tag:blogger.com,1999:blog-4146548180992027509.post333207469783382247..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீயா நானா? படிப்பு வராதது குற்றமா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21484847378619464422014-12-25T08:26:39.187+05:302014-12-25T08:26:39.187+05:30வாக்கு பதினான்கு..
வாக்கு பதினான்கு..<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37755254304652422252014-12-25T08:26:00.260+05:302014-12-25T08:26:00.260+05:30ஆக .. அற்புதமான ஆய்வு..
வாழ்த்துக்கள்
Click here....ஆக .. அற்புதமான ஆய்வு..<br />வாழ்த்துக்கள் <br /><a href="http://www.malartharu.org/2014/12/why-do-i-like-christianity.html" rel="nofollow">Click here.. My Wishes!</a>Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2228425066610910622014-12-11T00:14:24.339+05:302014-12-11T00:14:24.339+05:30ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதிய பின், இதை ஒத்த ஒரு க...ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதிய பின், இதை ஒத்த ஒரு கட்டுரைதான் நாங்களும் எழுதி வைத்துள்ளோம். மிகவும் நல்ல ஒரு பதிவு! நண்பரே! ஆனால் மாற்றம் எப்போது வரும்?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72741063594575246512014-12-05T13:56:21.651+05:302014-12-05T13:56:21.651+05:30வணக்கம்
அண்ணா
நான் பார்க்க நேரம் கிடைக்க வில்லை.....வணக்கம்<br />அண்ணா<br /> நான் பார்க்க நேரம் கிடைக்க வில்லை... தங்களின் பதிவுவழி விரிவாக அறியகிடைத்துள்ளது முதலில் நன்றி...<br />நன்றி<br />அன்புடன்<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90315356191165984202014-12-04T19:44:42.892+05:302014-12-04T19:44:42.892+05:30ஐயாவணக்கம்,உண்மைதான் இன்றய கல்விமுறையில் சிலநடைமுற...ஐயாவணக்கம்,உண்மைதான் இன்றய கல்விமுறையில் சிலநடைமுறைச்சிக்கள் கள்<br />இருக்கின்றன என்னைப்பொறுத்தவறை என் குழந்தைகளுக்கு தேவை எதுவோ அதைமட்டும்தெளிவக நாம் செய்யவேண்டும் என்பதுதான்,தொ.கா.பார்த்ததைவிட விளக்கமாக இருந்தது தங்களின் பதிவு ஆங்கிலப்பள்ளிகளுக்குஅதிக்காரியாக இருந்து கொண்டு அரசுப்பள்ளிகளைப்பற்றிப்பேசுவது மகிழ்ச்சியாகஉள்ளது.<br /> Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58179833860985278452014-12-02T18:50:10.735+05:302014-12-02T18:50:10.735+05:30கற்றதை வாந்தியெடுக்கும் நமது கல்வி முறையில் மாற்றம...கற்றதை வாந்தியெடுக்கும் நமது கல்வி முறையில் மாற்றம் தேவை! அதுவரை இப்படி விவாதங்கள் நீண்டுகொண்டேதான் செல்லும்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35106247943725135812014-12-02T14:37:27.585+05:302014-12-02T14:37:27.585+05:30முரளி! தங்கள் பதிவு இன்றைய உண்மை நிலையை (பெற்றோர...முரளி! தங்கள் பதிவு இன்றைய உண்மை நிலையை (பெற்றோர் மாணவர் ,பள்ளி, சூழ்நிலை என) மிக த் தெளிவாக எழுதியுள்ளீர்! அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68339686727012594992014-12-02T04:29:00.263+05:302014-12-02T04:29:00.263+05:30பெற்றோர்கள் பெரிய ஞானி போலவும்.... தம் பிள்ளைகளும்...பெற்றோர்கள் பெரிய ஞானி போலவும்.... தம் பிள்ளைகளும் ஞானியாக வேண்டும் என்பது போலவுமே பிள்ளைகளைப் படிக்க மிரட்டுகிறார்கள்.<br />படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் எப்படி விளையாடினாலும் படிக்கும்.<br /><br />என்னைப் பொருத்தவரையில் பிள்ளைகளுக்குக் கல்வி முக்கியம். மதிப்பெண் அல்ல.<br />உங்களின் பதிவு மிக அருமையாக உள்ளது மூங்கில் காற்று. நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6897297925401741532014-12-01T20:00:52.129+05:302014-12-01T20:00:52.129+05:30நல்ல அலசல்.....
