tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1645805578468227319..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஒரு ரூபாய் ஊழியர்-தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75743441896786959572014-12-14T12:50:52.567+05:302014-12-14T12:50:52.567+05:30புளுகை சொல்லி ஏன் குழந்தைகள் மனதை கெடுக்க வேண்டும்...புளுகை சொல்லி ஏன் குழந்தைகள் மனதை கெடுக்க வேண்டும். <br />உண்மையை சொல்லி வளர்க்க பல கதைகள் உண்டே.<br />இது ஒரு கூட்டத்தின் மீது பெருமை கற்பிக்கும் வெட்டி வேலையே.sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68004735722825280052014-11-29T09:27:21.126+05:302014-11-29T09:27:21.126+05:30நன்று நம்பள்கி.
குழந்தைகளுக்கான புத்தகத்தில் இப்பட...நன்று நம்பள்கி.<br />குழந்தைகளுக்கான புத்தகத்தில் இப்படி ஆதாரமற்ற துக்கடாக்களை அவிழ்த்து விடுவது அசிங்கம்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76332927724619370162014-11-25T19:16:00.589+05:302014-11-25T19:16:00.589+05:30பகுத்தறிவாலர்களின் கேள்விகளுக்கெல்லாம் நேரடியாக பத...பகுத்தறிவாலர்களின் கேள்விகளுக்கெல்லாம் நேரடியாக பதில் சொல்ல மாட்டீர்களா?அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36007064001468461162014-11-24T20:20:02.607+05:302014-11-24T20:20:02.607+05:30//எப்படியோ பல பதிவுகள் தப்பித்துப் போகின்றன..//
ச...//எப்படியோ பல பதிவுகள் தப்பித்துப் போகின்றன..// <br />சார் நீங்க எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3295307324377156032014-11-24T19:46:30.375+05:302014-11-24T19:46:30.375+05:30எப்படியோ பல பதிவுகள் தப்பித்துப் போகின்றன......இது...எப்படியோ பல பதிவுகள் தப்பித்துப் போகின்றன......இதுவும் அப்படியே!<br /><br />சரி....இந்தக் கதை மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. கதை எப்படியோ போகட்டும்...மிகையோ இல்லையோ...அதில் உள்ள நல்ல தகவல்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாமே! சரித்திரத்திலும் பல தகவல்கள் புனையப்பட்டதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும், அவரவர் கண்ணோட்டத்தில் (விருமாண்டி பாணியில்) தானே எழுதப்படுகின்றது...... பல அரிய Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46214471189972340772014-11-23T21:20:48.074+05:302014-11-23T21:20:48.074+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31348185286620426182014-11-23T09:25:33.481+05:302014-11-23T09:25:33.481+05:30த.ம.(10)
நன்றி முரளி அய்யா.த.ம.(10)<br />நன்றி முரளி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76495054086113128592014-11-21T20:32:20.750+05:302014-11-21T20:32:20.750+05:30முரளி அய்யா, தாமத வருகைக்கும் சென்னை வந்தும் தங்கள...முரளி அய்யா, தாமத வருகைக்கும் சென்னை வந்தும் தங்களைச் சந்திக்க இயலாமல் திரும்பியமைக்கும் மன்னிக்க வேண்டுகிறேன். மறந்துபோன ஒரு மாமேதையின் குழந்தைப்பருவத் திறமைகளை அறியச்செய்தமைக்கு நன்றி <br />முரளி.இதுபோலும் அரிய நிகழ்வுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டிய (பெரியவர்களுக்குமான) கதையைத்தான் தொகுத்திருக்கிறார் குழந்தைக்கவிஞர்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65058375042075419162014-11-21T19:56:18.331+05:302014-11-21T19:56:18.331+05:30அழ .வள்ளியப்பா நன்றாகத்தான் அழ வைத்து பார்க்கிறார...அழ .வள்ளியப்பா நன்றாகத்தான் அழ வைத்து பார்க்கிறார் :)<br />த ம 9Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64118699694893624162014-11-21T18:38:24.159+05:302014-11-21T18:38:24.159+05:30ஒரு வி.ஐ.பி யின் வரி பாக்கியை ஆர்வத்தின் காரணமாக அ...ஒரு வி.ஐ.பி யின் வரி பாக்கியை ஆர்வத்தின் காரணமாக அந்த சிறுவன் ஏற்கனவே தெரிந்துவைத்திருப்பதில் ஒன்றும் சந்தேகப்பட வேண்டியத்தில்லையே!! நம்ம வசம் ஒப்படைக்கப்பட்ட கோப்புகளை கொஞ்சம் ஆர்வகோளாறு பிடித்த ஆட்கள் இப்படி தெரிந்து வைத்திருப்பார்கள் தான். பொதுஅறிவு பதிவு நல்ல காரசாரமா போய்ட்டிருக்கு:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67476976812324251242014-11-21T18:12:20.814+05:302014-11-21T18:12:20.814+05:30சிந்திக்கும் பகிர்வு.