tag:blogger.com,1999:blog-4146548180992027509.post313349934052648349..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : புதுக்கோட்டையில்பதிவர் பயிற்சி-புது முயற்சி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53908857257199068052014-05-29T07:44:06.294+05:302014-05-29T07:44:06.294+05:30தம எட்டு தம எட்டு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52825418935428976042014-05-29T07:42:44.774+05:302014-05-29T07:42:44.774+05:30மிகுந்த சிரமத்துடன் (சிட்டிங் சீட்) சென்னை அடைந்தத...மிகுந்த சிரமத்துடன் (சிட்டிங் சீட்) சென்னை அடைந்ததாக சொன்னார் அண்ணன் முத்துநிலவன்.<br />எனக்கும் வருத்தம்தான்.<br />இந்தியன் ரயில் இன்னொரு சோதனை... <br />பதிவு மிக அருமை... <br />வருகைக்கும் ஆதரவுக்கும் புதுகை பதிவர்களின் சார்பில் நன்றி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14334507664458938942014-05-28T22:02:11.984+05:302014-05-28T22:02:11.984+05:30நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.பதிவிற்கு மிக்க ...நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.பதிவிற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28168923402179632752014-05-28T02:27:04.450+05:302014-05-28T02:27:04.450+05:30அதற்குத தேவையிருக்கிறது தனபாலன் அய்யா. கூட்டத்தில்...அதற்குத தேவையிருக்கிறது தனபாலன் அய்யா. கூட்டத்தில் கேட்க முடியல என்று வருந்துவோர், இன்னும் தெரிந்துகொள்ள ஆர்வப்படுவோர், வாய்ப்பை ஏற்படுத்துவோம். பத்துப்பேர், பத்துக்கணினி, நீங்கள் மட்டும் ஒருநாள். மற்றொருநாள் முரளி அய்யா எனத் திட்டமிடுவோம். தொடரட்டும் பணி. உங்களிருவரையும் வலையுலக இரட்டைப்புலவர்கள் என்றனர் நண்பர்கள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62529606683778470952014-05-28T02:22:46.546+05:302014-05-28T02:22:46.546+05:30அய்யா, வலைச்சித்தர் எப்போது கேட்டாலும் சலிக்காமல் ...அய்யா, வலைச்சித்தர் எப்போது கேட்டாலும் சலிக்காமல் சந்தேகம் தீர்ப்பார். அவரது வலைப்பக்கத்திலும் எழுதிவருகிறார். அவரைத் திண்டுக்கல்லில் இருந்தும், முரளி அய்யாவை சென்னையிலிருந்தும் வர அழைத்தது வெறும் நட்பக்காக மட்டுமல்ல, அவர்களின் வலைஅனுபவத்தை மற்றவர்க்குத் தரத் தயங்காத பண்புக்காகவும் தான்! இவர்களால் நல்ல கணித்தமிழ் வளரும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8464635013117890182014-05-27T18:34:01.453+05:302014-05-27T18:34:01.453+05:30வணக்கம்
முரளி (அண்ணா)
நல்ல முயற்சி வரவேற்கா வேண்ட...வணக்கம்<br />முரளி (அண்ணா)<br /><br />நல்ல முயற்சி வரவேற்கா வேண்டியவை... எந்த வழிகளில் எமது மொழியை வளர்க்க முடியுமோ அந்த வழிகளில் வளர்கிறது அதில் ஒன்றுதான் தங்களின் பயிற்சிப்பட்டறை தலைமை தாங்கி நடத்திய முத்து நிலவன் ஐயா. மற்றும் கற்பித்த ஆசிரியர்கள்அனைவருக்கும் எனது நன்றிகள்.... இது சம்மந்தமான பதிவை பார்த்தவுடன் நானும் தங்களுக்கு பக்கத்தில் இல்லை என்ற எண்ணம் தோன்றியது.... கிர்வுக்கு கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35262266170086647092014-05-27T17:16:17.455+05:302014-05-27T17:16:17.455+05:30மிக நல்ல முயற்சி! விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி! வா...மிக நல்ல முயற்சி! விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76477788497348150652014-05-26T20:49:00.296+05:302014-05-26T20:49:00.296+05:30வணக்கம் முரளி அய்யா. சென்னையிலிருந்து புதுக்கோட்டை...வணக்கம் முரளி அய்யா. சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு இதற்காகவே வந்து -கல்வித்துறையின் மாவட்ட அலுவலரான- உங்களின் நேரத்தை எங்களுக்காகச் செலவிட வந்ததே முதலில் வணங்குதற்கும் நன்றிக்கும் உரித்தானது. இரண்டாவது அப்படியிருந்தும் உங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போன நேரநெருக்கடி பற்றியும், எங்கள் திட்டமிடுதலில் இன்னும் சரியாக இருந்திருக்கவேண்டும் என்பதுமே எங்கள் நண்பர்களின் கருத்தாக உள்ளது. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64252237473006559292014-05-26T13:52:48.057+05:302014-05-26T13:52:48.057+05:30நிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.
