tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1549286908862889217..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இந்த ரகசியம் தெரியுமா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47095990521393661632013-05-23T17:30:58.705+05:302013-05-23T17:30:58.705+05:30உங்க கவிதை ரசிக்கும்படியாக இருந்தது நண்பரே.
இருந்...உங்க கவிதை ரசிக்கும்படியாக இருந்தது நண்பரே.<br /><br />இருந்தாலும் அந்த இரகசியத்தைதான் கொஞ்சம் சொல்லுங்களேன். பார்க்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33181231317478111252013-05-22T06:12:15.942+05:302013-05-22T06:12:15.942+05:30நல்லாத்தான் இருக்கு.. வளரும் ரகசியத்தையும் சொல்லிட...நல்லாத்தான் இருக்கு.. வளரும் ரகசியத்தையும் சொல்லிடுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61308470002794856972013-05-19T18:13:01.465+05:302013-05-19T18:13:01.465+05:30கற்பனைதானே கவிதைக்கு அழகு..நல்ல கற்பனை..கற்பனைதானே கவிதைக்கு அழகு..நல்ல கற்பனை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80059374145711608212013-05-19T17:04:54.781+05:302013-05-19T17:04:54.781+05:30குறுங்கவிதைகள் அருமை! தொடருங்கள்! கேள்வியெல்லாம் க...குறுங்கவிதைகள் அருமை! தொடருங்கள்! கேள்வியெல்லாம் கேட்க மாட்டோம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50820856727612207442013-05-19T11:28:59.806+05:302013-05-19T11:28:59.806+05:30ஹஹ நல்லாவே இருக்கு.ஹஹ நல்லாவே இருக்கு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1468600862808741292013-05-19T10:54:01.316+05:302013-05-19T10:54:01.316+05:30சிறிது நேரத்திற்குள் ஒரு நல்ல கதையை தேடி அளித்து வ...சிறிது நேரத்திற்குள் ஒரு நல்ல கதையை தேடி அளித்து விட்டீர்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்காவது சொல்வதற்கு பயன்படும்.. சுட்டியுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. வருண்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47209331617588759872013-05-19T10:18:06.618+05:302013-05-19T10:18:06.618+05:30நீங்க பொறுப்பா, பொறுமையா பதில் சொன்னதாலே, கொஞ்சம் ...நீங்க பொறுப்பா, பொறுமையா பதில் சொன்னதாலே, கொஞ்சம் கூகில் பண்ணிப் பார்த்தேன். <br /><br />ஆச்சர்யம் என்னனா கவிஞர்கள்தான் அறிவாளிகள்னு சொல்றாப்பிலே ஒரு கதை மாட்டுச்சு. நல்லாயிருக்கனாலே வெட்டி ஒட்டியிருக்கேன். படிச்சுப் பாருங்க! :)<br /><br />///There were once two people traveling on a train, a scientist and a poet, who were riding in the same compartment. They had never met before, so naturally, வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59016082978201150252013-05-19T09:45:31.618+05:302013-05-19T09:45:31.618+05:30எல்லாமே அறிவு பூர்வமா யோசிச்சா சந்தோஷமா இருக்க முட...எல்லாமே அறிவு பூர்வமா யோசிச்சா சந்தோஷமா இருக்க முடியாது.வாழ்க்கையில கொஞ்சம் முட்டாள் தனமும் வேணும்னு நெனைக்கிறேன் மிகைக் கற்பனை பல சமயங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பகுத்தறிவுக்கும் கற்பனை வளத்திற்கும் சம்பந்தம் இல்ல..பகுத்தறிவு வாதிகள் எல்லாம் கற்பனை வளம் இல்லாதவர்கள்னு சொல்ல முடியாது.கற்பனையை ரசிக்க பகுத்தறிவு வாதிகளாலும் முடியும். இசை வடிவங்கள் எல்லாம் கற்பனையில் உருவானதுதானே! டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89055963008055067352013-05-19T09:12:41.649+05:302013-05-19T09:12:41.649+05:30பழைய மாதிரிதான் வருண்பழைய மாதிரிதான் வருண்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16995613380326831552013-05-19T09:11:23.030+05:302013-05-19T09:11:23.030+05:30நன்றி மகேந்திரன்.
