய்யவில்லை .மன்னிக்கவும் . யாரும் சுட்டிக் காட்டாமல் விட்டு விட்டார்களே! . நீங்களாவது சொன்னதற்கு நன்றி மெக்னேஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19847533789446800922015-02-08T17:58:43.885+05:302015-02-08T17:58:43.885+05:30என்போன்ற அறைகுறை கதை எழுதுபவர்களுக்கு அத்தியாவசியம...என்போன்ற அறைகுறை கதை எழுதுபவர்களுக்கு அத்தியாவசியமான பாடம் . நன்றி அண்ணே . என்னதான் தம் கட்டி இழுத்து சுருக்கு சுருக்கென்று சுருக்கினாலும் 8 பக்கத்தைத்தொட்டுவிடுகிறது . <br /><br /> //தங்களை மேம்படுத்திக்கொலைதான் மூலம் அதிக வாசகர்களை பெறுகிறார்கள். // இந்த வரியில் ஏதேனும் உள்குத்தோ , இரட்டை அர்த்தமோ இருக்கிறதா ணா ? ;-)மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41483962479678414552015-02-08T10:09:52.072+05:302015-02-08T10:09:52.072+05:30எல்லா டிப்ஸ்சும் இந்த காலத்துக்கும் ஏத்தமாதிரி தான...எல்லா டிப்ஸ்சும் இந்த காலத்துக்கும் ஏத்தமாதிரி தான் இருக்கு!!! ரொம்ப முக்கியம் ""தொடர்ந்து எழுதுங்க:(( சோம்பல் :))<br />**அட! நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க என்பதற்குத்தான் இந்தப் பதிவு ** நான் சொல்லல தன்னடக்கத்தில் அண்ணன் மட்டையா மடங்குவாப்ள னு:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86001598753711846212015-02-08T09:10:21.069+05:302015-02-08T09:10:21.069+05:30நல்ல பயனுள்ள பதிவு.
நன்றி.நல்ல பயனுள்ள பதிவு.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44984650298126791802015-02-08T07:11:44.204+05:302015-02-08T07:11:44.204+05:30சிந்திக்க வைக்க மிகவும் சிந்திக்க வேண்டும்...சிந்திக்க வைக்க மிகவும் சிந்திக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29910114415511641972015-02-08T04:50:51.608+05:302015-02-08T04:50:51.608+05:30பெருமாள் முருகன் ஒரு வரலாற்று நாயகனாகவே ஆகி விட்டா...பெருமாள் முருகன் ஒரு வரலாற்று நாயகனாகவே ஆகி விட்டார் போலிருக்கிறது. அவதைப் பற்றி எங்காவது ஒரு மூலையிலாவது சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63481962842003319032015-02-08T03:05:29.675+05:302015-02-08T03:05:29.675+05:30நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுது...நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க?!.<br /><br />இத நாங்க சொல்லணும். நீங்க சொல்லப்படாது.<br /><br />விடை அதே சுஜாதாதான் அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25092499789422666802015-02-08T00:46:56.937+05:302015-02-08T00:46:56.937+05:30வணக்கம்
முரளி அண்ணா
யாவருக்கும் பயன் பெறும் பதிவு....வணக்கம்<br />முரளி அண்ணா<br />யாவருக்கும் பயன் பெறும் பதிவு... நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம8<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33083345441423698562015-02-07T22:57:42.400+05:302015-02-07T22:57:42.400+05:30#வளவளவென்று எழுதாதீர்கள் . முதலில் எழுதியதை பாதியா...#வளவளவென்று எழுதாதீர்கள் . முதலில் எழுதியதை பாதியாகக் குறைத்து அதே கதையை சொல்ல முடியுமா என்று பாருங்கள். #<br />இது ரொம்ப முக்கியம் ...ஒவ்வொரு வரியையும் ரசித்து நான் எழுதிய என் ஆறு பக்க முதல் சிறுகதையின் ,கருவைக் கலைக்காமல் ஒண்ணரை பக்கத்திற்குள் சுருக்கி, பாடத்தைக் கற்றுத் தந்தது ஆனந்த விகடன் ! சுருக்கமாய் சொல்வது <br />சுவாரசியத்தைக் கூட்டும் ,அதன்படி ,இன்றும் குட்டி குட்டி பதிவுகளை ஜோக்காளிAnonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85404675376950679332015-02-07T18:25:16.435+05:302015-02-07T18:25:16.435+05:30///படிக்கிறவர் ஒரு பாத்திரத்தை ஒன்று நேசிக்க வேண்ட...///படிக்கிறவர் ஒரு பாத்திரத்தை ஒன்று நேசிக்க வேண்டும் அல்லது வெறுக்க வேண்டும்///<br />எழுத்தாளரின் வெற்றி இதில்தானே ஐயா அடங்கியிருக்கிறது<br />அருமையான யோசனைகள் <br />///அட! நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க என்பதற்குத்தான் இந்தப் பதிவு ////<br />ஆகா<br />தங்களுக்கா எழுத வரவில்லை<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90487414863288237082015-02-07T17:43:35.637+05:302015-02-07T17:43:35.637+05:30எழுத ஆரம்பிப்பவர்களுக்கு சுஜாதா எப்போதும் சொல்லும்...எழுத ஆரம்பிப்பவர்களுக்கு சுஜாதா எப்போதும் சொல்லும், இங்கு சொல்லாமல் விட்ட ஒரு டிப்ஸ் ; 'கதையை முதல் பாராவின் முதல் வரியில் ஆரம்பித்துவிடுங்கள்.'Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9719529735710944652015-02-07T16:32:53.396+05:302015-02-07T16:32:53.396+05:30நல்ல அறிவுரைகள் பகிர்வுக்கு நன்றி. சுஜாதான் எழுதி...நல்ல அறிவுரைகள் பகிர்வுக்கு நன்றி. சுஜாதான் எழுதியிருப்பார்.தனிமரம்https://www.blogger.com/profile/15132679926739080580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14639568374930175172015-02-07T11:10:45.172+05:302015-02-07T11:10:45.172+05:30வணக்கம் நண்பரே... என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்க...வணக்கம் நண்பரே... என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றியுடன். கில்லர்ஜி<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1178014873554990052015-02-07T11:00:03.611+05:302015-02-07T11:00:03.611+05:30கதை எழுதுவதில் உள்ள சிரமங்களை அனுபவித்தவன் நான். எ...கதை எழுதுவதில் உள்ள சிரமங்களை அனுபவித்தவன் நான். எனது முதல் சிறுகதை குங்குமம் இதழில் வெளியானது. தொடர்ந்து பாக்யா, இதயம் என்று பல இதழ்களில் வெளியாயின. அவற்றைத் தொடர்ந்து நண்பர்களின் ஆதரவுடன் வாழ்வில் வெற்றி என்ற தலைப்பில் சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டேன். தாங்கள் கூறியுள்ள பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. இருப்பினும் ஒவ்வொருவரும் எழுதும்போது எதிர்கொள்ளும் சூழல் மாறி அமையும். அந்நிலையில் சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75341829093317127082015-02-07T10:35:03.806+05:302015-02-07T10:35:03.806+05:30எழுதுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உபயோகமான '...எழுதுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உபயோகமான 'டிப்ஸ்'தான்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com