tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1656091686214309034..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கோட்சேயின் இறுதி நாட்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11971391563188545422021-08-15T20:16:53.193+05:302021-08-15T20:16:53.193+05:30காந்தி சுடப்பட்தில் கோட்சேவுக்கு என்ன லாபம் அப்பட...காந்தி சுடப்பட்தில் கோட்சேவுக்கு என்ன லாபம் அப்படி ஒரு லாப நோக்கத்திற்காக சுடுவதாய் இருந்தால் மறைந்து நின்று சுட்டுவிட்டு தப்பிக்க முயல்வார்கள்.ஆனால் கோட்சே அப்படி செய்யவில்லையே<br />தூக்கு மேடை ஏறும் வறை காந்தியை சுட்டதிற்கு எந்த வருத்தமும் தெறிவிக்கவில்லை சுட்டது நாட்டின் நன்மைக்கே என கூறிஉள்ளதை பார்க்கும்போது காந்தி எதோதவறு செய்து இறுக்கிறார் என தெரிய வருகிறது<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17942159674023864638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61774309430974280682017-01-30T10:27:49.909+05:302017-01-30T10:27:49.909+05:30அதிரத்தான் செய்கிறது இன்றளவும் இச்செய்திகேட்டு,,
...அதிரத்தான் செய்கிறது இன்றளவும் இச்செய்திகேட்டு,, <br />காலங்கள் மாறலாம் செய்யப்பட்ட கொடுங்கோல்கள் <br />காலகல்வெட்டில் தடித்துகொண்டேயிருக்கிறது...துரோகத்தின் வெளிப்பாடாய்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31956435874726423822015-03-01T21:10:06.850+05:302015-03-01T21:10:06.850+05:30ஆம் அதுதான் உண்மை. ஹேராம் படம் அந்த கருத்தின் அடிப...ஆம் அதுதான் உண்மை. ஹேராம் படம் அந்த கருத்தின் அடிப்படையில் உருவானதுதான். அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44502781089242263632015-02-04T05:02:25.108+05:302015-02-04T05:02:25.108+05:30நல்ல பகிர்வு. ஏன் எதற்கு என்ற கேள்விகளே இல்லை. ய...நல்ல பகிர்வு. ஏன் எதற்கு என்ற கேள்விகளே இல்லை. யாரையும் மாய்க்க, யாருக்கும் உரிமை இல்லை!<br /><br />கோட்சே தனது பக்கத்தினைச் சொல்லும் ஒரு புத்தகம் உண்டு. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் இந்தப் புத்தகம் வந்தது. பின்னர் அது தடை செய்யப்பட்டது. ஆனாலும் புத்தகம் கிடைக்கிறது! முடிந்தால் படித்துப் பாருங்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52150061644267481892015-02-01T16:15:32.687+05:302015-02-01T16:15:32.687+05:30ஜோதிஜி!அத்தனையும் இப்போது படித்தேன். அற்புதமாக பதி...ஜோதிஜி!அத்தனையும் இப்போது படித்தேன். அற்புதமாக பதிவு செய்திருக்கிறீர்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41060743525311228142015-02-01T16:13:20.748+05:302015-02-01T16:13:20.748+05:30உண்மைதான் அந்த உணர்வு எனக்கும் ஏற்பட்டது உண்மைதான் அந்த உணர்வு எனக்கும் ஏற்பட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31552055427960109282015-02-01T14:58:01.065+05:302015-02-01T14:58:01.065+05:30மகாத்மா காந்தியின் நினைவை
மீட்டுப் பார்க்கையிலேயே
...மகாத்மா காந்தியின் நினைவை<br />மீட்டுப் பார்க்கையிலேயே<br />கோட்சேயின் துரோகச் செயலை<br />எண்ணிப்பார்க்க வேண்டி இருக்கிறதே!<br />தொடருங்கள்<br /><br />மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக<br />http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75273633657906604292015-02-01T14:03:04.067+05:302015-02-01T14:03:04.067+05:30அய்யா வணக்கம்.
