tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1471133202791338948..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இந்தப் புதிருக்கு இப்படித்தான் விடை கண்டுபிடிக்கணும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51216945163350325972015-09-01T17:46:41.940+05:302015-09-01T17:46:41.940+05:30வயதுக்கு மீறிய வேலை! எனவே இதில் நான் ஈடுபடவில்...வயதுக்கு மீறிய வேலை! எனவே இதில் நான் ஈடுபடவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-92058485122409623032015-09-01T12:08:38.430+05:302015-09-01T12:08:38.430+05:30nejamaa va !! what formula you used and how you f...nejamaa va !! what formula you used and how you found answer Ponchander , i'm eager to knowVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74928455096642729722015-09-01T07:28:20.281+05:302015-09-01T07:28:20.281+05:30அதெல்லாம் தப்பிக்க முடியாது. அடுத்த முறை விடமாட்டோ...அதெல்லாம் தப்பிக்க முடியாது. அடுத்த முறை விடமாட்டோம் புதுகையில் வந்து புடிச்சிடுவோம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44101552706510400242015-09-01T07:25:48.975+05:302015-09-01T07:25:48.975+05:30நிச்சயமாக. சொல்லி இருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை
...நிச்சயமாக. சொல்லி இருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை <br />பொதுவாக இதுபோன்ற புதிர்களுக்கு அப்பாதுரை,கோபாலகிருஷ்ணன், ஜி.எம்.பி போன்ற சீனியர் பதிவர்கள் எளிதாக பதில் சொல்லி விடுகிறார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46082183284476393962015-09-01T07:24:06.579+05:302015-09-01T07:24:06.579+05:30நன்றி அடிக்கடி வாங்க நன்றி அடிக்கடி வாங்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67937875888928524232015-09-01T07:22:27.373+05:302015-09-01T07:22:27.373+05:30உண்மைதானே . தொடர்ந்து கலக்குங்க .உண்மைதானே . தொடர்ந்து கலக்குங்க .டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50991359170431568962015-09-01T07:21:04.611+05:302015-09-01T07:21:04.611+05:30ஆஹா இப்படி ஒரு நல்ல மனசு யாருக்கு வரும்?ஆஹா இப்படி ஒரு நல்ல மனசு யாருக்கு வரும்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18343344437688335782015-09-01T07:20:25.379+05:302015-09-01T07:20:25.379+05:30தேவை சற்று பொறுமை மட்டுமே தேவை சற்று பொறுமை மட்டுமே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19271497397516951382015-09-01T07:20:02.859+05:302015-09-01T07:20:02.859+05:30வருகைக்கு நன்றி ஐயா வருகைக்கு நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8140603792099691162015-09-01T07:15:42.376+05:302015-09-01T07:15:42.376+05:30கணிதத்தின் மேன்மையே இதுதானே
நன்றி ஐயா
தம +1கணிதத்தின் மேன்மையே இதுதானே<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76455217376501465962015-09-01T05:50:07.627+05:302015-09-01T05:50:07.627+05:30மூளைக்குச் நல்ல வேலை.மூளைக்குச் நல்ல வேலை.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52484520228256978932015-08-31T20:52:47.873+05:302015-08-31T20:52:47.873+05:30அப்பாடா...! தப்பித்தேன்... நன்றி...அப்பாடா...! தப்பித்தேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38135417712052542082015-08-31T20:14:08.102+05:302015-08-31T20:14:08.102+05:30அந்தப் பெட்டிக்கடையைப் பார்க்காமல் விட்டு விட்டேன்...அந்தப் பெட்டிக்கடையைப் பார்க்காமல் விட்டு விட்டேன்.பார்த்திருந்தால் சொல்லியிருப்பேன் என நம்புகிறேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62962996037572503842015-08-31T19:36:25.259+05:302015-08-31T19:36:25.259+05:30வணக்கம் நண்பரே?! புதிர் அருமை /இனி தொடர்ந்து வருவே...வணக்கம் நண்பரே?! புதிர் அருமை /இனி தொடர்ந்து வருவேன் அப்பதான் என் அறிவு விசாலகமாகும்!! நன்றி<br /><br />அன்புடன் கரூர்பூபகீதன்!! கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47073261367059825862015-08-31T19:34:23.955+05:302015-08-31T19:34:23.955+05:30என்னை தங்கள் பதிவில் பிரபலம் என்றும் சுவையாக விவாத...என்னை தங்கள் பதிவில் பிரபலம் என்றும் சுவையாக விவாதம் செய்வேன் என்றும் சொன்னது ரஹ்மான் ரெண்டு ஆஸ்கார் வாங்கிய உணர்வைத் தந்து விட்டது, மிக்க நன்றி முரளி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61668049396392269642015-08-31T18:49:30.174+05:302015-08-31T18:49:30.174+05:30ஹி...ஹி..ஹி....
