tag:blogger.com,1999:blog-4146548180992027509.post2787197940207871823..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கம்பனை காக்க வைத்த கவிஞன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44785555711698873122013-12-13T13:17:09.849+05:302013-12-13T13:17:09.849+05:30ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்க்காரணம் இருக்கும்...அவ...ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்க்காரணம் இருக்கும்...அவற்றை அறிந்துகொள்வதில் தனிசுகம்...கட்டுரைப்போட்டிக்குத் தயார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4355729051264419262013-12-12T23:19:35.881+05:302013-12-12T23:19:35.881+05:30ஆஹா... அருமையான தகவல் ! கம்பனைக் காக்க வைத்த விவசா...ஆஹா... அருமையான தகவல் ! கம்பனைக் காக்க வைத்த விவசாயி <br />போல் எமது நாட்டினிலும் எத்தனை எத்தனை விவசாயிகள் இலைமறை <br />காயாகக் கிடந்து காணாமல் போயிருப்பார்கள் .ஏற்றம் இறைக்கும் விவசாயி <br />நாற்றை மட்டுமா வளர வைத்தான் பல நாட்டுப் புறப் பாடல்களையும் தந்து தானே <br />எம்மை எல்லாம் மகிழ வைத்தான் .அருமை ! அருமையான தகவல் பகிர்வுக்குப் <br />பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44636979037635197852013-12-12T19:22:06.479+05:302013-12-12T19:22:06.479+05:30சிறந்த பதிவு வாழ்த்துக்கள்சிறந்த பதிவு வாழ்த்துக்கள்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59496687583157854642013-12-11T13:20:35.929+05:302013-12-11T13:20:35.929+05:30 நயமான பாடல்.. படித்திருக்கிறேன்... எல்லோரிடமும் ... நயமான பாடல்.. படித்திருக்கிறேன்... எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும் யாரையும் நாம் குறைவா மதிப்பிடக்கூடாது என்பதற்கு இந்த கதை உதாரணம்...! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81981356574548865162013-12-11T10:01:27.184+05:302013-12-11T10:01:27.184+05:30நல்ல கதை! ஆர்வமுடன் படித்தேன் :)நல்ல கதை! ஆர்வமுடன் படித்தேன் :)Mahalakshmihttps://www.blogger.com/profile/05010943370127880470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12777154522581113992013-12-10T22:06:25.847+05:302013-12-10T22:06:25.847+05:30கவித்துவ வெளிப்பாடு
'மீளவிட்டான்' தோன்றிய ...கவித்துவ வெளிப்பாடு<br />'மீளவிட்டான்' தோன்றிய கதை<br />கம்பனை விஞ்சிய விவசாயி<br />எல்லாமே சிறப்பு<br />தரமான படைப்பு<br />தொடருங்கள்<br />படிக்க நாம் வருவோம்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14259120997729276892013-12-10T22:03:53.642+05:302013-12-10T22:03:53.642+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47942367379300705372013-12-09T20:34:25.702+05:302013-12-09T20:34:25.702+05:30கருத்துக்கு நன்றிஐயா! வேறு தலைப்பை மாற்ற முயற்சிக்...கருத்துக்கு நன்றிஐயா! வேறு தலைப்பை மாற்ற முயற்சிக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65775920071533398212013-12-09T20:13:53.468+05:302013-12-09T20:13:53.468+05:30உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நான்கு வரிக்கு மேல் தகவ...உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நான்கு வரிக்கு மேல் தகவல் இல்லை. தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் தெரிவிக்கிறேன்.கிவாஜ பேசுகிறார் என்ற நூலில் இதைப் படித்தேன். இவரது அனைத்து நூல்களும் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளது. கிவாஜ வின் பேச்சுக்களை தொகுத்து அல்லயன்ஸ் கம்பனி வெளியிட்ட நூல் இது . தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய தளத்தில் உள்ளது முகவரி <br />www.tamilvu.org/library/libindex.htm இதில்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80387190292650902232013-12-09T15:05:54.282+05:302013-12-09T15:05:54.282+05:30 நானும் அறிந்த கதைதான்! தலைப்பு சற்று நெருடலாக உள்... நானும் அறிந்த கதைதான்! தலைப்பு சற்று நெருடலாக உள்ளது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31455957680141863822013-12-09T12:42:39.419+05:302013-12-09T12:42:39.419+05:30இந்தப்பாட்டு (ஒரிஜினல்) நாலுவரிகள் தானா, இன்னும் இ...இந்தப்பாட்டு (ஒரிஜினல்) நாலுவரிகள் தானா, இன்னும் இருக்கிறதா என்று அறிய ஆவல். <br />நீங்கள் படித்த கிவாஜ புத்தகத்தைப் பற்றிய விவரம் கொடுங்கள், ப்ளீஸ்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46708912180739905642013-12-09T07:50:48.016+05:302013-12-09T07:50:48.016+05:30அன்பர் பாரதிதாசன் மற்றும் நண்பர் முரளி!
