என்னைக் 
கவர்ந்தது 
உன் நடை
என்னை 
மயக்கியது  
உன் இதழ்கள் 
என்னைக்
காயப்படுத்தியது 
உன் கண்கள் 
என்னை 
போதையில் 
ஆழ்த்தியது 
உன் புன்னகை 
என்னை 
கவிஞனாக்கியது 
உன் கன்னங்கள் 
என்னை 
பைத்தியமாக்கியது 
உன் 
பளிங்கு முகம்.
என்னை 
கிறுகிறுக்க 
வைத்தது 
உன் குரல் 
என் 
நண்பர்களை 
பொறாமை 
கொள்ள வைத்தது 
உன் நட்பு 
கடைசியில்
என்னையும் 
ஏமாளியாக்கியது   
என் காதல்! 
**************************************************************
இதையும் படியுங்க!
 

காதல் ஏமாற்றும் நட்பு அப்படி இல்லை அருமை
பதிலளிநீக்குகருத்திட்டதற்கு நன்றி சசிகலா
பதிலளிநீக்கு