நானும் மற்றவர்களுக்காக விட்டுக் க...ஹி...ஹி..ஹி....<br /><br />நானும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டேன்!<br /><br />நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83411971349636232182015-08-31T17:39:30.884+05:302015-08-31T17:39:30.884+05:30பதில் எடுத்து சென்ற பூக்கள் 15 வைத்த பூக்கள் 16 மற...பதில் எடுத்து சென்ற பூக்கள் 15 வைத்த பூக்கள் 16 மற்றவற்றை பார்த்து குழப்பிக் கொள்ளவேண்டாம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74840485017549006572015-08-31T17:37:02.083+05:302015-08-31T17:37:02.083+05:30பதிலைப் பார்த்ததும் ,என் உச்சி மண்டையிலே சுர்ருங்க...பதிலைப் பார்த்ததும் ,என் உச்சி மண்டையிலே சுர்ருங்குதே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48940227838615851602015-08-31T17:01:54.968+05:302015-08-31T17:01:54.968+05:30வியப்புகுறியதே... நான் மற்றவர்களுக்காக விட்டுக்கொட...வியப்புகுறியதே... நான் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து ஒதுங்கினேன்<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2281928053750573242015-08-31T16:54:40.664+05:302015-08-31T16:54:40.664+05:30புதிர்களில் ஆர்வம் உடையவராயிற்றே நீங்கள். விடை சொல...புதிர்களில் ஆர்வம் உடையவராயிற்றே நீங்கள். விடை சொல்ல வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். புதிர்ப் பதிவை கவனித்திருக்க மாட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று தெரியும் சார். நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37054103040047328122015-08-31T16:53:00.302+05:302015-08-31T16:53:00.302+05:30இருவருக்கும் வாழ்த்துக்கள்! சிறப்பாக விளக்கியிருந்...இருவருக்கும் வாழ்த்துக்கள்! சிறப்பாக விளக்கியிருந்தார் ஜெயதேவ். நன்றி! வவ்வாலின் பதிவுகளை காணாது வியப்பவர்களில் நானும் ஒருவன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51218167623944286452015-08-31T16:31:59.908+05:302015-08-31T16:31:59.908+05:30நான் MS Excel-ல் ஃபார்முலா உபயோகித்து விடையை கண்டு...நான் MS Excel-ல் ஃபார்முலா உபயோகித்து விடையை கண்டு பிடித்தேன்Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37590040101314295572015-08-31T15:58:20.964+05:302015-08-31T15:58:20.964+05:30நானும், மகனும் அல்ஜீப்ரா போட்டு 3 வது கோயில் வரை வ...நானும், மகனும் அல்ஜீப்ரா போட்டு 3 வது கோயில் வரை வந்து விட்டு, உறவினர் வந்து விடவே அப்படியே நின்று விட்டோம். 4 காவதுகோயிலுக்குச் செல்ல முடியாமல் ஆகிவிட்டது..அப்போது தெரிந்தது நிறைய விடைகள் இருக்கலாம் என்று<br /><br />இப்போது முழுவதும் தெரிந்து கொண்டோம்...அட்டகாசம்....மிக்க நன்றி முரளி நண்பரே!<br /><br />--கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5176914855473755182015-08-31T13:44:58.824+05:302015-08-31T13:44:58.824+05:30உங்களது புதிருக்கு விடை கண்டுபிடிப்பது அவ்வளவு எளி...உங்களது புதிருக்கு விடை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. முயற்சிப்போம் என்று கூட முடியவில்லை. நன்கு சிந்திக்கவைத்துவிட்டீர்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com