tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1640726903097563791..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43206666288301732802013-02-13T21:48:52.617+05:302013-02-13T21:48:52.617+05:30உண்மைதான். வவ்வால். கவனிக்கபடவேண்டியதும் தீர்வு கா...உண்மைதான். வவ்வால். கவனிக்கபடவேண்டியதும் தீர்வு காண வேண்டியதும் அவசியம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1518194906403487482013-02-13T21:08:54.485+05:302013-02-13T21:08:54.485+05:30முரளி,
இது போன்ற மூடநம்பிக்கைகள் இந்தியா முழுவதும...முரளி,<br /><br />இது போன்ற மூடநம்பிக்கைகள் இந்தியா முழுவதும் இருக்கு,எல்லாம் ஏதோ ஒரு மதம்,தெய்வத்தின் பெயரால் நடக்குது.<br /><br />கொஞ்சநாள் முன்னர் ஒரு பள்ளி மாணவி திருடவில்லை என நிருபிக்க கையில் சூடம் ஏற்றி காண்பிக்க வைக்கப்பட்டு ,கை வெந்தது,செய்ய வைத்தது அப்பள்ளி ஆசிரியை :-))<br /><br />கொதிக்கும் எண்ணையில கையை விட வைக்கும் சோதனை தமிழ்நாட்டிலும் உண்டு, இப்போத்தான் அதெல்லாம் குறைந்து வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18327475151571380592013-02-13T15:37:50.033+05:302013-02-13T15:37:50.033+05:30சாமரஜக புதினங்களின் சாதத்வீக சமூக பரிபாலனத்தின் பா...சாமரஜக புதினங்களின் சாதத்வீக சமூக பரிபாலனத்தின் பார்டர் கோடு இது தான். வகுளந்த மூர்க்கமான செந்துபளா காவோகத்தின் பத்தின பாமசையான செயல்பாடு தான் இது. தனமிஞ்ய துட்டோமைத் தனத்தை வென்று வெற்பதிலமத்தில் வீசப் போகிறார்கள. கெளடாம்பீத நிபோலத்தின் பச்சேந்திர இழிநிலை என்ன சொல்ல ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12603503635818431232013-02-12T21:38:07.713+05:302013-02-12T21:38:07.713+05:30மகா கொடுமை.மகா கொடுமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25888566812741471892013-02-12T21:37:41.681+05:302013-02-12T21:37:41.681+05:30அந்த முகங்களை பாருங்க! எந்த உணர்வையும் வெளிபடுத்தா...அந்த முகங்களை பாருங்க! எந்த உணர்வையும் வெளிபடுத்தாம இருக்கிற மாதிரி தெரியல?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62625225245943614432013-02-12T21:35:57.722+05:302013-02-12T21:35:57.722+05:30என்னமோ போங்க!நீங்க சொல்றமாதிரி வருத்தப் படறதா?கோபப...என்னமோ போங்க!நீங்க சொல்றமாதிரி வருத்தப் படறதா?கோபப் படறதா? ன்னு தெரியல.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59767778722947552792013-02-12T20:52:23.552+05:302013-02-12T20:52:23.552+05:30என்ன கொடுமை இதுஎன்ன கொடுமை இதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91008590125242533432013-02-12T20:32:23.383+05:302013-02-12T20:32:23.383+05:30என்ன அநியாயம்? என்ன முட்டாள்தனம்? என்ன அநியாயம்? என்ன முட்டாள்தனம்? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21562645308544858832013-02-12T19:58:09.149+05:302013-02-12T19:58:09.149+05:30****மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் பேர் தங்கள் வி...****மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் பேர் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முன்வந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு தங்கள் கையை சுட்டுக் கொண்டு கடுமையான காயங்களுடன் துடித்தனர். ****<br /><br />முட்டாள்களுக்காக வருத்தப் படுபவர்கள் ஒரு வகை!<br /><br />முட்டாள்களைப் பார்த்து சிரிப்பவர்கள் இன்னொரு வகை!<br /><br />ஒரு சிலர் சிரிக்க முடியாமலும், அழ முடியாமலும் ஒரே குழப்ப நிலையில் இருப்பாங்க.<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54122507591152095482013-02-12T19:46:53.806+05:302013-02-12T19:46:53.806+05:30பாவமாகவும் இருக்கிறது மூடத் தனத்தை நினைத்து கோபமும...