tag:blogger.com,1999:blog-4146548180992027509.post3056997014044614202..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இதுவல்லவா வெற்றி!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30408106733065045852013-10-01T04:13:49.983+05:302013-10-01T04:13:49.983+05:30நிஜம்தான் என்று கூறுகிறார்கள். சற்று மிகைப் படுத்த...நிஜம்தான் என்று கூறுகிறார்கள். சற்று மிகைப் படுத்தப் பட்டிருக்கலாம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80310456867209023522013-10-01T04:13:09.421+05:302013-10-01T04:13:09.421+05:30நன்றி ரூபன்நன்றி ரூபன்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3564771611897433532013-10-01T04:12:48.152+05:302013-10-01T04:12:48.152+05:30நன்றி மேடம் நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62125889692815006082013-10-01T04:12:17.873+05:302013-10-01T04:12:17.873+05:30நன்றி சீனிநன்றி சீனிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35478196946950877462013-10-01T04:11:51.944+05:302013-10-01T04:11:51.944+05:30நன்றி பகவான் ஜிநன்றி பகவான் ஜிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46319294958769816202013-10-01T04:11:06.642+05:302013-10-01T04:11:06.642+05:30நன்றி குமார் நன்றி குமார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29972188823245297372013-09-30T17:05:48.851+05:302013-09-30T17:05:48.851+05:30இத நானும் கேள்வி பட்டுருக்கேன், ஆனாலும் இப்போ படிச...இத நானும் கேள்வி பட்டுருக்கேன், ஆனாலும் இப்போ படிச்சாலும் நெகிழ்ச்சியா இருந்துச்சு. தேங்க்ஸ் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23302715780730726462013-09-30T16:22:56.985+05:302013-09-30T16:22:56.985+05:30 நாம் நமது என்று மட்டும் யோசிப்பவர்கள்தான் மனதில் ... நாம் நமது என்று மட்டும் யோசிப்பவர்கள்தான் மனதில் ஊனப்பட்டு விடுகிறார்கள்.மனிதம் உள்ள அனைவருமே முழுமையான மனிதர்கள்தாம்! அன்பின் ஈரத்தை சொல்லிய கதை கண்களையும் நனைத்துதான் செல்கிறது.<br /><br />பயனுள்ள பதிவிற்கு நன்றி!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57408700661394021532013-09-30T12:35:43.848+05:302013-09-30T12:35:43.848+05:30 முடிவு அருமை! முடிவு அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53342478812910641512013-09-30T06:45:34.413+05:302013-09-30T06:45:34.413+05:30விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் மனப்பான்...விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை,போட்டியாக சக விளையாட்டார் வந்து விடுவாரோ என்பதை விடுத்து அவரும் நம்மைப்போல்தானே என எண்ன வைக்கிற மனம் அவர்களில் இருந்ததை ச்சொல்லிச்செல்கிறது.கல்லுக்குள் அல்ல.ஈரத்திற்குள் ஈரம்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9052891708766669142013-09-29T22:00:01.201+05:302013-09-29T22:00:01.201+05:30நன்றி தனபாலன்நன்றி தனபாலன்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37376357189307459872013-09-29T20:37:43.507+05:302013-09-29T20:37:43.507+05:30உருக்கமான பதிவு முரளி. தொடருங்கள்
வேதா. இலங்காதிலக...உருக்கமான பதிவு முரளி. தொடருங்கள்<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69215800078212142942013-09-29T18:56:09.409+05:302013-09-29T18:56:09.409+05:30கலங்க வைத்த பகிர்வு....
பாராட்டுகள். கலங்க வைத்த பகிர்வு.... <br /><br />பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55729634843277096842013-09-29T15:29:34.024+05:302013-09-29T15:29:34.024+05:30அருமையான பகிர்வு. இக்கதையை மாணவர்களிடம் அவ்வப்போது...அருமையான பகிர்வு. இக்கதையை மாணவர்களிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வது உண்டு அப்பொது கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கவே செய்யும்.. ஆண்டவன் நம்மை முழுமையாகப் படைத்திருக்கும் போதே அடுத்தவர்களுக்கு உதவ தயங்குகிறோம். ஆனால் இவர்களின் செயல் நமக்கு பாடமல்லவா! தகவலுக்காக: இக்கதை தற்போதுள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டதில் 8 வகுப்பு ஆங்கிலப் பாடமாக மூன்றாவது பருவத்தில் இடம் பெற்றுள்ளது. மனிதத்தைப் புரிய வைத்த அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80564690986857000152013-09-29T12:48:03.896+05:302013-09-29T12:48:03.896+05:30உண்மையிலேயே கலங்க வைத்துவிட்டது ஐயா.