கோட்ஸேயின் மரண வாக்குமூலம், வெளிடத்...அய்யா வணக்கம்.<br />கோட்ஸேயின் மரண வாக்குமூலம், வெளிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆர் சுப்ராயலு மொழிபெயர்ப்பில் , மருதம் பதிப்பகத்தாரால் தமிழில் புத்தகமாக வெளிவந்து உள்ளது.<br />எல்லா வன்முறைக்கும் தீவிர வாதத்திற்குமான நியாயங்களைக் கொண்டு கோட்ஸே யின் வாதத்திறமை நீதிமன்றத்தில் எவ்வாறு முன்வைக்கப்பட்டது என்பதை அறிய உதவும் இரசமான புத்தகம்.<br />மெதுவாகக் கரைத்து நம்மை ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39400185834093893352015-02-01T13:05:08.267+05:302015-02-01T13:05:08.267+05:30நான் பகவத் கீதை பற்றி எழுத முற்படும்போது. என் நண்ப...நான் பகவத் கீதை பற்றி எழுத முற்படும்போது. என் நண்பன் ஒருவன் எது செய்தாலும் அதை கீதை மூலம் நியாயப் படுத்தி விடலாம் என்பான் என்று எழுதி இருந்தேன்.இப்போது ஆ எஸ்.எஸ் காரர்களும் அதையே செய்கின்றனர். சரி எது தவறு எது என்பது செய்கிறவர்களைப் பொறுத்தது. காந்திஜியும் மதத்தைப் பின்பற்றினார். கோட்சேக்களும் மதத்தைப்பின் பற்றுகின்றனர். மதம் மனிதனுக்கு மதம் பிடிக்க வைக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40954422793554955182015-02-01T11:36:17.006+05:302015-02-01T11:36:17.006+05:30கோட்சேவுக்கு கோவிலா?? பி.ஜே.பி.அரசு நம் விழுமியங்க...கோட்சேவுக்கு கோவிலா?? பி.ஜே.பி.அரசு நம் விழுமியங்களை, சுதந்திரத்தை, தேச நலனை எவ்வளவு மதிக்கிறது என்பதற்கு இது ஒன்றேபோது. பி. ஜே.பி யை எந்த வலைப்பூவில் விமர்சித்தாலும் அங்கு வந்து வக்காலத்து வாங்கும் பேரான்மாக்கள் எங்கே சென்றனவோ!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72466599662318726142015-02-01T10:08:11.369+05:302015-02-01T10:08:11.369+05:30வணக்கம்
அண்ணா.
அரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண...வணக்கம்<br />அண்ணா.<br /> அரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும் தகவல் திரட்டுக்கு எனது பாராட்டுக்கள் அண்ணா. பகிர்வுக்கு நன்றி த.ம9<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33032198009071224332015-02-01T09:06:00.355+05:302015-02-01T09:06:00.355+05:30அந்த 15 நிமிடங்களில் "செய்தது தவறு" என்ற...அந்த 15 நிமிடங்களில் "செய்தது தவறு" என்று உணர்ந்திருப்பாரோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18486798277294703982015-02-01T07:39:15.179+05:302015-02-01T07:39:15.179+05:30முழுக்க ஒத்துக் கொள்கிறேன், கதை போல் அருமையான விவர...முழுக்க ஒத்துக் கொள்கிறேன், கதை போல் அருமையான விவரிப்பு....சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18851432709783196392015-02-01T07:15:15.620+05:302015-02-01T07:15:15.620+05:30அறியாத பல தகவல்கள் நன்றி ஐயா
தம +1அறியாத பல தகவல்கள் நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1326384030246558502015-02-01T07:14:28.491+05:302015-02-01T07:14:28.491+05:30ஜோதிஜி ஐயா அவர்களுக்கு,
வேர்ட் ப்ரஸ்ல் உள்ளவற்றை எ...ஜோதிஜி ஐயா அவர்களுக்கு,<br />வேர்ட் ப்ரஸ்ல் உள்ளவற்றை எவரையேனும் பயன்படுத்தி மீண்டும் தட்டச்சு செய்து மீன் நூலாக வழங்க வேண்டுகின்றேன்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36982534940607337112015-01-31T22:43:30.507+05:302015-01-31T22:43:30.507+05:30மதம் கடந்து பாடுபட்டவர் மேலானவரா ,மதத்திற்காக பாடு...மதம் கடந்து பாடுபட்டவர் மேலானவரா ,மதத்திற்காக பாடு பட்டவர் மேலானவரா என்று கேட்டால் நானும் உங்கள் பக்கம்தான் ஜி !