உங்கள் இரு...அன்பர் பாரதிதாசன் மற்றும் நண்பர் முரளி!<br />உங்கள் இருவருக்கும் என் நன்றி! கம்பன் ஒரு பெரிய புலவன்; ஆனாலும், அவர் பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை; பல காரணங்கள்; அது இங்கு தேவையில்லை.<br /><br />ஆனால், அவன் தமிழ்க்கு ஈடு இல்லை---இதுவும் என் [தமிழ்] அறிவை வைத்து தான். திருவள்ளுவர் [மறுபடியும்] பிறந்து வந்தால் அவர் தமிழில் குற்றம் கானலாம். <br /><br />மற்றபடி...<br />கிவாஜ பேசுகிறார் என்ற நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1539243617489079992013-12-09T06:41:34.410+05:302013-12-09T06:41:34.410+05:30ஐயா மன்னிக்கவும். புகழ் பெற்றவர்களை மட்டும் தட்டும...ஐயா மன்னிக்கவும். புகழ் பெற்றவர்களை மட்டும் தட்டும் வழக்கம் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. அவர்மீது பொறாமை கொண்ட யாரேனும் புனைந்த கற்பனையாகவே இருக்கக் கூடும்.<br />கிவாஜ பேசுகிறார் என்ற நூலில் உவே சாமிநாதய்யர் ஊர்களின் வரலாறு பற்றி எழுதிய நூலில் இக்கதையை படித்ததாக கிவாஜ தெரிவித்துள்ளார்.<br />கம்பனைவிட சிறந்த கவி யாரும் இல்லை என்பதே எனது கருத்தும் . <br />கம்பன் புகழ்பரப்பும் புலவரான டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44561883408295129482013-12-09T05:52:55.230+05:302013-12-09T05:52:55.230+05:30மிக அருமை...மிக அருமை...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18573625297731351942013-12-09T05:13:39.445+05:302013-12-09T05:13:39.445+05:30
வணக்கம்!
கம்பனை வெல்லுகின்ற கொம்பன் பிறந்ததில்லை...<br />வணக்கம்!<br /><br />கம்பனை வெல்லுகின்ற கொம்பன் பிறந்ததில்லை!<br />வம்பினை வார்க்கும் பதிவேனோ? - நம்முடைய<br />பாரதியும் பாவேந்தும் போற்றும் பெருங்கவிஞன்<br />சீரொளிரும் என்றும் செழித்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2678881896992458532013-12-08T22:08:35.831+05:302013-12-08T22:08:35.831+05:30மீளவிட்டான் ஊர் பெயர்க்காரணம் மிகவும் அருமை..