சிலருக்கு அபார ஞான சக்தி இருக...சிந்திக்கும் பகிர்வு.சிலருக்கு அபார ஞான சக்தி இருக்கும் கணக்கில் அது போல இவருக்கும் இருந்திருக்கலாம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58736217292475333882014-11-21T17:41:01.028+05:302014-11-21T17:41:01.028+05:30There is a similar story of Thenali raaman too! There is a similar story of Thenali raaman too! R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26995807425018465082014-11-21T13:59:57.840+05:302014-11-21T13:59:57.840+05:30அந்த சிறுவன் சொன்னது எப்படி சாத்தியம் என்று பலர் இ...அந்த சிறுவன் சொன்னது எப்படி சாத்தியம் என்று பலர் இங்கே கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் இவ்வாறு கேள்வி கேட்பதுதான் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. <br /><br />இதில் என்ன அதிசயம்...? . //திருவாரூரிலே ஒரு தாசில்தார் இருந்தார்.// இதைக் கூர்ந்து கவனியுங்கள்..!<br /><br />பொதுவாகவே திருவாரூரில் பிறந்தவர்களுக்கு நுட்பமான அறிவும், சமயோசித புத்தியும், பின் நடப்பவற்றை முன் கணிக்கும் அபாரத் திறமையும், உலகையே Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10765169778629067462014-11-21T09:17:07.876+05:302014-11-21T09:17:07.876+05:30மன்னிக்கவும் நம்பள்கி சார்!
இந்தக் கதை உண்மையானதா...மன்னிக்கவும் நம்பள்கி சார்! <br />இந்தக் கதை உண்மையானதாக இருக்க முடியாது அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதோடு நீங்கள் விட்டிருந்தால் இந்த எண்ணம் எனக்கு தோன்றி இருக்காது <br />//எதோ அவர்களுக்கு உடம்பெலாம் மூளை மாதிரி ஒரு பிரமையை உண்டு பண்ணி--சூத்திரர்கள் என்றென்றும் அவர்களை அண்ணாந்து பார்க்கும்படி வைத்துள்ளார்கள்..// என்றுசொன்னதால்தான் இந்த எண்ணத்திற்கு வர நேர்ந்தது,<br />வ.உ.சி க்கு உரிய டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40482967473519547182014-11-21T08:39:44.605+05:302014-11-21T08:39:44.605+05:30வாஞ்சி நாதன் ஆஷை சுட்டதின் காரணம்--தேசப்பற்று இல்ல...வாஞ்சி நாதன் ஆஷை சுட்டதின் காரணம்--தேசப்பற்று இல்லை என்று அன்றே எழுதினேன்.<br /><br />இன்று...பலர் அவன் ஒரு ஜாதி வெறி பிடித்த மிருகம் என்று கூறுகிறார்கள்..<br /><br />இங்கு சென்று படியுங்கள்...<br />http://valipokken.blogspot.com/2014/11/blog-post_20.html<br /><br />பொய்யை உண்மையாகுவதே அவர்கள் வேலை...<br /><br />பொய்யன் பாரதிக்கு பொன்னாடை..<br />வெள்ளைக்காரனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதில் நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12503607088977505512014-11-21T08:33:57.782+05:302014-11-21T08:33:57.782+05:30[[அய்யர் என்று இருப்பதே தங்கள் கோபத்திற்கு காரணம் ...[[அய்யர் என்று இருப்பதே தங்கள் கோபத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். பிராமணர் அல்லாத பிரபலங்களுக்கும் அவர்களது சிறப்பை விளக்க சற்று மிகைப்படுத்த கதைகள் உண்டு]]<br /><br />This is the typical way...the so-called elites circumvent the issue..<br />This Iyer business in unwarned...<br /><br />let me tell you..Muthuswami maybe a genius....but this story....yes...this story is a lie!<br /><br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6096769796527998342014-11-21T08:19:56.065+05:302014-11-21T08:19:56.065+05:30சரியாகப் புரிந்து கொண்டீர்கள் மதுரைத் தமிழன் சரியாகப் புரிந்து கொண்டீர்கள் மதுரைத் தமிழன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55203939260229102852014-11-21T08:13:24.140+05:302014-11-21T08:13:24.140+05:30சிறுவன் என்றால் பத்து பன்னிரண்டு வயது அல்ல. பள்ளிப...