<br />த ம 6Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86914077659343557202015-01-31T21:10:35.896+05:302015-01-31T21:10:35.896+05:30http://deviyar-illam.blogspot.com/2009_09_01_archi...http://deviyar-illam.blogspot.com/2009_09_01_archive.html<br /><br /><br />https://texlords.wordpress.com/ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2253089253638469392015-01-31T21:02:40.829+05:302015-01-31T21:02:40.829+05:30நிச்சயம் படிக்கிறேன் .உங்களுடைய அந்த வோர்ட் பிரஸ் ...நிச்சயம் படிக்கிறேன் .உங்களுடைய அந்த வோர்ட் பிரஸ் தளம் இப்போது செயல் படுகிறதா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90559574711927198792015-01-31T19:31:42.797+05:302015-01-31T19:31:42.797+05:30நீங்களும் முதல்வர் ஆகலாம் என்றொரு புத்தகம் நக்கீரன...நீங்களும் முதல்வர் ஆகலாம் என்றொரு புத்தகம் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளார்கள். ரா.கி. ரங்கராஜன் எழுதிய மொழி பெயர்ப்பு கட்டுரை வடிவம் அது. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பொறுமையாக படித்துப் பாருங்க. காரணம் அரசியல் என்பது அவ்வப்போது ஏதோ ஒன்றை மக்களின் மனம் மாற்றத்திற்காக, குறிப்பிட்ட பிரச்சனைகளை திசை திருப்ப பயன்படுத்த ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு விதமான யுக்தியை கையாண்டு இருப்பதை அவர் தெளிவாகஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89852206344953942452015-01-31T16:34:54.595+05:302015-01-31T16:34:54.595+05:30காந்தியை சுட்டு கொன்றது தப்பில்லை .. இன்னும் க...காந்தியை சுட்டு கொன்றது தப்பில்லை .. இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவை பாகிஸ்தானுக்கு அடகு வைத்திருப்பார் .... இந்திய இன்னொமொரு ஐ ஸ் எ ஆகிருக்கும் .. sivaje36https://www.blogger.com/profile/10474999157921190109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56518009285538477702015-01-31T12:19:19.021+05:302015-01-31T12:19:19.021+05:30தேசபக்தியோடு எழுதப்பட்ட கட்டுரை. அதற்கு முதலில் நன...தேசபக்தியோடு எழுதப்பட்ட கட்டுரை. அதற்கு முதலில் நன்றி. அரசியல் எதிர்ப்பாளர்களின் கவனத்தை திசை திருப்பவே , கோட்சேவுக்கு சிலை என்ற கோஷம் என்று நினைக்கிறேன். சிலையை வைத்துவிட்டு, சிலைக்கு ஒரு காவல்காரரையும் 24 மணி நேரமும், நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்.<br />த.ம.4<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37111729706540572482015-01-31T11:57:47.767+05:302015-01-31T11:57:47.767+05:30தமிழ்மணம்3தமிழ்மணம்3Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15191476035470864572015-01-31T11:57:12.061+05:302015-01-31T11:57:12.061+05:30தெரியாத பல செய்திகளை இந்தப் பதிவு மூலமாக அறிந்துகொ...தெரியாத பல செய்திகளை இந்தப் பதிவு மூலமாக அறிந்துகொண்டேன். இக்காலத்திற்குத் தேவையான பதிவு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-693668599887836492015-01-31T06:47:20.154+05:302015-01-31T06:47:20.154+05:30கதை போல விவரித்திருக்கிறீர்கள். நல்ல பகிர்வு..கதை போல விவரித்திருக்கிறீர்கள். நல்ல பகிர்வு..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58260942078590732932015-01-30T23:45:11.054+05:302015-01-30T23:45:11.054+05:30தெரியாத சில விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பர...தெரியாத சில விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே...<br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com