சிறந...மீளவிட்டான் ஊர் பெயர்க்காரணம் மிகவும் அருமை..<br />சிறந்த பாடல்கள் மற்றும் அதன் கருத்துகள் <br />நம்மை கட்டிப்போட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம்.<br />பகிர்வுக்கு நன்ற நண்பரே.<br />==<br />கட்டுரைப் போட்டி நடத்தும் நண்பர்களுக்கு நன்றிகளும், <br />பங்கு பெறுவோருக்கு வாழ்த்துக்களும்.<br />மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69776838413057109362013-12-08T22:05:05.449+05:302013-12-08T22:05:05.449+05:30என்னங்க முரளி இது!
நாமே பேசுவது ராமாயணம் எழுதிய க...என்னங்க முரளி இது!<br />நாமே பேசுவது ராமாயணம் எழுதிய கம்பனைப் பற்றி தானே!<br />இப்படி கம்பனை முட்டாளாக்கி விட்டீர்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37803227741441363292013-12-08T20:41:32.108+05:302013-12-08T20:41:32.108+05:30இது பல சினிமா பாடல்களில் பள்ளி பாடத்தில் வந்து வி...இது பல சினிமா பாடல்களில் பள்ளி பாடத்தில் வந்து விட்டதால் எளிதில் சொலிவிட முடியும். அந்தக் காலக் கட்டத்தில் இதை யோசிப்பது கஷ்டமே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5550936039718633792013-12-08T20:18:14.143+05:302013-12-08T20:18:14.143+05:30அருமையான பகிர்வு சார்!அருமையான பகிர்வு சார்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16704177211510699052013-12-08T18:57:30.018+05:302013-12-08T18:57:30.018+05:30நல்ல படைப்பு முரளி!
கதிவரனைக் கண்ட பனி போல! இது கம...நல்ல படைப்பு முரளி!<br />கதிவரனைக் கண்ட பனி போல! இது கம்பனுக்கு தெரியவில்லை என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கு! ஏன்? எனக்கே இது தெரியும் போது...! அதான்!<br />+1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3699104724987580242013-12-08T17:53:11.748+05:302013-12-08T17:53:11.748+05:30கம்பன் காத்திருந்த இந்த கதையை ஏற்கனவே எங்கள் 10-ம்...கம்பன் காத்திருந்த இந்த கதையை ஏற்கனவே எங்கள் 10-ம் வகுப்பு தமிழ் அய்யா சொல்லி கேட்டிருந்தேன் ! மீளவிட்டான் கிராமம் பெயர்க்காரணம் புதிய செய்தி ! தகவலுக்கு நன்றி சார்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73559749993410586332013-12-08T16:07:14.881+05:302013-12-08T16:07:14.881+05:30 உ வே ச பிறந்த ஊருக்கும் இதே போல ஒரு காரணப் பெயர் ... உ வே ச பிறந்த ஊருக்கும் இதே போல ஒரு காரணப் பெயர் உண்டு. தெரியுமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35409232173216278112013-12-08T15:29:28.119+05:302013-12-08T15:29:28.119+05:30மீளவிட்டான் இப்போது தூத்துக்குடி நகரத்தினுள் வந்து...மீளவிட்டான் இப்போது தூத்துக்குடி நகரத்தினுள் வந்துவிட்டது. புறநகர் என்று வேண்டுமானால் கூறலாம். இந்த பெயருக்குப் பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது தெரியாது. பகிர்வுக்கு நன்ரி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9828249065107573832013-12-08T13:55:08.220+05:302013-12-08T13:55:08.220+05:30தூங்கு பனி நீரை
வாங்கு கதிரோனே!" //அருமை்தூங்கு பனி நீரை<br />வாங்கு கதிரோனே!" //அருமை்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65830458100395290442013-12-08T13:18:01.731+05:302013-12-08T13:18:01.731+05:30அழகான பதிவு... நான் இந்த கதையைக் கேட்டிள்ளேன். ஆனா...அழகான பதிவு... நான் இந்த கதையைக் கேட்டிள்ளேன். ஆனால் இவ்வளவு தெளிவாகக். கேட்டதில்லை... அழகு...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.com