tag:blogger.com,1999:blog-4146548180992027509.post2536264572304908766..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87005066616045475172013-02-24T06:46:27.400+05:302013-02-24T06:46:27.400+05:30சைக்கோ மனிதர் தான் இப்படி நடப்பவர்கள்.சைக்கோ மனிதர் தான் இப்படி நடப்பவர்கள்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23485508402615753802013-02-24T06:39:16.319+05:302013-02-24T06:39:16.319+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73442160017726414032013-02-24T06:38:47.353+05:302013-02-24T06:38:47.353+05:30செய்தித் தாள்களிலும், ஊடகங்களிலும் வரும் இந்தச் செ...செய்தித் தாள்களிலும், ஊடகங்களிலும் வரும் இந்தச் செய்திகளே பல பாவிகளுக்கு யோசனை தருவதாக அமைந்து விடுகிறதோ என்ற ஐயம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76406442271342410132013-02-23T22:41:57.574+05:302013-02-23T22:41:57.574+05:30சம்பவங்க நடக்கறதைப் பாத்தா நான் எழுதறது பத்தாது போ...சம்பவங்க நடக்கறதைப் பாத்தா நான் எழுதறது பத்தாது போல இருக்கு.இன்னும் முயற்சி பண்ணறேன். பத்தலன்னா கடன் குடுக்கணும் சொல்லிட்டேன். ஹிஹி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68484357669637645232013-02-23T22:13:03.144+05:302013-02-23T22:13:03.144+05:30ஆ.. இது சரியான தீர்ப்பு. ரொம்ப நன்றி முரளி சார்..!...ஆ.. இது சரியான தீர்ப்பு. ரொம்ப நன்றி முரளி சார்..!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12140398981421596412013-02-23T21:01:38.925+05:302013-02-23T21:01:38.925+05:30அதே கேள்விதான் எல்லோர் நெஞ்சிலும். நன்றி குட்டன்.அதே கேள்விதான் எல்லோர் நெஞ்சிலும். நன்றி குட்டன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34002827493095209862013-02-23T20:27:44.664+05:302013-02-23T20:27:44.664+05:30இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் எதுவாயினும்,வளர்...இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் எதுவாயினும்,வளர்ந்து வரும் வன் முறையின்,பெண்களுக்கு எதிரான கொடுமையின் ஒரு கூறுதான் இவை.தண்டிக்கலாம்;ஆனால் நிறுத்துவதற்கு என்ன செய்வது !குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59503205421096558292013-02-23T20:07:36.919+05:302013-02-23T20:07:36.919+05:30வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஐயா!வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78441166066000343852013-02-23T18:19:46.783+05:302013-02-23T18:19:46.783+05:30
வணக்கம்!
வாட்டி வதைக்கின்ற நாட்டு நிலைமையினை
ஓட்...<br />வணக்கம்!<br /><br />வாட்டி வதைக்கின்ற நாட்டு நிலைமையினை<br />ஓட்டி அழித்தல் உயா்வுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46051329876368884062013-02-23T15:34:02.772+05:302013-02-23T15:34:02.772+05:30நன்றி மாலதி மேடம்.நன்றி மாலதி மேடம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37036838751843308012013-02-23T15:33:40.800+05:302013-02-23T15:33:40.800+05:30ஆஹா! வித்தியாசமான தண்டனைதான். வேணும்னா என் கவிதைகள...ஆஹா! வித்தியாசமான தண்டனைதான். வேணும்னா என் கவிதைகள் கூட இருக்கு,டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88278761408709027742013-02-23T15:32:38.518+05:302013-02-23T15:32:38.518+05:30விரிவான கருத்துக்கு நன்றி. இக் கொடுமைகளுக்கு பல்வே...விரிவான கருத்துக்கு நன்றி. இக் கொடுமைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.உளவியல் சார்ந்தும் ஆராயப் படவேண்டிய விஷயம் இது. பெண்களின் மாறிவரும் கண்ணோட்டம் ஆண்களின் சகிப்பின்மை, பெண்ணால் என்ன செய்து விடமுடியும் என்ற மனோபாவம், போன்ற பல காரணமாக இருக்கலாம். <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28517087753819311222013-02-23T15:26:12.342+05:302013-02-23T15:26:12.342+05:30உண்மைதான் மேடம். வளர்ப்பில் கவனம் அதிகம் தேவை.உண்மைதான் மேடம். வளர்ப்பில் கவனம் அதிகம் தேவை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72042658523246220092013-02-23T15:25:04.989+05:302013-02-23T15:25:04.989+05:30இந்த செயல்கள் ஆண் இனத்தின் மீதே நம்பிக்கை இழக்கச் ...இந்த செயல்கள் ஆண் இனத்தின் மீதே நம்பிக்கை இழக்கச் செய்யும்.<br />நன்றி மலர் பாலன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45844036976202107922013-02-23T15:23:39.761+05:302013-02-23T15:23:39.761+05:30இவர்களைப் போன்றவர்களை திருத்த முடியாது. ஆண்மை போச்...