சிறுவன் என்றால் பத்து பன்னிரண்டு வயது அல்ல. பள்ளிப் படிப்பை முடித்தபின்தான் சிறிது காலம் தாசிதால்தார் முத்துசாமி நாயக்கர் என்பவருக்கு உதவியாக இருந்தார் என்று விக்கிபீடியா கூறுகிறது. தந்தைய இல்லாததாலும் அதுவும் ஏழ்மை காரணமாகவே தற்காலிக வேலை செய்ததாக தெரிகிறது.<br />//அப்போ வெள்ளைக்காரன் காலம்; இப்போ மாதிரி ஊழல் இல்லை..கண்ட இடத்தில் சுற்ற முடியாது!வெள்ளைக்காரன் காலத்தில் ஆபீசில் நுழைய முடியாது <டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5374579576897270662014-11-21T08:11:24.420+05:302014-11-21T08:11:24.420+05:30அய்யா வணக்கம். நல்ல பதிவு.உண்மையா..?இப்படி நடந்திர...அய்யா வணக்கம். நல்ல பதிவு.உண்மையா..?இப்படி நடந்திருக்குமா?..கேள்விகள் வந்துகொண்டுதான் இருக்கும்.<br />நம்மவர்கள்,உண்மையான நிகழ்சிகளோடு கொஞ்சம் அதிசயங்களையும் கலந்து சொல்லிச் சொல்லியே பழகி விட்டார்கள்.! நம் இலக்கிய வரலாறு,நாட்டு வரலாறு...இப்படி எல்லா வரலாறுகளிலும்..இந்த' மிகைப்படுத்துதல்'....நிறைய இருக்கும்.அதெல்லாம் இனம் கண்டு நீக்கி,உண்மையானவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்..!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14140376627759341022014-11-21T07:19:29.496+05:302014-11-21T07:19:29.496+05:30[[[சேவகன் நேராகத் தாசில்தாருடைய அலுவலகத்திற்குச் ச...[[[சேவகன் நேராகத் தாசில்தாருடைய அலுவலகத்திற்குச் சென்றான். அப்போது அங்கு முத்துசாமி என்ற ஒரு சிறுவன் மட்டுமே இருந்தான்.}}<br /><br />சிறுவனுக்கு அங்கு என்ன வேலை? அப்போ வெள்ளைக்காரன் காலம்; இப்போ மாதிரி ஊழல் இல்லை..கண்ட இடத்தில் சுற்ற முடியாது! மறுபடியும் படியுங்கள்...எவ்வளவு முரண்பாடுகள்.<br /><br />வெள்ளைக் காரன் காலத்தில் கண்டவர்கள் ஆபிசில் நுழைய முடியாது. அவனோ சிறுவன்--நீதிபதி ஆன சிறுவன் நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4938903668020223532014-11-21T06:56:23.844+05:302014-11-21T06:56:23.844+05:30இதே பதிவுக்கு பதிவர் வவ்வால் எப்படி பின்னூட்டமிடுவ...இதே பதிவுக்கு பதிவர் வவ்வால் எப்படி பின்னூட்டமிடுவார் என்று ஊகித்தேன்<br /><br />"முரளி. இது ஒன்றும் யாருக்கும் காணப்படாத அறிய திறமை இல்லை.ஒரு அலுவலகத்தில் பணி புரிபவர் அந்த அலுவலகத்தில் உள்ள வி.ஐ.பி.க்களின் விவரங்களை ஆர்வத்தின் காரணமாக தெரிந்து கொள்வது வழக்கம்தான். நிறைய நில புலன்கள் இருப்பவர்களின் தகவல்களை அவ்வாறு பார்த்திருக்கலாம். மொத்த சொத்தின் அளவு தெரிந்திருந்தால் வரி ஏக்கருக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13129758622378233992014-11-21T06:40:53.380+05:302014-11-21T06:40:53.380+05:30இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று கருதுகிறேன்.த...இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று கருதுகிறேன்.தற்போது கூட இது போன்ற அலுலகங்களில் பணி புரியும் அலுலவக உதவியாளர்கள்கூட தங்கள் அலுவலகத்தில் உள்ள பிரபலங்களின் ஆவணங்களைப் பற்றி நன்குதெரிந்து வைத்திருப்பார்கள் அது போலவே இதனையும் முன்னரே தெரிந்து வைத்திருப்ப்பார். அவர் எப்போதிலிருந்து வரி கட்டவில்லை என்பதை எல்லாம் ஒரு ஆர்வத்தின் காரணமாக அறிந்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு.மிக சரியாக சொன்னார் என்பது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37543046193573606942014-11-21T06:29:58.161+05:302014-11-21T06:29:58.161+05:30வியப்பான தகவல். நம்பள்கி சந்தேகமும் நியாயமானது.வியப்பான தகவல். நம்பள்கி சந்தேகமும் நியாயமானது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42552920790152710612014-11-20T23:16:46.232+05:302014-11-20T23:16:46.232+05:30வணக்கம்
அண்ணா
வியக்கவைக்கும் திறமை சொல்லிச்சென்ற வ...வணக்கம்<br />அண்ணா<br />வியக்கவைக்கும் திறமை சொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19080728475533373722014-11-20T22:23:01.127+05:302014-11-20T22:23:01.127+05:30பாராட்டப்பட வேண்டிய விசயமே.....பாராட்டப்பட வேண்டிய விசயமே.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com