உங்கள் கவிதையும் நன்றுநன்றி மகேந்திரன்.<br />உங்கள் கவிதையும் நன்றுடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1806284050683326462013-05-19T09:10:13.027+05:302013-05-19T09:10:13.027+05:30நன்றி தனபாலன் சார்நன்றி தனபாலன் சார்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48223402270723083042013-05-19T09:09:19.742+05:302013-05-19T09:09:19.742+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7922673335804602152013-05-19T09:08:20.328+05:302013-05-19T09:08:20.328+05:30அட! அப்படியே போட்டுடலாம் போல இருக்கே. நான் எழுத நி...அட! அப்படியே போட்டுடலாம் போல இருக்கே. நான் எழுத நினச்சத விட நல்லா இருக்கு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39170896726319583682013-05-19T09:06:12.269+05:302013-05-19T09:06:12.269+05:30நன்றி ஜெயகுமார் சார்நன்றி ஜெயகுமார் சார்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90880022329001249402013-05-19T09:05:19.878+05:302013-05-19T09:05:19.878+05:30செவ்வாய்க்கு ரெண்டு நிலவாம். அங்கே போனா போட்டி பாத...செவ்வாய்க்கு ரெண்டு நிலவாம். அங்கே போனா போட்டி பாதியா குறைஞ்சிடும்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50979049620007910982013-05-19T08:13:07.160+05:302013-05-19T08:13:07.160+05:30***அப்ப நிலவு எதுக்கு வளரதுன்னு கேக்கறீங்களா? இப்ப...***அப்ப நிலவு எதுக்கு வளரதுன்னு கேக்கறீங்களா? இப்படியெல்லாம் கேட்டா அந்த ரகசியத்தையும் சொல்லிடுவேன். ஹிஹி*** <br /><br />அட நீங்க என்ன கவிதை எழுதியவரை (உங்களை நீங்களேதான்) எல்லாம் கேள்விமேலே கேள்வி கேட்டு, பகுத்தறியிறீங்க? கற்பனை வளமும் பகுத்தறிதலும் என்றுமே சேர்ந்துபோகாது என்பது என் வியாக்யாணம். அதான் என்னால எல்லாம் கவிதை எழுத முடிவதில்லை!:))) நிலவை எல்லாம் ஒரு துணைக்கோளாகத்தான் பார்க்க வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76949490768480433692013-05-19T08:01:57.768+05:302013-05-19T08:01:57.768+05:30என்ன முரளி? இதுதான் புது(மாதிரியான)க்கவிதையா?! :-)...என்ன முரளி? இதுதான் புது(மாதிரியான)க்கவிதையா?! :-)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15518679030302824842013-05-19T07:49:16.316+05:302013-05-19T07:49:16.316+05:30அவசரமா எழுதினாலும்
அற்புதமா எழுதியிருகீங்க நண்பரே...அவசரமா எழுதினாலும் <br />அற்புதமா எழுதியிருகீங்க நண்பரே...<br />தேய்த்துக் குளிக்க <br />பூசு மஞ்சளென எனை <br />உரசிக் கொண்டதால் நான் <br />தோய்ந்து போனேனே..<br />மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38530317472651287382013-05-19T07:18:04.224+05:302013-05-19T07:18:04.224+05:30நன்றி தமிழ் இளங்கோ சார். அடிக்கடி நம்ம பக்கத்தை கவ...நன்றி தமிழ் இளங்கோ சார். அடிக்கடி நம்ம பக்கத்தை கவனிக்கறீங்கன்னு தெரியுது. எச்சரிக்கையாத்தான் இருக்கணும். முதலிடம் பெற வாய்ப்பில்லை. ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41847259605826631342013-05-19T07:13:23.620+05:302013-05-19T07:13:23.620+05:30ஹிஹிஹி ஹிஹிஹி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62283495541248127732013-05-19T07:12:53.456+05:302013-05-19T07:12:53.456+05:30நன்றி ரமணி சார் நன்றி ரமணி சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12858031355116269692013-05-19T06:49:11.460+05:302013-05-19T06:49:11.460+05:30அருமை...
இது போல் மேலும் தொடர வாழ்த்துக்கள்...அருமை...<br /><br />இது போல் மேலும் தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39837234541319673092013-05-19T06:35:18.567+05:302013-05-19T06:35:18.567+05:30ஆஹா.... என்ன ஒரு கற்பனை!
//அப்ப நிலவு எதுக்கு வளர...ஆஹா.... என்ன ஒரு கற்பனை!<br /><br />//அப்ப நிலவு எதுக்கு வளரதுன்னு கேக்கறீங்களா? இப்படியெல்லாம் கேட்டா அந்த ரகசியத்தையும் சொல்லிடுவேன். ஹிஹி //<br /><br />உன் முகத்தில் உரச வேண்டும் என்ற ஆவலில்தான் நிலவு மீண்டும் மீண்டும் வளர்கிறதோ... :)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9516439160822081702013-05-19T06:18:37.346+05:302013-05-19T06:18:37.346+05:30கவிதை அருமை. தொடருங்கள்கவிதை அருமை. தொடருங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49969449650118112122013-05-19T05:29:45.339+05:302013-05-19T05:29:45.339+05:30என்ன முரளி ரகசியத்தை இப்படி போட்டு ஒடச்சிட்டிங்க.....என்ன முரளி ரகசியத்தை இப்படி போட்டு ஒடச்சிட்டிங்க....இப்ப பாருங்க இருக்கிற ஒரு நிலவுக்கும் பலமான போட்டி ஆரம்பிடுச்சு..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com