tag:blogger.com,1999:blog-4146548180992027509.post273039975282082971..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : (இளைய+பாரதி) ராஜாக்களின் சண்டைகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10950986949938473862013-03-05T21:23:32.217+05:302013-03-05T21:23:32.217+05:30காரிகன்:
நீங்க என்ன சொல்லுங்க, பாரதிராஜா மற்றும் ...காரிகன்:<br /><br />நீங்க என்ன சொல்லுங்க, பாரதிராஜா மற்றும் இளையராஜாவின் சாதனைகள் என்பது கொஞ்சம் வேறதான். ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவங்க. சாதிச்சவங்க..நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு இடத்தை அடைந்தவர்கள்..<br /><br />சுஜாதா ஒரு முறை ஒரு மேடையில் பேசும்போது, பா ராஜா, இ ராஜா இவங்க எல்லாம் "பசி"னு சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டவங்க, உழைச்சு மேல் வந்தவங்க என்றார். <b> மேலும் எனக்கெல்லாம் பசினா வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63757712969275810252013-03-05T07:27:39.971+05:302013-03-05T07:27:39.971+05:30NONSENSE!!
Every music director and every directo...NONSENSE!!<br /><br />Every music director and every director in Tamil cinema went through the same "up and down"!<br /><br />Where was KB in the last 15 years?<br /><br />Where is MR NOW?<br /><br />Have not we seen MSV after IR became popular.<br /><br />So, you can write whatever story you want. But they are just speculations, that's all!<br /><br />ARR is going to disappear one காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31717437043019288082013-03-04T23:53:55.584+05:302013-03-04T23:53:55.584+05:30****இந்த இருவரும்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய...****இந்த இருவரும்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆளுமைகள் என்ற எண்ணம் இப்போது வெகுவாக குறைந்து வருவதற்கு இது போன்ற சம்பவங்களே உதாரணம். ****<br /><br />NONSENSE!!<br /><br />Every music director and every director in Tamil cinema went through the same "up and down"!<br /><br />Where was KB in the last 15 years?<br /><br />Where is MR NOW?<br /><br />Have not we seen MSV after IR வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49580502557119239932013-03-04T22:51:07.770+05:302013-03-04T22:51:07.770+05:30நல்ல இசையை ரசிப்பவர்கள் இது போன்று ராஜா மாதிரி யார...நல்ல இசையை ரசிப்பவர்கள் இது போன்று ராஜா மாதிரி யாரும் இல்லை என்று பள்ளிக்கூட சிறுவன் போல பேசமாட்டார்கள். எல்லா இசையையும் ரசிப்பதாக சொல்பவர்கள் ராஜா வை மட்டும் ஒரு கோட்டுக்கு மேலேயே வைத்து கை கூப்பி வணங்குவது ஏன்? ராஜாவின் இடத்தை ரகுமான் பிடிக்கவில்லை ரகுமான் நம் மனதை நெருங்கவில்லை போன்ற உங்களின் வாக்கியங்கள் நீங்கள் ராஜாவை ஆராதனை செய்வதையே உறுதி செய்கின்றன.அதை நான் தவறென்று சொல்லமாட்டேன். அதே காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1381590338492619842013-03-04T14:30:01.422+05:302013-03-04T14:30:01.422+05:30நான் ராஜா பற்றி எழுதுவதால் அது மனித ஆராதனை என்ற...நான் ராஜா பற்றி எழுதுவதால் அது மனித ஆராதனை என்ற ரீதியில் நீங்கள் என்னலாம். ராஜா மற்றுமின்றி எல்லோருடைய இசையும் நான் ரசிப்பவன்.இன்று நல்ல இசையை ரசிக்க காரணம் ராஜாவின் இசையும் ஒன்று.<br />ராஜாவின் பாடல்களின் வெற்றி பாடல் வரிகள் மட்டும் அல்ல இசையும் தான்.<br />நான் அவரின் பாடல்கள் ரசிப்பதால் அது தனி மனித ஆராதனையும் இல்லை. அவரின் சமீப கால பேச்சுகளும்,செயற்பாடுகளும் பற்றி பெரிதாக அலட்டி <br />கொள்ளbalakrishnanhttps://www.blogger.com/profile/02558440535578040245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36886447553049077322013-03-04T11:51:32.187+05:302013-03-04T11:51:32.187+05:30 ஒரே வார்த்தை இந்த பதிவை பற்றி சொல்லவேண்டும் என்... ஒரே வார்த்தை இந்த பதிவை பற்றி சொல்லவேண்டும் என்றால் : கலக்கல். நெத்தியடி என்று சொல்வார்களே அது போல சரியான சாட்டை அடி பதிவு. குறிப்பிட்ட அந்த இரண்டு ராசாக்களுக்கும் இது தேவைதான். இந்த இருவரும்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆளுமைகள் என்ற எண்ணம் இப்போது வெகுவாக குறைந்து வருவதற்கு இது போன்ற சம்பவங்களே உதாரணம். பாரதிராஜாவாவது தனக்கு பட்டதை சட்டென சொல்லிவிடக்கூடியவர். அவர் ரஜினியையும் கடுமையாககாரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79565995079143652032013-03-03T23:13:35.859+05:302013-03-03T23:13:35.859+05:30ஒன்றானாலும் ஆறுமா நாவினால் சுட்ட வடு ஒன்றானாலும் ஆறுமா நாவினால் சுட்ட வடு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4009542921559820432013-03-03T23:12:37.726+05:302013-03-03T23:12:37.726+05:30உண்மைதான் உண்மைதான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73037484659140631092013-03-03T23:12:03.902+05:302013-03-03T23:12:03.902+05:30உண்மையை உணர வேண்டும்உண்மையை உணர வேண்டும்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74480413326411733572013-03-03T21:15:05.802+05:302013-03-03T21:15:05.802+05:30நாளைக்கு ஒன்றாகி விடுவார்கள்.
