tag:blogger.com,1999:blog-4146548180992027509.post145199516005771577..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பிரபல பதிவர் ஜோதிஜியின் "தொழிற்சாலைக் குறிப்புகள்"-ஒரு பார்வை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37783632945019518612014-12-30T08:36:32.273+05:302014-12-30T08:36:32.273+05:30உண்மையே நண்பரே! ஜோதிஜியின் எழுத்துத் தாக்கம் ஏற்ப...உண்மையே நண்பரே! ஜோதிஜியின் எழுத்துத் தாக்கம் ஏற்பட்டது உண்மையே! நாங்களும் தொடர்ந்து வாசித்தவர்கள். இறுதியில்தான் கருத்து சொல்ல முடியாமல் போனது. உங்கள் விமர்சனத்துடன் எங்கள் கருத்தும் ஒத்துச் செல்கின்றது. அவர் திருப்பூர் தொழிற்சாலைகள், அதில் பணிபுரிவோர், ஏற்படும் சங்கடங்கள், முடிவு எடுப்பதில் இருக்கும் கஷ்டங்கள், நேர்மையாக இருப்பதில் உள்ளத் தடங்கல்கள் என்று பலவற்றையும் அலசி கண் முன் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19757046292153849762014-12-28T21:39:25.766+05:302014-12-28T21:39:25.766+05:30நானும் பல வாரங்கள் இந்த தொடரை வாசித்தேன்...நான் உண...நானும் பல வாரங்கள் இந்த தொடரை வாசித்தேன்...நான் உணர்ந்ததை...சில சமயங்கள் நான் விட்டுவிட்டத்தையும் தொட்டுச்சென்றிருக்கிறது உங்கள் எழுத்துக்கள். நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63979135659633223622014-12-28T18:58:58.215+05:302014-12-28T18:58:58.215+05:30ஜோதிஜியின் எழுத்துக்களை நன்றாக படித்து புரிந்துகொண...ஜோதிஜியின் எழுத்துக்களை நன்றாக படித்து புரிந்துகொண்ட எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57603461078522171752014-12-28T12:45:50.001+05:302014-12-28T12:45:50.001+05:30வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ள...வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...<br />வாழ்த்துக்கள் <br />அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம் <br /><a href="http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_28.html" rel="nofollow">link is here click now!</a><br />Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34953660889200357012014-12-28T07:13:50.176+05:302014-12-28T07:13:50.176+05:30\\இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாத...\\இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது . பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த ஆடைகளை பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது . வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு உயர்வு,ஏற்றம், இறக்கம், எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.<br /><br /> ஒரு Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85477423963811824682014-12-27T19:54:34.315+05:302014-12-27T19:54:34.315+05:30திருப்பூரைச் சேர்ந்தவன்..இதே தொழிலில் இருப்பவன் என...திருப்பூரைச் சேர்ந்தவன்..இதே தொழிலில் இருப்பவன் என்ற முறையில் இந்த தொடரின் விவரிப்புகள்..எழுத்து நடை இவற்றை உண்மையிலேயே மகிழ்வோடு பாராட்டுகிறேன்...பனியன் தொழில், அதில் சிரமங்கள், பற்றி எங்கும் எழுத்தில் வராத, வர முடியாத கருத்துகளை அனுபவப் பகிர்வாக ஜோதிஜி எழுத்தாக்கி இருக்கிறார்...இது ஒரு தீப்பொறி...நம் மனம் பற்றிக்கொள்ளத் தயாராக இருந்தால் போதும்..சாதனைகள் சாதாரணம் ஆகிவிடும்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50591755867714445172014-12-27T19:24:28.344+05:302014-12-27T19:24:28.344+05:30இந்த தொடரினை நானும் தொடர்ந்து வாசித்தேன்! சிறப்பாக...இந்த தொடரினை நானும் தொடர்ந்து வாசித்தேன்! சிறப்பாக அலசியுள்ளீர்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55043570752086811602014-12-27T16:27:36.743+05:302014-12-27T16:27:36.743+05:30முப்பரிமாணப் பார்வை!பகிர்வுக்கு நன்றிமுப்பரிமாணப் பார்வை!பகிர்வுக்கு நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29473452446338922452014-12-27T16:06:26.530+05:302014-12-27T16:06:26.530+05:30அருமையான விமர்சனப் பதிவு.