tag:blogger.com,1999:blog-4146548180992027509.post2844059496216452956..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58865145352020283472014-11-21T17:19:52.954+05:302014-11-21T17:19:52.954+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91079365048326549732014-10-25T20:55:22.386+05:302014-10-25T20:55:22.386+05:30
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
http://elu...<br />தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!<br />http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24033176439223921932014-10-25T16:41:54.675+05:302014-10-25T16:41:54.675+05:30சிறப்பாகத் தொகுத்து தந்தமைக்கு நன்றி!சிறப்பாகத் தொகுத்து தந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8313871456065127802014-10-25T06:07:41.225+05:302014-10-25T06:07:41.225+05:30சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65930039125576121562014-10-25T05:50:56.347+05:302014-10-25T05:50:56.347+05:30நேரில் கலந்து கொள்ள முடியாத என் போன்றவர்களுக்கு உங...நேரில் கலந்து கொள்ள முடியாத என் போன்றவர்களுக்கு உங்கள் பதிவு ஒரு நல்ல வழி. <br /><br />நண்பர் கணேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள். அடுத்த சென்னைப் பயணத்தில் அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொள்ள காத்திருக்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10743390019968663302014-10-24T19:57:40.047+05:302014-10-24T19:57:40.047+05:30விழாவை பற்றிய தங்கள் பதிவு நேரில் கண்டது போன்ற உணர...விழாவை பற்றிய தங்கள் பதிவு நேரில் கண்டது போன்ற உணர்வை தந்தது. நன்றி சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9177498122971315012014-10-24T17:13:38.257+05:302014-10-24T17:13:38.257+05:30தி.ந.முரளிதரன் ஒரு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல நல்ல ...தி.ந.முரளிதரன் ஒரு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல நல்ல தொகுப்பாளரும்கூட என்பதை இநதப்பதிவில் தெரிய வைத்துவிட்டீர்கள். அதிலும் அந்த மெல்லிய நகைச்சுவை-- “நாமெல்லாம் ஜோக் சொன்னால் சிரிப்போம். அவரோ ஜோக் என்று சொன்னாலே சிரிப்பார். “ மிகவும் ரசித்தேன். நெடுநாள் கழித்து மீண்டும் மதுரையில சந்திக்கவிருப்பதை நினைத்து மகிழ்கிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8861332814195746262014-10-24T11:00:18.163+05:302014-10-24T11:00:18.163+05:30ஒன்றையும் விடாமல் சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்க...ஒன்றையும் விடாமல் சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் முரளி. படிக்கையில் மனது நிறைந்து அன்றைய தினம் கிடைத்த மகிழ்வும் நெகிழ்வும் மீண்டும் கிடைத்தது. அதிலும் குறிப்பாக, புத்தகத்தின் வடிவமைப்பை நீங்கள் ரசித்ததில்... மீ ஹேப்பி அண்ணாச்சி... டாங்ஸ்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56799842324207888572014-10-24T10:58:14.981+05:302014-10-24T10:58:14.981+05:30முதல்ல கீதா... இப்ப முரளி... நான்தான் இன்னும் என் ...முதல்ல கீதா... இப்ப முரளி... நான்தான் இன்னும் என் பாணியில என் தளத்துல வெளியிடாம ஸ்லோஓஓஓவா இருக்கேன். (அதுக்கு காரணத்தை இங்க எழுத முடியாது. மதுரைல சொல்றேன்) நவம்பர் மாத மத்தில இருந்து ப்ளாக்லயும் புயலா செயல்படத் துவங்குவேன்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42908650326461245732014-10-24T09:15:20.653+05:302014-10-24T09:15:20.653+05:30நீங்கள் பேசியது சிறப்பாக இருந்தது. சந்தித்ததில் மக...நீங்கள் பேசியது சிறப்பாக இருந்தது. சந்தித்ததில் மகிழ்ச்சி. Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62930343567260019642014-10-24T08:47:08.029+05:302014-10-24T08:47:08.029+05:30விழாவை மறு-ஒளிபரப்பு செய்துவிட்டீர்கள்!!விழாவை மறு-ஒளிபரப்பு செய்துவிட்டீர்கள்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22236125007120384662014-10-24T08:39:21.760+05:302014-10-24T08:39:21.760+05:30அற்புதமாக தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் சார்... அன...அற்புதமாக தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் சார்... அன்றைய நாள் மறக்க முடியாத நாள். மீண்டும் அந்த நாளுக்கே உங்களது எழுத்தால் அழைத்துச் சென்றுவிட்டீர்கள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51581641379922650972014-10-24T08:04:22.982+05:302014-10-24T08:04:22.982+05:30வருகிறேன் ஐயா வருகிறேன் ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69348086802472252802014-10-24T07:03:06.464+05:302014-10-24T07:03:06.464+05:30ஐயா, நாளை மதுரை வருகிறீர்களா
தம 2ஐயா, நாளை மதுரை வருகிறீர்களா<br />தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76102862156040349622014-10-24T07:02:28.363+05:302014-10-24T07:02:28.363+05:30ஒரு தாய்க்கு இதை விட வேறு என்ன பெருமை தேவை,
நண்பரை...ஒரு தாய்க்கு இதை விட வேறு என்ன பெருமை தேவை,<br />நண்பரைப் பாராட்டுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47091546541764116572014-10-24T06:52:03.900+05:302014-10-24T06:52:03.900+05:30மிக அற்புதமான தொகுப்புரை! நண்பரே! அழகிய எழுத்து ...மிக அற்புதமான தொகுப்புரை! நண்பரே! அழகிய எழுத்து நடை! அழகிய வரிகள்! மிகவும் ரசித்தோம்! தங்களது தொகுப்புரையை! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59018364309987494562014-10-24T06:10:41.405+05:302014-10-24T06:10:41.405+05:30அண்ணா
விழாவை நேரில் பார்த்தது போல் மகிழ்ச்சியாக இர...அண்ணா<br />விழாவை நேரில் பார்த்தது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு சரிதாயனமும் அதில் நீங்கள் எழுதிய சரிதா எம்.பி.யாகிறாள் கதையும் ரொம்ப பிடிக்கும். இந்த பதிவர் திருவிழாவில் அந்த புத்தகம் கிடைக்கும் என்பது தான் எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி. தில்லையகம் கீதா இந்த நிகழ்வை பதிவாக வெளியிட்டார்களே? மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com