இந்நிகழ்வை மே...நிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.<br />இந்நிகழ்வை மேலும் விரிவுபடுத்தினால்<br />உலகெங்கும் தமிழ்பரப்ப இலகுவாயிருக்கும்.<br />நிகழ்வை நடத்தியோர்<br />நிகழ்வின் பங்காளிகள் என<br />எல்லோருக்கும் நன்றிகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47607459281972735862014-05-26T12:39:29.985+05:302014-05-26T12:39:29.985+05:30எனக்கு இப்படி ஒரு வகுப்பு தேவையாக உள்ளது...
என்ன ச...எனக்கு இப்படி ஒரு வகுப்பு தேவையாக உள்ளது...<br />என்ன செய்வது.....<br />நன்றி...<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22211302951623873332014-05-26T09:50:11.790+05:302014-05-26T09:50:11.790+05:30நல்ல முயற்சி முரளிதரன். கவிஞர் முத்துநிலவன் ஐயாவி...நல்ல முயற்சி முரளிதரன். கவிஞர் முத்துநிலவன் ஐயாவினை பாராட்டுவோம். <br /><br />17.05.2014 மற்றும் 18.10.2014 - இரண்டு நாட்கள் என்பதால் 05 * 2 = 10 ஆகிவிட்டதோ? :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91508226736547659512014-05-26T08:00:20.368+05:302014-05-26T08:00:20.368+05:30முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் "நட்ட கல்லு...முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் "நட்ட கல்லும் பேசும்" பற்றிய விளக்கங்கள், அவரின் ஆர்வம் வியக்க வைத்தது...<br /><br />அன்று இன்னும் நேரம் கிடைக்கவில்லையே எனும் ஆதங்கம் இப்போது கூட உண்டு...<br /><br />முத்துநிலவன் ஐயா அடுத்த முறை காலையிலிருந்தே ஆரம்பிப்போம் என்று சொல்லி உள்ளார்... காத்திருக்கிறேன்(ப்போம்)...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61816614107015504532014-05-26T00:55:02.261+05:302014-05-26T00:55:02.261+05:30நன்றி சகோ !அப்படியே எல்லாம் ஒப்புவித்து விட்டீர்கள...நன்றி சகோ !அப்படியே எல்லாம் ஒப்புவித்து விட்டீர்கள். கண் முன்னே காட்சிகளாய் விரிந்தன. வாழ்த்துக்கள் ....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46968056147409066422014-05-25T23:13:25.983+05:302014-05-25T23:13:25.983+05:30நல்ல முயற்ச்சியை பாராட்டுவோம் பகிர்வுக்கு நன்றி ஐ...நல்ல முயற்ச்சியை பாராட்டுவோம் பகிர்வுக்கு நன்றி ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82701054468958455702014-05-25T22:57:46.180+05:302014-05-25T22:57:46.180+05:30ஒரு பக்கம் நல்லா எழுதுகிற பதிவர்களெல்லாம் சில வருட...ஒரு பக்கம் நல்லா எழுதுகிற பதிவர்களெல்லாம் சில வருடங்களில் கடையை அடைத்துவிட்டு போயிக்கொண்டு இருக்காங்க, திரட்டிகளும் மறைந்துகொண்டும் புதியவர்களை வரவேற்காமல் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த ஒரு சூழலில் நல்லா எழுதத் தெரிந்தவர்களுக்கு வலையுலகில் காலெடுத்து வைக்க நீங்கள்எடுக்கும் இம்முயற்சி பாராட்டத்தக்கது. <br /><br />நாம் மறையும்போது (எல்லாரும் மறையத்தான் போறோம்) நம்மைவிட திறமையுள்ள நாலுபேருக்கு வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45313493674527190342014-05-25T21:56:07.797+05:302014-05-25T21:56:07.797+05:30நன்று நன்று அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71206478860098848732014-05-25T21:55:22.749+05:302014-05-25T21:55:22.749+05:30முரளி,
நல்ல முயற்சி!