இவர்களைப் போன்றவர்களை திருத்த முடியாது. ஆண்மை போச்சே என்று அதற்கும் பழி வாங்க தயங்கமாட்டார்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71633320394292938722013-02-23T15:22:00.178+05:302013-02-23T15:22:00.178+05:30இந்த மாதிரி உடம்புக்குள்ள எந்த புரியாத ரியாக்ஷன் ...இந்த மாதிரி உடம்புக்குள்ள எந்த புரியாத ரியாக்ஷன் நடந்ததோ. இப்படி பண்ணிட்டானே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34165766994805974142013-02-23T15:20:11.183+05:302013-02-23T15:20:11.183+05:30வித்யா அந்த இன்டர்நெட் செண்டரில்தான் வேலை பார்க்கி...வித்யா அந்த இன்டர்நெட் செண்டரில்தான் வேலை பார்க்கிறார்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3255122628687331412013-02-23T15:18:59.205+05:302013-02-23T15:18:59.205+05:30அவனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அமிலச் சோதனை...அவனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அமிலச் சோதனைதான்.<br />நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31143046963097844142013-02-23T15:18:11.640+05:302013-02-23T15:18:11.640+05:30எதிர்காலம் அப்படி ஆகாம இருக்கணும் எதிர்காலம் அப்படி ஆகாம இருக்கணும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76285908074523194862013-02-23T15:17:47.434+05:302013-02-23T15:17:47.434+05:30கவனிக்கப் படவேண்டிய விஷயமாக உள்ளது கண்ணதாசன் சார்!...கவனிக்கப் படவேண்டிய விஷயமாக உள்ளது கண்ணதாசன் சார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65624152121039018682013-02-23T14:58:07.497+05:302013-02-23T14:58:07.497+05:30மிகவும் சரியான ஆலோசனை கூறும் பதிவு பாராட்டுகள் ...மிகவும் சரியான ஆலோசனை கூறும் பதிவு பாராட்டுகள் பயனுள்ள செய்திகள் ....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86170281893266670002013-02-23T11:51:01.190+05:302013-02-23T11:51:01.190+05:30 இது போன்ற சைக்கோக்கள் உருவாக பெற்றோர், குடும்ப ச... இது போன்ற சைக்கோக்கள் உருவாக பெற்றோர், குடும்ப சூழ் நிலைகள்தான் 90% காரணமாகிறது என்பது என் பார்வையில் அதிகமாய் பட்டிருக்கிறது.<br /><br />* பெற்றோர்கள் சரியில்லாத குடும்பத்தில் பிறந்த குழந்தைகள்<br /> <br />* சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு கொட்டுகிறோம் என்று நினைத்து சிறு வயதிலேயே கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து அவர்கள் போக்கிலேயே வளர விடும் போது ஏமாற்றங்களை தாங்கி கொள்ளும் உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25631795262687842942013-02-23T11:31:44.950+05:302013-02-23T11:31:44.950+05:30உலகளவில் ஆண்டுக்கு பதிவாகும் 1500 அமில வீச்சுகளில்...உலகளவில் ஆண்டுக்கு பதிவாகும் 1500 அமில வீச்சுகளில் 80 விழுக்காடு பெண்களுக்கு எதிரானவை என்று லண்டனை மையமாக வைத்து செயல்படும் 'Acid Survivors Trust International' - என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகவம் குறைந்தளவிலான தகவல்கள் குறித்த புள்ளிவிவரங்களாகும். பாதிக்கப்பட்டோர் இதை வெளியில் சொல்ல பயப்படுவதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.<br /><br />வெளிநாடுகளில் வேலைக்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82040285777545969092013-02-23T10:39:07.005+05:302013-02-23T10:39:07.005+05:30இப்படிப்பட்ட பிள்ளைகள் வளர்வதற்கு காரணம் 90% அவர்க...இப்படிப்பட்ட பிள்ளைகள் வளர்வதற்கு காரணம் 90% அவர்கள் பெற்றோர்களின் வளர்ப்பில் குறைபாடும் இருக்கிறது. இந்த விஷயங்களில் பெண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16538618210795498532013-02-23T09:55:55.160+05:302013-02-23T09:55:55.160+05:30தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காட்டுவது நாமும் ...தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காட்டுவது நாமும் செய்தால் என்ன என்ற எண்ணத்தை தூண்டி விடுகிறதோ என்று நினைக்க வைக்கிறது.<br /><br />வருண் சொல்வது போல் சிறு துளி பட்டாலே உடம்பு எப்படி எரியும் ! தரையில் வைத்து முகத்தை தேய்ப்பது என்பது கொடூரம்.<br />உண்மையான காதலில் அன்புதான் இருக்கும் அன்பு இப்படி பட்ட வன்முறையில் ஈடுபடாது.<br /><br />குழந்தைகளை அன்பும், கருணையும் நிரம்பியவர்களாய் வளர்க்க வேண்டும்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com