உடலில் ஊனமிரு...உண்மையிலேயே கலங்க வைத்துவிட்டது ஐயா.<br />உடலில் ஊனமிருக்கலாம்<br />உள்ளத்தில் ஊனமில்லை<br />என்று நிரூபித்தவர்களல்லவா இவர்கள்.<br />மனிதம் நிரம்பி வழிகிறதே இவர்களிடம்<br />இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்<br />போற்றப்படவேண்டியவர்கள்<br />நாமெல்லாம் பின்பற்றத் தக்கவர்கள்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45666592543218735282013-09-29T12:23:52.099+05:302013-09-29T12:23:52.099+05:30அன்புச் சகோ முரளி... சொல்ல வார்த்தைகளற்று தொண்டைக்...அன்புச் சகோ முரளி... சொல்ல வார்த்தைகளற்று தொண்டைக்குள் விக்கிக் கொண்டது...<br />ரைப் பண்ண முடியாது கண்கள் கரைந்து மறைக்கிறது... <br />ஊனம் அவர்கள் உடலில்தான்... <br /><br />ஆனால் நாமெல்லாம் உருபடியான மனிதர்கள் எங்கிறோமே <br />ஊனம் எங்களிடமும் நிறைய உண்டு. மனத்தில்!!!<br /><br />இவர்களைப் பார்த்தேனும் எம் மன ஊனங்களை மாற்றுவோமா?..<br /><br />அருமையான கதைப் பகிர்வு. உங்களுக்கேயான எழுத்தாற்றலுடன்.. இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14675188036562067442013-09-29T12:10:33.192+05:302013-09-29T12:10:33.192+05:30முன்பே படித்த கதையென்றாலும் நீங்கள் சொன்னவிதம் நன்...முன்பே படித்த கதையென்றாலும் நீங்கள் சொன்னவிதம் நன்றாக இருக்கிறது.<br />பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40450175505703799372013-09-29T11:32:39.769+05:302013-09-29T11:32:39.769+05:30கனத்துப்போனது நெஞ்சம்.கனத்துப்போனது நெஞ்சம்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42151266069116604582013-09-29T09:59:37.370+05:302013-09-29T09:59:37.370+05:30அனைவருக்கும்வாழ்த்துக்கள்அனைவருக்கும்வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26701599796529971122013-09-29T09:56:38.513+05:302013-09-29T09:56:38.513+05:30உண்மைதான் அவர்கள் ஊனத்தை வென்றவர்கள்தான்..உண்மைதான் அவர்கள் ஊனத்தை வென்றவர்கள்தான்..கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79187041370251384082013-09-29T09:12:25.339+05:302013-09-29T09:12:25.339+05:30தாங்கள் சொன்ன கதையை முன்பு காணொளியாக யுடியுப்பில் ...தாங்கள் சொன்ன கதையை முன்பு காணொளியாக யுடியுப்பில் பார்த்திருக்கிறேன் நண்பரே. அந்தக் காட்சியைப் பார்த்த ஒவ்வொருவரும் கண்கலங்கிவிடுவர். <br /><br />நல்ல பகிர்வு.முனைவர் இரா.குணசீலன்http://www.gunathamizh.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43262345648438210702013-09-29T08:18:43.291+05:302013-09-29T08:18:43.291+05:30உண்மையில் இதுதான் வெற்றி.... எப்போதோ படித்தனாலும் ...உண்மையில் இதுதான் வெற்றி.... எப்போதோ படித்தனாலும் இப்போதும் இனிக்கிறது. வாழ்த்துக்கள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9523472142805460022013-09-29T08:01:14.477+05:302013-09-29T08:01:14.477+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80651814117233437302013-09-29T08:00:30.413+05:302013-09-29T08:00:30.413+05:30அருமையான கருத்துடன் கூடிய பகிர்வு
ஆம் அவர்கள் அனைவ...அருமையான கருத்துடன் கூடிய பகிர்வு<br />ஆம் அவர்கள் அனைவரும்<br />மனிதாபிமானப் போட்டியில் முதல் பரிசு பெறத்<br />தகுதி உடையவர்கள்தான்<br />மனம் கவர்ந்த பகிர்வுக்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23687207517398492462013-09-29T07:58:19.508+05:302013-09-29T07:58:19.508+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com