tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1035142059871790737..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88719334574477299272015-02-16T21:36:40.604+05:302015-02-16T21:36:40.604+05:30எனது தளத்தில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். ...எனது தளத்தில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். இதோ இணைப்பு:<br />https://yarlpavanan.wordpress.com/2015/02/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27345691925927042252013-08-01T16:13:08.552+05:302013-08-01T16:13:08.552+05:30ஒரு சிறந்த எழுத்தாளனின் அனுபவக் குறிப்பு இது நிட்ச...ஒரு சிறந்த எழுத்தாளனின் அனுபவக் குறிப்பு இது நிட்சயம் <br />பலருக்கும் பயன் தரும் .கதையோ கவிதையோ எழுதும் போது <br />பொழுதுபோக்காக எண்ணிக்கைகளைப் பெருக்கிச் செல்வோர்கள் <br />இந்த வாசகத்தை அவசியம் படிக்க வேண்டும் .உணர்வுகளோடு <br />ஒன்றிப் போகாத எக்கருத்தும் காலப் போக்கில் வாசகர்களின் மனதில் <br />நிலைப்பது கடினமே .வாழ்த்துக்கள் சிறப்பான தகவல் ஒன்றினைப் <br />பகிர்ந்துள்ளீர்கள் .தேடல் மேலும் அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71778202877620118142013-07-31T22:35:27.201+05:302013-07-31T22:35:27.201+05:30//ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந...//ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை.<br />//<br />நல்ல கதைக்கான மிகச்சரியான இலக்கணம்<br />//ஒரு வாசகன் தனக்கு பிடித்தமான எழுத்தாளனை நண்பனைப் போல தேர்ந்தெடுக்கிறான். காரணம் அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது<br />//<br /><br />உண்மை தான்<br /><br />என் நினைவில் உள்ள சிறுகதைகள் :<br /><br />1.தமிழருவி மணியன் Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7906827071296622382013-07-31T21:41:39.533+05:302013-07-31T21:41:39.533+05:30ஜெயகாந்தன் சிறப்பாக எழுதக் கூடியவரே ஜெயகாந்தன் சிறப்பாக எழுதக் கூடியவரே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78874367504015407772013-07-30T07:03:07.130+05:302013-07-30T07:03:07.130+05:30என்ன முரளி!!! சுஜாதாமேல் கன்னா பின்னானு அபிமானம் வ...என்ன முரளி!!! சுஜாதாமேல் கன்னா பின்னானு அபிமானம் வச்சிருக்கீங்க!!! :)<br /><br />சிறுகதைனா தி ஜானகிராமன் அவர்கள்தான் #1 எழுத்தாளர். சுஜாதா எல்லாம் கத்துக்குட்டிதான். என்ன ஜானகி ராமன் எல்லாம் சுஜாதாபோல இதுதான் விதி, இப்படித்தான் எழுதனும்னு அறிவுரையெல்லாம் வழங்கமாட்டார். அவர் பாட்டுக்கு சிறுகதையை எழுதிட்டு போயிட்டே இருப்பாரு. என்னைப்பொறுத்தவரையில் சுஜாதாவின் இந்த "இலக்கணத்தை" முயல்வதற்குவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29023461777244567292013-07-30T04:34:59.038+05:302013-07-30T04:34:59.038+05:30காளையார் கோவில் ரதம் -எழுதியவர் கண்ணதாசன்.
காளையார் கோவில் ரதம் -எழுதியவர் கண்ணதாசன்.<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49065265334569154792013-07-29T21:25:57.172+05:302013-07-29T21:25:57.172+05:30ஜெயகாந்தனின் வேறு சில கதைகளும் எனக்கு பிடிக்கும். ...ஜெயகாந்தனின் வேறு சில கதைகளும் எனக்கு பிடிக்கும். இன்னும் பல உண்டு. <br />கருத்திற்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12046961279741774982013-07-29T21:21:01.401+05:302013-07-29T21:21:01.401+05:30நீங்கள் பகிர்ந்த சிறுகதையை குறிப்பிட்டிருக்கிறேன்....நீங்கள் பகிர்ந்த சிறுகதையை குறிப்பிட்டிருக்கிறேன். கவனித்தீர்களா?. அந்த சிறுகதை படித்தவுடன் எனக்கு பிடித்துப் போனது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48449411005006834722013-07-29T20:57:19.141+05:302013-07-29T20:57:19.141+05:30நாம் உணர்வதை எல்லாம் சிறுகதையாக வடித்துவிடலாம்... ...நாம் உணர்வதை எல்லாம் சிறுகதையாக வடித்துவிடலாம்... ஆனால் படிக்கும் வாசகரிடத்தில் ஒரு சின்ன அதிர்வையாவது ஏற்படுத்தினால்தான் அந்த எழுத்துக்கான வெற்றி! வாசகரின் ரசனைகள் மாறுபடலாம். காலத்திற்கு ஏற்ப கதையின் வேகம் இருக்கும். மிக பழைய கால சிறுகதைகளில் வர்ணனைகளே பாதி இருக்கும்... நிறைய திருப்பம் இருக்காது.. ஆனால் ஜெயகாந்தன் அப்போதே அத்தனை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறாரே என்று வியந்ததுண்டு! <br /><br /><உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84779034518528670522013-07-29T20:51:38.694+05:302013-07-29T20:51:38.694+05:30சிறப்பான பகிர்வுசிறப்பான பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81278743085606703062013-07-29T20:14:57.316+05:302013-07-29T20:14:57.316+05:30கதை எழுதுபவர்களுக்கு தேவை..கதை எழுதுபவர்களுக்கு தேவை..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14052941885652690582013-07-29T18:58:32.280+05:302013-07-29T18:58:32.280+05:30ஆம் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.ஆம் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4984890933549374042013-07-29T18:58:00.827+05:302013-07-29T18:58:00.827+05:30நன்றி சீனி நன்றி சீனி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86200802135354430282013-07-29T18:57:41.688+05:302013-07-29T18:57:41.688+05:30நன்றி தனபாலன் நன்றி தனபாலன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2498795253122249522013-07-29T18:17:46.153+05:302013-07-29T18:17:46.153+05:30வணக்கம்
