tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1718160707004909709..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்! டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69388707321301679422013-10-05T15:15:47.224+05:302013-10-05T15:15:47.224+05:30 இப்படி ஒவ்வொரு தேசத்தலைவர்கள் பிறந்த நாள் வரும்ப... இப்படி ஒவ்வொரு தேசத்தலைவர்கள் பிறந்த நாள் வரும்போதெல்லாம் பாட புத்தகங்களில் அல்லாத முக்கியமான நிகழ்வுகளை , தியாகங்களை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொன்னால் பலர் விடுமுறை தினமாக மட்டும் கருதப்படும் நாட்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்களுக்கு புரியும். நல்ல பகிர்வு. உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21267757910975109332013-10-05T08:06:23.677+05:302013-10-05T08:06:23.677+05:30காந்தி உண்மையிலேயே ஆச்சரியமான மனிதர் தான்!!, பிடிவ...காந்தி உண்மையிலேயே ஆச்சரியமான மனிதர் தான்!!, பிடிவாதக்காரர் :)Vijayan.Durairajhttps://www.blogger.com/profile/01672455820462865706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54208768429518293402013-10-05T07:33:38.332+05:302013-10-05T07:33:38.332+05:30நன்றி தனபாலன் நன்றி தனபாலன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70774090238915314732013-10-04T20:20:59.843+05:302013-10-04T20:20:59.843+05:30காந்தி பற்றிய சமாச்வாரம் மிக நன்று.
இனிய வாழ்த்து....காந்தி பற்றிய சமாச்வாரம் மிக நன்று.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24550857462358976742013-10-04T17:31:11.977+05:302013-10-04T17:31:11.977+05:30மிக அருமையான பதிவு. காந்தியைப் பற்றி நம்மில் பல பே...மிக அருமையான பதிவு. காந்தியைப் பற்றி நம்மில் பல பேர் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை.<br /><br />காந்தியை ஓர் கூட்டம் கடுமையாக விமர்சித்துக்கொண்டு தங்கள் அறிவுஜீவித்தனத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32189187051739789632013-10-03T20:17:23.495+05:302013-10-03T20:17:23.495+05:30ஐயா எனது வலைப பக்கத்தில் Archievs உள்ளதே ஐயா! ஐயா எனது வலைப பக்கத்தில் Archievs உள்ளதே ஐயா! டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37974291111275023872013-10-03T20:16:24.056+05:302013-10-03T20:16:24.056+05:30காந்தியின் நினைவுகளைப் போற்றுவோம்..காந்தியின் நினைவுகளைப் போற்றுவோம்..கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80387077433385165322013-10-03T19:08:56.616+05:302013-10-03T19:08:56.616+05:30அருமை அய்யா. அறியாத விசயங்கள் அறிந்து கொண்டோம். சி...அருமை அய்யா. அறியாத விசயங்கள் அறிந்து கொண்டோம். சிறப்பான நாளில் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பதிவுக்கு நன்றி அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31869562795820676912013-10-03T18:12:40.425+05:302013-10-03T18:12:40.425+05:30மிக நல்ல பதிவு.
நன்றி மூங்கில் காற்று.மிக நல்ல பதிவு.<br />நன்றி மூங்கில் காற்று.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48166253234733772442013-10-03T17:47:18.339+05:302013-10-03T17:47:18.339+05:30http://tnmurali.blogspot.com/2011/10/blog-post_30....http://tnmurali.blogspot.com/2011/10/blog-post_30.html <br />சகோதரர் T N முரளிதரன் அவர்களுக்கு, ஒரு மன அமைதிக்காக நீங்கள் எழுதிய உங்கள் ஜூனோ! என்ற செல்ல நாயினைப் பற்றிய கட்டுரைகளை படித்தேன். உங்கள் வலைப் பதிவில் ARCHIVE இல்லாததால் இந்த கட்டுரைகளை கண்டுபிடிக்க சற்று சிரமப் பட்டேன். நேரம் இருக்கும் போது ” ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி” என்ற எனது கட்டுரைக்கு கருத்துரை தரவும். <br /> http://தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10393386342127674212013-10-03T12:16:34.072+05:302013-10-03T12:16:34.072+05:30நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் உண்மை. இளைய தலைம...நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் உண்மை. இளைய தலைமுறைக்கு காந்தியடிகளின் வேதனை, வலி புரிவதில்லை. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86097262220762606652013-10-03T07:48:20.180+05:302013-10-03T07:48:20.180+05:30நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52317557401650632652013-10-03T07:07:54.801+05:302013-10-03T07:07:54.801+05:30சிறப்பான பகிர்வு.....