பாவமாகவும் இருக்கிறது மூடத் தனத்தை நினைத்து கோபமும் வருகிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87581008222247115232013-02-12T19:45:35.411+05:302013-02-12T19:45:35.411+05:30நிச்சயமாக நிச்சயமாக டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87004732093942275142013-02-12T19:45:04.790+05:302013-02-12T19:45:04.790+05:30தீக்குளிக்கச் சொன்னாலும் செய்வார்கள்.தீக்குளிக்கச் சொன்னாலும் செய்வார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8391594968888302032013-02-12T19:44:26.219+05:302013-02-12T19:44:26.219+05:30எப்படித்தான் திருத்துவது. நிறையப் பெரியார்கள் தேவை...எப்படித்தான் திருத்துவது. நிறையப் பெரியார்கள் தேவை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26708982599492242562013-02-12T19:43:09.522+05:302013-02-12T19:43:09.522+05:30கொடுமை யாருக்கு நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டியது...கொடுமை யாருக்கு நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டியது அவசியந்தான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40174171262889695992013-02-12T19:42:12.635+05:302013-02-12T19:42:12.635+05:30பரிதாபத்தை விட கோபம்தான் உண்டாக்குகிறது இவர்கள் மு...பரிதாபத்தை விட கோபம்தான் உண்டாக்குகிறது இவர்கள் முட்டாள்தனத்தை எண்ணி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45473571845112641512013-02-12T19:40:49.101+05:302013-02-12T19:40:49.101+05:30இவர்களை திருத்தும் வழிதான் தெரியவில்லை.இவர்களை திருத்தும் வழிதான் தெரியவில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85764283880519229372013-02-12T19:40:01.829+05:302013-02-12T19:40:01.829+05:30உண்மைதான். மேடம் உண்மைதான். மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23860301293061048672013-02-12T19:39:14.993+05:302013-02-12T19:39:14.993+05:30இவ்வளவு மூடர்களாக இருக்கின்றார்களே படத்தை பார்க்க...இவ்வளவு மூடர்களாக இருக்கின்றார்களே படத்தை பார்க்கவே அய்யோ..... பாவம்...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14689007387262745812013-02-12T19:11:32.040+05:302013-02-12T19:11:32.040+05:30மூடத்தனம்...that too at its best...மூடத்தனம்...that too at its best...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22532699411290471552013-02-12T18:57:08.645+05:302013-02-12T18:57:08.645+05:30பைத்தியக்காரத்தனம்!பைத்தியக்காரத்தனம்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27305972254452350802013-02-12T18:50:10.608+05:302013-02-12T18:50:10.608+05:30மூடனுக்காக இந்த மூடத்தனம் தேவையா?மூடனுக்காக இந்த மூடத்தனம் தேவையா?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57518879251286366122013-02-12T10:47:50.405+05:302013-02-12T10:47:50.405+05:30என்ன கொடுமை இது இப்படியும் இருப்பார்களா ? சுயசிந்த...என்ன கொடுமை இது இப்படியும் இருப்பார்களா ? சுயசிந்தை இல்லாதவர்களா ? சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72228612564579214712013-02-12T10:46:11.935+05:302013-02-12T10:46:11.935+05:30அறியாமை இருள் இன்னமும் முழுமையாக விலகவில்லை.நடிகனு...அறியாமை இருள் இன்னமும் முழுமையாக விலகவில்லை.நடிகனுக்கு பாலாபிஷகம் செய்பவர்களும், தலைவனுக்கு தீக்குளித்து உயிர் விடுபவர்களும் இருக்கும் வரை மூடத்தனம் ஒழியாது. உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61828295844139778262013-02-12T09:48:11.940+05:302013-02-12T09:48:11.940+05:30கோபமாக வருகிறது இப்படி அடிமுட்டாள்களாக இருப்பவர்கள...கோபமாக வருகிறது இப்படி அடிமுட்டாள்களாக இருப்பவர்களைப் பார்த்தும் ,அவர்களை அப்படியே இருக்கச் செய்யும் நம் அரசையும் பார்த்து....தமிழகத்தை விட வட பகுதிகளில் இப்படிப்பட்ட முட்டாள்கள் அதிகமோ?ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com