tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1132296508633387267..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : A.R.ரகுமான்-வைரமுத்து-நெஞ்சுக்குள்ளே-கடல் பாடல் வரிகள் விமர்சனம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63775406117569369832012-11-29T00:05:54.159+05:302012-11-29T00:05:54.159+05:30அழகான விமர்சனம் ஒன்றை கொடுத்திருக்கிறீர்கள் நண்பரே...அழகான விமர்சனம் ஒன்றை கொடுத்திருக்கிறீர்கள் நண்பரே.....ஒரு வலைப் பூ பதிபவன் என்ற வகையில் எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்....அத்துடன் மணியாரம் என்பது அரசர் காலத்து ஆண்கள் அணிந்த் ஒன்று.... அத்துடன் இன்றும் கூட கிராமத்து பகுதிகளில் அதிகாரம் படைத்த மதிப்புக்கு உரியவர்கள் அணிவது ஒன்றும் வியப்பில்லை என்பது எனது கருத்து.....நண்பரே Anonymoushttps://www.blogger.com/profile/08328355493549947832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13742760473668016982012-11-24T16:32:45.526+05:302012-11-24T16:32:45.526+05:30//வண்ண மணியாரம் பொருத்தமாக இல்லை. ஆண்கள் மணியாரம் ...//வண்ண மணியாரம் பொருத்தமாக இல்லை. ஆண்கள் மணியாரம் அணிவார்களா! //<br />எனக்கும் அப்படித்தான் படுகிறது...<br /><br />Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90516925071861980582012-11-24T16:30:22.561+05:302012-11-24T16:30:22.561+05:30திரிந்து தயிராகுதல் என்ற வரிகள் சரியான வரிகள் தான்...திரிந்து தயிராகுதல் என்ற வரிகள் சரியான வரிகள் தான். (//ஓசை நயத்திற்காக போட்டிருப்பாரோ?//சந்தத்துடன் சண்டையிடாத வார்த்தைகளில் தான் பாடலின் இனிமை இருக்கிறது).Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22160513766196585312012-11-15T20:45:08.068+05:302012-11-15T20:45:08.068+05:30மிக்க நன்றி ஐயா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...மிக்க நன்றி ஐயா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70700105256072083922012-11-15T20:43:55.346+05:302012-11-15T20:43:55.346+05:30அப்பாதுரை சார் அனைத்து துறையிலும் ஆர்வம உடையவர்.அப்பாதுரை சார் அனைத்து துறையிலும் ஆர்வம உடையவர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39726562677357598222012-11-15T20:43:21.471+05:302012-11-15T20:43:21.471+05:30நன்றி சுரேஷ் நன்றி சுரேஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22459722124852682612012-11-15T20:43:02.179+05:302012-11-15T20:43:02.179+05:30அப்படி எழுதக் கூடியவர்தான் வைரமுத்து.பாடல் சூழல் எ...அப்படி எழுதக் கூடியவர்தான் வைரமுத்து.பாடல் சூழல் எப்படி அமைக்கப் பட்டிருக்கிறது என்று தெரியவில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86901538011390034292012-11-15T20:42:05.891+05:302012-11-15T20:42:05.891+05:30உண்மைதான் சார்!உண்மைதான் சார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65256007410461068362012-11-15T20:41:11.959+05:302012-11-15T20:41:11.959+05:30நன்றி கலை நன்றி கலை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89907784804978561342012-11-15T20:02:21.110+05:302012-11-15T20:02:21.110+05:30நன்றி சார்!நன்றி சார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11518749317485495272012-11-15T08:13:38.382+05:302012-11-15T08:13:38.382+05:30குறை நிறை சுட்டினீர் ! நன்றி முரளி!குறை நிறை சுட்டினீர் ! நன்றி முரளி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25416748441053649992012-11-14T19:13:29.777+05:302012-11-14T19:13:29.777+05:30
அப்பாதுரை பாடல் முழுமையாகக் கேட்டது ஆச்சர்யமா இரு...<br />அப்பாதுரை பாடல் முழுமையாகக் கேட்டது ஆச்சர்யமா இருக்கே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52144493344606631332012-11-14T16:29:25.317+05:302012-11-14T16:29:25.317+05:30பாடல் வரிகளும் விமரிசனமும் அருமை! நன்றி!பாடல் வரிகளும் விமரிசனமும் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43674928837776298482012-11-14T11:26:14.316+05:302012-11-14T11:26:14.316+05:30பகிர்வுக்கு நன்றிகள்!