#//பட்டறைக்கு தொடர்புடையதாக...முரளி,<br /><br />நல்ல முயற்சி!<br /><br />#//பட்டறைக்கு தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் சுவாரசியமாக இருந்தது.//<br /><br />இதான் ரொம்ப தொடர்பு உடையது, ஏன் எனில் பதிவுக்கு அவசியமானது "கண்டென்ட்" அதனை எப்படி பிடிப்பது ,உருவாக்குவது என்பதை இவ்வனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாமே?<br /><br />வலைப்பதிவை உருவாக்குவதோ, திரட்டியில் இணைப்பதோ "தன்னாலே" கற்றுக்கொள்ளக்கூட முடியும், எப்படி வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49901600461330301022014-05-25T21:46:12.090+05:302014-05-25T21:46:12.090+05:30பயிற்சிப் பட்டறை புது நல்முயற்சி. தொடரட்டும்...
நி...பயிற்சிப் பட்டறை புது நல்முயற்சி. தொடரட்டும்...<br />நிழ்கவுகளை அழகாக தொகுத்தீர்கள். சுவையாக இருந்தது.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12650423255463835302014-05-25T21:13:53.753+05:302014-05-25T21:13:53.753+05:30புதுக்கோட்டையில் நடைபெற்ற பதிவர் பயிற்சி குறித்து ...புதுக்கோட்டையில் நடைபெற்ற பதிவர் பயிற்சி குறித்து சொல்லும்போது ஆசிரியரும் கவிஞரும் வலைப்பதிவரும் ஆன நா.முத்துநிலவன் அவர்களின் “புது முயற்சி” என்று குறிப்பிட்டது சரிதான். அவரைப் போல மாவட்டத்திற்கு ஒருவர் அல்லது குழுவினர் இது மாதிரியான வலைப் பதிவ பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். <br /><br />அந்த பதிவர் சந்திப்பின் போது பதிவுகள் சம்பந்தமாக உங்களிடமும் திண்டுக்கல் தனபாலனிடமும் சில சந்தேகங்களை தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73744004527110199582014-05-25T21:11:42.236+05:302014-05-25T21:11:42.236+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77975065183106697502014-05-25T20:46:19.773+05:302014-05-25T20:46:19.773+05:30அனுபவங்கள் மனிதனை செம்மைப் படுத்தும் வாழ்த்துக்கள்...அனுபவங்கள் மனிதனை செம்மைப் படுத்தும் வாழ்த்துக்கள் திரைக்குப் பின் தலைகள் உருளும் என்று அறிவதும் அனுபவமே. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22226604823545022212014-05-25T19:46:10.304+05:302014-05-25T19:46:10.304+05:30வணக்கம் ஐயா
பயிற்சியில் தங்களிடம் பழகிய தருணங்கள் ...வணக்கம் ஐயா<br />பயிற்சியில் தங்களிடம் பழகிய தருணங்கள் இன்னும் விழிவிட்டு அகலவில்லை ஐயா. முத்துநிலவன் ஐயா அவர்களின் வருகையை ஏற்று வெகுதொலைவில் இருந்து வருகை தந்து பயிற்சியைச் சிறப்பித்தமைக்கு முதலில் நன்றிகள். தாங்கள் வருகை தந்ததிலிருந்து நடந்த நிகழ்வுகளை எல்லாம் அழகாக தொகுத்து காட்சியாக்கி விட்டீர்கள். தான் கற்றதை/அறிந்த விசயங்களை மற்றவர்களுக்கு பயன்படும் வண்ணம் உதவ தயாராக இருக்கும் தங்கள் அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55499234405779111772014-05-25T19:39:35.319+05:302014-05-25T19:39:35.319+05:30தம 3தம 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53935543081088323172014-05-25T19:38:58.776+05:302014-05-25T19:38:58.776+05:30புதுக்கோட்டையில் தங்களைச் சந்தித்தது, பசுமையான நின...புதுக்கோட்டையில் தங்களைச் சந்தித்தது, பசுமையான நினைவுகளாய் நெஞ்சில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டது ஐயா.<br />இது போன்ற சந்திப்புகள் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம் ஐயா<br />தங்களின் அன்பும் நட்பும் கிடைத்ததை எண்ணிப் பெருமைப் படுகிறேன் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com