அருமையான விமர்சனப் பதிவு.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43215468168007404822014-12-27T12:04:46.584+05:302014-12-27T12:04:46.584+05:30ஜோதிஜிக்கு எங்கள் பாராட்டுகளும்.ஜோதிஜிக்கு எங்கள் பாராட்டுகளும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33368451930838512262014-12-27T11:06:19.018+05:302014-12-27T11:06:19.018+05:30Thank you for a very nice introduction to and a fa...Thank you for a very nice introduction to and a fair review of the articles by Sri Jothiji. I immediately went to the site and randomly read two parts and am greatly impressed by the person and his in-depth knowledge of management and life itself. Will read all the parts soon. Thank you again! - R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33325436197937610172014-12-27T11:02:54.757+05:302014-12-27T11:02:54.757+05:30தாங்கள் எழுதும் பதிவுகளைப் போலவே தங்களுக்கு விமர்ச...தாங்கள் எழுதும் பதிவுகளைப் போலவே தங்களுக்கு விமர்சனக்கலையும் தெளிவாக வருகின்றது. உங்கள் அக்கறைக்கு நன்றி,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29294472273061964922014-12-27T09:04:35.747+05:302014-12-27T09:04:35.747+05:30தாக்கங்களை சிறப்பாக, நாசுக்காக தாக்குவதில் நிபுணர்...தாக்கங்களை சிறப்பாக, நாசுக்காக தாக்குவதில் நிபுணர்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69118052627270152792014-12-27T07:07:16.666+05:302014-12-27T07:07:16.666+05:30திரு ஜோதிஜி அவர்களின் தொடர் கட்டுரையை அழகாக விரிவ...திரு ஜோதிஜி அவர்களின் தொடர் கட்டுரையை அழகாக விரிவாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.<br />அவர் கட்டுரையை வலைத்தமிழ் இணைய தளத்தில் படிக்க இணைப்பை கொடுத்தமைக்கு நன்றி.<br />உங்களுக்கும், ஜோதிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32740692802429988432014-12-27T05:26:36.713+05:302014-12-27T05:26:36.713+05:30வணக்கம்
முரளி ( அண்ணா)
ஜோதிஜி பற்றி தங்களின் பார...வணக்கம்<br />முரளி ( அண்ணா)<br /><br /> ஜோதிஜி பற்றி தங்களின் பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. அவரின் ஒவ்வொரு படைப்புக்களையும் படித்து வருகிறேன்... மிகவும் திறமையானவர் இன்னும் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள் த.ம3<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1766769678660302382014-12-27T04:34:17.307+05:302014-12-27T04:34:17.307+05:30ஜோதிஜி அவர்களின் கட்டுரைகளை நன்கு ஆராய்ந்து அதன் ம...ஜோதிஜி அவர்களின் கட்டுரைகளை நன்கு ஆராய்ந்து அதன் மேன்மைகளை நன்கு அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1896405308540010372014-12-26T22:59:36.531+05:302014-12-26T22:59:36.531+05:30ஜோதிஜி திருப்பூர் – அவர்களது தொடர் பற்றி நல்ல விமர...ஜோதிஜி திருப்பூர் – அவர்களது தொடர் பற்றி நல்ல விமர்சனம். என்னால் தொடர்ந்து படிக்க இயலாமல் போயிற்று. இது புத்தக வடிவில் வந்தால், வாங்கி படிக்கலாம் என்று இருக்கிறேன்.<br />த.ம.2<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2773989752811377212014-12-26T21:13:43.519+05:302014-12-26T21:13:43.519+05:30தம 1தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86882320686240805412014-12-26T21:13:05.668+05:302014-12-26T21:13:05.668+05:30ஜோதிஜி ஐயா அவர்களின் பதிவினைத் தொடர்ந்து படித்தவன்...ஜோதிஜி ஐயா அவர்களின் பதிவினைத் தொடர்ந்து படித்தவன் என்ற முயையில், தங்கள் பதிவின் ஒவ்வொரு எழுத்துடனும், கருத்துடனும் ஒத்துப் போகின்றேன் ஐயா.<br />ஜோதிஜி அவர்களின் பதிவு நிர்வாகவியல் கல்லூரியில் பாடமாக வைக்கப் பட வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆகும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com