வேதா. இலங்காதிலகம்.நாளைக்கு ஒன்றாகி விடுவார்கள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58675936069437374302013-03-03T18:40:39.633+05:302013-03-03T18:40:39.633+05:30புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள்
இருட்டில் செய்கி...புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் <br />இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் <br />வெளிச்சத்திற்கு வரும்போது ...<br />மரியாதை கேள்விக் குறியாகி விடுகிறது !<br /><br /> நான் முன்பு எழுதியது ,ராஜாக்களின் சண்டைக்கும் பொருந்தும் போல் இருக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91299205640709584932013-03-02T08:46:54.216+05:302013-03-02T08:46:54.216+05:30 நட்புக்கு இலக்கணமாய் இல்லாவிட்டாலும் பகைமைக்கு ம... நட்புக்கு இலக்கணமாய் இல்லாவிட்டாலும் பகைமைக்கு முன்னுதாரணமாக மாறிவிடாதீர்கள்<br /><br /><br />விளம்பரத்திற்காகப் போடும் நிழல் சண்டையை <br />ஊடகங்கள் பரபர்ப்பாக்குவதைப்பார்த்து <br />இரண்டு ராஜாக்களும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67715039488319782572013-03-02T08:14:35.245+05:302013-03-02T08:14:35.245+05:30அப்படி இருப்பின் மகிச்சியே!அப்படி இருப்பின் மகிச்சியே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46649341537254422852013-03-02T08:13:57.252+05:302013-03-02T08:13:57.252+05:30ராஜாவின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட ரசிகர்களின்...ராஜாவின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட ரசிகர்களின் அன்பைப் பெற்றிருப்பதுதான். அது அவரது நிகரில்லாத இசைஞானத்தின் விளைவாகக் கிடைத்த பரிசுதான்.<br />இன்னொரு பதிவில் எம்.எஸ்.வி, ராஜா, ரகுமான் பற்றி எழுதி இருக்கிறேன் அதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அதில் மற்ற இருவரைவிட அதிகமான நிறைகளை ராஜாவிற்குத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.<br />நன்றி பாலகிருஷ்ணன். அடிக்கடி வருகை தாருங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32315164253995552042013-03-02T02:15:20.300+05:302013-03-02T02:15:20.300+05:30இதுவும் ஒரு ஊடல் போலத்தான்!இதுவும் ஒரு ஊடல் போலத்தான்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86549932647039906862013-03-02T00:59:19.784+05:302013-03-02T00:59:19.784+05:30இந்த பதிவு எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.சம...இந்த பதிவு எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.சமீப காலமாக எல்லாம் பதிவாளர்கள் சேர்ந்து ராஜாவை குறை சொல்லும் பதிவுகள் தான் போடுகிறார்கள்.<br />ராஜாவிடம் குறை இருந்தால் அவரால் நல்ல இசையை நமக்கு தர முடியாது அதற்கு அவரின் இசை தான் சாட்சி.<br />அவருக்கு தன்னுடயை ரசிகர்களிடம் கோபித்து கொள்ளவும் உரிமை இருக்க காரணம் அவரின் இசை தான்.<br />ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ஆஸ்கார் balakrishnanhttps://www.blogger.com/profile/02558440535578040245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81954399319037066812013-03-01T22:32:32.397+05:302013-03-01T22:32:32.397+05:30இருக்கலாம்! வைரமுத்து இணைவதற்கு தயாராகவே இருந்தார்...இருக்கலாம்! வைரமுத்து இணைவதற்கு தயாராகவே இருந்தார்.ஆனாலும் ஏனோ ராஜா அதை ஏற்கவில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66734544158334968072013-03-01T22:27:34.164+05:302013-03-01T22:27:34.164+05:30நன்றி கணேஷ் சார்! நாம் பேசுவதால் அவர்கள் எண்ணத்தைம...நன்றி கணேஷ் சார்! நாம் பேசுவதால் அவர்கள் எண்ணத்தைமாற்றிக் கொள்ளப் போவதில்லை. என்றாலும் கலையில் மேதைகளாகத் திகழும் அவர்கள் குணத்திலும் உயரந்தவர்களாக இருக்கவேண்டும் எதிர் பார்த்ததின் விளைவே இந்தப் பதிவு. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37998699374071181552013-03-01T21:44:35.501+05:302013-03-01T21:44:35.501+05:30"இளையராஜா வரைமுத்து விரிசலுக்கான காரணம் கடவுள..."இளையராஜா வரைமுத்து விரிசலுக்கான காரணம் கடவுளுக்கும் அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் அதில் நாம் தலையிடுவதோ விமர்சிப்பதோ சரியானதல்ல என்பது என் கருத்து.:<br /><br />தாஸ் அண்ணா, இதில் பண விவகாரம் சம்பந்தப்படுள்ளதாக பல ஆண்டுகளுக்கு முன்பு (15வருடன்கலுக்கு முன் ) கேள்விப்பட்டேன். உண்மையாக இருக்குமா ???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67030268782781603572013-03-01T21:42:18.652+05:302013-03-01T21:42:18.652+05:30மன்னிக்கவும். நான் டிவி யில் பார்க்கவில்லை. நேரில்...மன்னிக்கவும். நான் டிவி யில் பார்க்கவில்லை. நேரில் சென்றிருந்தேன். முதலில் வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்குமாறு இரண்டு தடவை கூறினார். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17812420614906070312013-03-01T16:42:09.822+05:302013-03-01T16:42:09.822+05:30Nantri.