முரளி(அண்ணா)
வலைப்பூவில் எழுதும் படைப்பாள...வணக்கம்<br />முரளி(அண்ணா)<br /><br />வலைப்பூவில் எழுதும் படைப்பாளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டான பதிவாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14659174573593979182013-07-29T16:43:57.192+05:302013-07-29T16:43:57.192+05:30கதைகள் எழுதுபவர்களுக்கு மிகச்சிறந்த பதிவு !கதைகள் எழுதுபவர்களுக்கு மிகச்சிறந்த பதிவு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42717052919119220392013-07-29T16:39:23.330+05:302013-07-29T16:39:23.330+05:30சிறுகதை குறித்த சுஜாதாவின் கருத்துக்களை பதிவாக்கி ...சிறுகதை குறித்த சுஜாதாவின் கருத்துக்களை பதிவாக்கி தந்தமைக்கு நன்றி! எனக்கும் சுஜாதா போல எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு! முயற்சிக்கிறேன் நல்ல சிறுகதைகளை தர! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48986525960096737212013-07-29T12:20:37.052+05:302013-07-29T12:20:37.052+05:30எனக்கு தெரிந்தவரையிலும் ஜெயகாந்தனின் சிறுகதைகள்தான...எனக்கு தெரிந்தவரையிலும் ஜெயகாந்தனின் சிறுகதைகள்தான் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சமூகத்தில் அடிதட்டில் வாழும் மக்களைப் பற்றி, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை உணர்வுபூர்வமாக எழுத்தில் வடிப்பதில் அவருக்கு நிகர் தமிழில் வேறு யாரும் இல்லை என்றே கருதுகிறேன். சுஜாதா மாதிரி வார்த்தை ஜாலங்கள் எல்லாம் இருக்காது. ஆனால் கதாபாத்திரங்களை அப்படியே எவ்வித பூச்சும் இல்லாமல் நம் கண் டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32396272897913750232013-07-29T07:28:45.457+05:302013-07-29T07:28:45.457+05:30படித்த பத்து வரி கவிதைகள் கூட பலசமயம் பல ஆண்டுகள் ...படித்த பத்து வரி கவிதைகள் கூட பலசமயம் பல ஆண்டுகள் நம் நினைவிலேயே நிற்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11536037147669725412013-07-29T06:47:51.435+05:302013-07-29T06:47:51.435+05:30நல்ல பதிவு.
நானும் சுஜாதா அவர்கள் சொன்னது போல
தான்...நல்ல பதிவு.<br />நானும் சுஜாதா அவர்கள் சொன்னது போல<br />தான் எழுத நினைக்கிறேன். ஆனால்....????<br /><br />பகிர்விற்கு நன்றி மூங்கில் காற்று.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7826618217608549912013-07-29T06:21:38.125+05:302013-07-29T06:21:38.125+05:30மறந்து போன சுஜாதா கதைகளும் உண்டு. மறக்காத மற்ற எழு...மறந்து போன சுஜாதா கதைகளும் உண்டு. மறக்காத மற்ற எழுத்தாளர்களின் கதையும் உண்டு.<br /><br />நிறையச் சொல்ல முடியாவிட்டாலும், அனுராதா ரமணனின் ஒரு சிறுகதை சொல்லலாம். சாகக் கிடக்கும் கணவன் மனைவியை தன் மகனிடம் உடனே ஓடி, தன்னுடைய நிலையைச் சொல்லும்படிச் சொல்வது. மகன்கள் ஏற்கெனவே தாயை 'இனி தொந்தரவு வேண்டாம்' என்று எச்சரிக்கைச் செய்துச் சென்றிருபார்கள். தான் இறக்கப் போகிறோம் என்பதும், மகன்களின் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75225509469479239002013-07-29T06:04:21.954+05:302013-07-29T06:04:21.954+05:30 ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்... ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை.//உண்மைதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86756417295032593522013-07-29T05:23:29.084+05:302013-07-29T05:23:29.084+05:30சுஜாதா என்றென்றும் சுஜாதாதான். சுஜாதாவின் கணேஷ் வச...சுஜாதா என்றென்றும் சுஜாதாதான். சுஜாதாவின் கணேஷ் வசந்த் தொடர் கதைக்காகவே, சாவி, குங்குமம் என்று பல வார இதழ்களை வாங்கிச் சேர்த்துவைத்து, பின்னர் பைண்டு செய்து புத்தகமாக மாற்றிய நினைவுகள் மனதில் வலம் வருகின்றன அய்யா.<br />தாங்கள் கூறியவாறு கணினியுடன் எனது அனுபவம் பற்றிய கட்டுரையினை தயார் செய்துவிட்டேன் அய்யா. இரண்டொரு நாளில் பதிவிடுகின்றேன். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54033270454354854702013-07-28T23:52:11.555+05:302013-07-28T23:52:11.555+05:30//மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல.. // நான் பல...//மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல.. // நான் பலமுறை படித்து வியந்து மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன் ஹாரி சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24095707313910222182013-07-28T23:51:10.029+05:302013-07-28T23:51:10.029+05:30சுஜாதா சொல்வதில் பெரும்பாலும் சத்தியமான உண்மைகள் சுஜாதா சொல்வதில் பெரும்பாலும் சத்தியமான உண்மைகள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com