கவிதையில் சில வரிகள் மட்டும...பகிர்வுக்கு நன்றிகள்!<br /><br />கவிதையில் சில வரிகள் மட்டுமே ஈர்க்கின்றன!<br />நெய்தல் நிலக் காதல் என்றால் மீன், கட்டுமரம், கடல் போன்ற கடல் சார்ந்தவையும் குறிப்பிடப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமே. kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2987662738658441932012-11-14T01:49:15.148+05:302012-11-14T01:49:15.148+05:30தீபாவளி வாழ்த்துக்கள்.
பாடுபவர் யார்? இனிமையான குர...தீபாவளி வாழ்த்துக்கள்.<br />பாடுபவர் யார்? இனிமையான குரல்.<br />வரி புரியாததற்கு தமிழல்லாத உச்சரிப்பு இயல்பானதும் காரணம்.<br />கவிதை சுமார் தான் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78181972683551243102012-11-14T00:19:39.708+05:302012-11-14T00:19:39.708+05:30பால் கெட்டால் (திரிவது) தயிர்; காய் கெட்டால் (கனிவ...பால் கெட்டால் (திரிவது) தயிர்; காய் கெட்டால் (கனிவது) பழம். Kalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47752922814924505212012-11-13T23:03:43.249+05:302012-11-13T23:03:43.249+05:30நல்ல வரிகள்... நன்றி...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக...நல்ல வரிகள்... நன்றி...<br /><br />இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56891218084100089342012-11-13T21:08:37.808+05:302012-11-13T21:08:37.808+05:30நன்றி!உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.நன்றி!உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8841781555414647562012-11-13T21:08:02.233+05:302012-11-13T21:08:02.233+05:30நன்றி சீனு நன்றி சீனு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44764220122512274882012-11-13T21:07:42.039+05:302012-11-13T21:07:42.039+05:30நன்றி குமார் சார்!நன்றி குமார் சார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32312874344896841262012-11-13T21:07:12.696+05:302012-11-13T21:07:12.696+05:30நன்றி ஸ்கூல் பையன்.பால் கெட்டுப் போனால்தான் திரிஞ்...நன்றி ஸ்கூல் பையன்.பால் கெட்டுப் போனால்தான் திரிஞ்சி போச்சு என்று சொல்வார்கள்.கெட்டுப் போவதற்கும் தயிராக மாறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது என்கருத்து இங்கு பால் தயிராக மாறும் அளவுக்கு நேரம் ஆகி விட்டது என்பதைத்தான் கவிஞர் சொல்ல விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.ஓசை நயத்திற்காக போட்டிருக்கலாம். அல்லது திரிதல் என்பதற்கு மாறுதல் என்ற பொருளும் உண்டு.அப்படி நினைத்தும் போட்டிருக்கலாம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35139880699156606542012-11-13T20:31:39.893+05:302012-11-13T20:31:39.893+05:30படப் பாடலுக்கு அழகான விமர்சனம் கொடுத்திருக்கிறீர்க...படப் பாடலுக்கு அழகான விமர்சனம் கொடுத்திருக்கிறீர்கள.<br />இப்பொழுது வரும் பாடல்களில் இசையைத் தவிர்த்து<br />பாடலின் பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.<br />ஆனால் நீங்கள் அழகாக விளக்கியவிதம் சினிமா பாடலில் இவ்வளவு<br />இருக்கிறதா... என்றே வியக்க வைக்கிறது. நன்றி.<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் <br />என்னுடைய இதயம் நிறைந்த இனிய <br />தீபாவளித் திருநாள் அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53597417302873741982012-11-13T19:45:07.420+05:302012-11-13T19:45:07.420+05:30நீங்கள் கொடுத்த சுட்டி மூலம் பாடலையும் தரவிறக்கிக்...நீங்கள் கொடுத்த சுட்டி மூலம் பாடலையும் தரவிறக்கிக் கொண்டேன் சார் ... தீபாவளி வாழ்த்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69789869465817860392012-11-13T17:15:41.925+05:302012-11-13T17:15:41.925+05:30பாடல் குறித்தான உங்கள் விமர்சனம் அருமை. பால் திரிஞ...பாடல் குறித்தான உங்கள் விமர்சனம் அருமை. பால் திரிஞ்சி போச்சு என்பது பேச்சு வழக்குத்தான்....<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65261919498920152412012-11-13T16:58:08.864+05:302012-11-13T16:58:08.864+05:30எங்கள் ஊர்ப்பக்கம் பால் கெட்டுப் போய்விட்டால் பால்...எங்கள் ஊர்ப்பக்கம் பால் கெட்டுப் போய்விட்டால் பால் திரிஞ்சு போச்சு என்றே சொல்வார்கள்... அதனால் அந்த வரிகளில் குறை சொல்வதற்கில்லை... நன்றி...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com