mail annupukiraen. tamil font ethanalo wo...Nantri.<br /><br />mail annupukiraen. tamil font ethanalo work akavillai.<br /><br />Kavingar Alagarsamy.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35123501398926623162013-03-01T15:15:02.897+05:302013-03-01T15:15:02.897+05:30இளையராஜா வைரமுத்து சண்டை வயதான பின்னர் வந்ததல்ல, அ...இளையராஜா வைரமுத்து சண்டை வயதான பின்னர் வந்ததல்ல, அவர்கள் இளைஞர் என்ற நிலையை சற்றே கடந்த சயத்தில் இருந்தே இருக்கிறது. பாரதிராஜாவும் இளையராஜாவும் முன்னரே ஒருமுறை பிரிந்து பின்னர் இசை சோபிக்காமல் போக பாரதிராஜா மீண்டும் வந்து "நாடோடித் தென்றல்" படத்தில் இருந்து ஒட்டிக் கொண்டார். [ஆனாலும் கூட்டணி அப்புறம் எடுபட வில்லை].<br /><br />இளையராஜா வரைமுத்து விரிசலுக்கான காரணம் கடவுளுக்கும் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17412457723508512182013-03-01T13:32:10.404+05:302013-03-01T13:32:10.404+05:30அதெல்லாம் ஒன்னும் இல்ல வலைபூ ஆரம்பிக்கறது ரொம்ப ஈச...அதெல்லாம் ஒன்னும் இல்ல வலைபூ ஆரம்பிக்கறது ரொம்ப ஈசி.கூகிள் ஈமெயில் அக்கௌன்ட் இருந்தா அது போதும்,இல்லன்னாலும் ஈசியா ஓபன் பண்ணிடலாம்.எந்த செலவும் இல்ல. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா எனக்கு மெயில் அனுப்புங்க.இல்லன்னா எனக்கு போன் பண்ணுங்க <br />ஈமெயில் அட்ரெஸ் tnmdharanaeeo@gmail.com<br />cell no 9445114895<br />அப்புறம் அசத்துங்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75705857691070257332013-03-01T09:02:08.472+05:302013-03-01T09:02:08.472+05:30பார்த்தீங்களா கவிதை எத்தனை சந்தோஷத்தை தரக்கூடியது ...பார்த்தீங்களா கவிதை எத்தனை சந்தோஷத்தை தரக்கூடியது என்று. முகம் தெரியாதா நீங்களே என் திறமை வீனாகமல் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பயன்படனும்னு நினைக்க வைக்குது.என்னுடைய எத்தனயோ விலை மதிக்க முடியாத கவிதைகள் ஆவனப்படுத்தபடாமல் கிடக்கிறது. எனக்கு கவிதை எழுத திறமை கொடுத்த இறைவன் இந்த இண்டர்னெட் கணினி போன்ற விஷயங்களில் துப்புக் கெட்டவனா படைத்துவிட்டதால் .பதிவு தொடங்கலாம் என்றால் எப்படி என்று தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38972529707057055732013-03-01T07:53:22.061+05:302013-03-01T07:53:22.061+05:30அவர் குடித்தார் என்றெல்லாம் கோபமாய் பேட்டி தருவது ...அவர் குடித்தார் என்றெல்லாம் கோபமாய் பேட்டி தருவது ராஜா போன்ற இசை மேதைகளுக்கு அழகல்ல. இருவரின் தனிப்பட்ட கோபங்களும் சண்டைகளும் மீடியாமுன் இப்படி வருகையில் இருவரின் பெயரும் இப்படி பதிவுலகம் உட்பட கன்னாபின்னாவென்று பல இடங்களில் அடிபடுவதில் அவர்களுக்கு்த்தான் இழுக்கு. தெளிவா, தைரியமா, அழகா எழுதியிருக்கீங்க முரளி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com