எத்தனையோ விஷயங்கள் செய்யல...சிறப்பான பகிர்வு..... <br /><br />எத்தனையோ விஷயங்கள் செய்யலாம் - அவர் பெயரைச் சொல்லி அவர் படம் அச்சிடப் பட்டிருக்கும் தாள்களைத் தானே நாடுகிறது பலரின் மனம்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29229112344611029032013-10-03T06:03:30.547+05:302013-10-03T06:03:30.547+05:30நல்லதொரு பதிவு.. பகவான்ஜி யின் கமெண்ட் 'உண்மை ...நல்லதொரு பதிவு.. பகவான்ஜி யின் கமெண்ட் 'உண்மை உண்மை' என்று தலையாட்ட வைத்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28110350649325444832013-10-03T05:50:54.615+05:302013-10-03T05:50:54.615+05:30மகாத்மா காந்தியின் பெருமையினை பறைசாற்றும் அற்புதமா...மகாத்மா காந்தியின் பெருமையினை பறைசாற்றும் அற்புதமான பதிவு ஐயா. ஆனால் காந்தி போல் இன்று யாரேயேனும் இருக்கிறார்களா என நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. காந்தியின் நினைவினைப் போற்றுவோம்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20541801121672023692013-10-03T05:10:26.518+05:302013-10-03T05:10:26.518+05:30வணக்கம்
முரளி(அண்ணா)
காந்தியின் பிறந்த நாளில் அவர...வணக்கம்<br />முரளி(அண்ணா)<br /><br />காந்தியின் பிறந்த நாளில் அவரைப்பற்றிய பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82431690254717664562013-10-03T01:00:27.396+05:302013-10-03T01:00:27.396+05:30அற்புதமான பதிவு. இன்றும் காந்தியை இழிவாக சித்தரித்...அற்புதமான பதிவு. இன்றும் காந்தியை இழிவாக சித்தரித்து பலரும் பலவாறாக எழுதிவரும்போது சரியான சமயத்தில் சரியான பதிவு. அவர் படித்த படிப்புக்கும் இருந்த இடத்திற்கும் வேறொரு இந்தியராக இருந்தால் தன் வரையில் நன்றாக சொத்து சேர்த்து சுகமாக இருந்திருப்பார்கள். யாராக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். அப்படி செய்யாமல் இருந்ததினால்தான் காந்தி என்றும் போற்றப்படுபவராக இருக்கிறார்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44946692679316204382013-10-03T00:47:00.797+05:302013-10-03T00:47:00.797+05:30காந்தி ஜெயந்தி நாளில் அருமையான பகிர்வு.
வாழ்த்துக்...காந்தி ஜெயந்தி நாளில் அருமையான பகிர்வு.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85795436186194554002013-10-03T00:38:00.248+05:302013-10-03T00:38:00.248+05:30காந்தியை நினைக்கும் நாளில் ஒரு அருமையான பகிர்வு.காந்தியை நினைக்கும் நாளில் ஒரு அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88804669377142791602013-10-03T00:33:45.218+05:302013-10-03T00:33:45.218+05:30pakirvukku nantri..pakirvukku nantri..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81301742580434816322013-10-02T19:57:58.168+05:302013-10-02T19:57:58.168+05:30மிகச்சிறப்பான பதிவு! காந்தியை பற்றி இன்னும் முழுமை...மிகச்சிறப்பான பதிவு! காந்தியை பற்றி இன்னும் முழுமையாக அறியாமல்தான் இருக்கிறோம்! இந்த நன்னாளில் அவரை பற்றி சிறிது உங்கள் மூலமாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4382323784534322402013-10-02T19:32:08.406+05:302013-10-02T19:32:08.406+05:30காந்தியை பற்றிய தகவல்கள் சிறப்பு!காந்தியை பற்றிய தகவல்கள் சிறப்பு!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67810472504324281622013-10-02T18:42:17.803+05:302013-10-02T18:42:17.803+05:30த .ம. 3த .ம. 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34881546519558134342013-10-02T18:41:06.770+05:302013-10-02T18:41:06.770+05:30காந்தியின் வழியை பின்பற்றி ரூபாயின் மதிப்பை உயர்த்...காந்தியின் வழியை பின்பற்றி ரூபாயின் மதிப்பை உயர்த்தலாம் ..நல்ல ஆலோசனைதான் !ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் தங்களின் சொத்தின் மதிப்பைக் கூட்டிக் கொள்வதில் அல்லவா குறியாய் இருக்கிறார்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33138568292255598612013-10-02T17:56:15.418+05:302013-10-02T17:56:15.418+05:30பறக்க வாருங்கள் : http://dindiguldhanabalan.blogs...பறக்க வாருங்கள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com