பொதுவாகவே இந் நிகழ்ச்சி பார்ப்ப...நல்ல அலசல்..... <br /><br />பொதுவாகவே இந் நிகழ்ச்சி பார்ப்பதில்லை.....<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76504691400852826082014-12-01T17:15:17.135+05:302014-12-01T17:15:17.135+05:30ஆழமான அலசல்
இந்த நிகழ்வினைப் பார்க்கவில்லையாயினும்...ஆழமான அலசல்<br />இந்த நிகழ்வினைப் பார்க்கவில்லையாயினும்<br />உங்கள் பதிவின் மூலம் முழுமையாகப் பார்த்த திருப்தி<br />பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5067907507889178192014-12-01T15:56:11.527+05:302014-12-01T15:56:11.527+05:30வாழ்க்கைக்கு கல்வி முக்கியம்தான். கல்வி மட்டுமே வா...வாழ்க்கைக்கு கல்வி முக்கியம்தான். கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல.//<br />நன்றாக சொன்னீர்கள்.<br /><br />குழந்தைகளுக்கு என்ன பிடிக்குமோ அதை படிக்க வைத்து அவர்களை முன்னுக்கு கொண்டுவர பெற்றோர்கள் முன் வரவேண்டும். அரசு பள்ளியில் படித்தால் மட்டம் என்று நினைக்க கூடாது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37514137125125141692014-12-01T12:21:22.206+05:302014-12-01T12:21:22.206+05:30மதிப்பெண் வாங்குவதற்காகவே பைக்க வற்புறுத்தல் எல்லா...மதிப்பெண் வாங்குவதற்காகவே பைக்க வற்புறுத்தல் எல்லா பக்கங்களில் இருந்தும். இது போட்டி நிறைந்த உலகம். மதிப்பெண் குறைவாய் எடுத்தாலும் பரவாயில்லை என்று எந்த பெற்றோர் கூறுகிறார்கள். கல்வியின் தரம் தாழ எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். யாரையும் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. நம்குழந்தைகள் குறைந்த மார்க் வாங்கி வந்தால் நம்மில் எத்தனைபேர் பரவாயில்லை என்கிறோம். அப்படிச் சொல்பவர்கள் தங்கள் குழந்தைகளால் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54201765234989202172014-12-01T12:03:25.738+05:302014-12-01T12:03:25.738+05:30கல்வியின் முதன்மையான நோக்கமே மனிதனை பண்படச் செய்யவ...கல்வியின் முதன்மையான நோக்கமே மனிதனை பண்படச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான், ஆனால் தற்போது அது பணம் பண்ண மட்டுமே என்று தான் மக்கள் நினைக்கின்றனர்.செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21893264191173776112014-12-01T10:17:03.530+05:302014-12-01T10:17:03.530+05:30டீவீயில் பார்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது பதிவின...டீவீயில் பார்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது பதிவின் வேகமான நடை. இப்பல்லாம் பெரியவங்க வாரப்பத்திரிக்கைகள் படிப்பதற்கே சோப்பு, சீப்பு, கண்ணாடின்னு ஏகப்பட்ட இலவச பொருட்கள் கொடுக்க வேண்டியிருக்கு. குழந்தைகள் படிப்பதற்கு கஷ்டம் சொல்வதில் ஆச்சரியமில்லை Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36479885252345233232014-12-01T04:38:36.363+05:302014-12-01T04:38:36.363+05:30வணக்கம் சகோதரரே!
தற்காலப் பிள்ளைகளின் படிப்பும் ப...வணக்கம் சகோதரரே!<br /><br />தற்காலப் பிள்ளைகளின் படிப்பும் பெற்றோர் சமூக அக்கறை + பங்களிப்பும்<br />என அருமையான அலசல்! தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கக் கிடைக்காது விடினும் உங்கள் பதிவினால் நன்மை தீமை அறிந்து கொண்டேன்!<br /><br />நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68399062747421811692014-11-30T23:18:55.887+05:302014-11-30T23:18:55.887+05:30முரளி அய்யா, உங்கள் பதிவு கண்ட அரைமணிநேரத்தில் பின...முரளி அய்யா, உங்கள் பதிவு கண்ட அரைமணிநேரத்தில் பின்னூட்டம் எழுதிமுடித்து “வெளியிடு“ என்ற பொத்தானை அமுக்கும்போது மின்னம்மன் வந்து என்னை அழுத்தி விட்டாள்.. போச்சுடா என்று போய்விட்டேன்.. நீயாநானா நிகழ்வைப் பற்றி அதன் மையமான “படிப்பு வராமை“ பற்றிய மனநிலையை அழகாக விவாதித்திருக்கிறீர்கள். உங்களை அலுவலராகப் பெற்ற நமது கல்வித்துறை பெருமைப்பட்டுக் கொள்ளலாம் (முதலில் போட்டது த.ம.1) நன்றி முரளி அ்யயா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50611951338363244222014-11-30T23:10:44.907+05:302014-11-30T23:10:44.907+05:30ஆசிரியர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.ஆசிரியர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1854634231105705512014-11-30T22:45:36.365+05:302014-11-30T22:45:36.365+05:30
உண்மைதான் .முதில் நமது கல்வி திட்டத்தையே மாற்றவே...<br />உண்மைதான் .முதில் நமது கல்வி திட்டத்தையே மாற்றவேண்டும். எட்டாம் வகுப்பில் படித்த அல்ஜிப்ரா எத்தனைப் பேர் இப்போது யூஸ் பண்ணுகிறார்கள் என்பது தெரியவில்லை.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32814465022429048312014-11-30T20:53:30.394+05:302014-11-30T20:53:30.394+05:30கல்வி வியாபாரத்தில் வியாபாரிகளின் பேராசை, மதிப்பெண...கல்வி வியாபாரத்தில் வியாபாரிகளின் பேராசை, மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாய் குழந்தைகளை மதிக்கும் பெற்றோர்களின் பேராசை, எதையோ செய்து எப்படியோ ஒரு ஐடி வேலை வாங்கி விட முடியுமா என்னும் மாணவர்களின் பேராசை... எதைச் சொல்ல...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60122883267789382582014-11-30T20:42:54.247+05:302014-11-30T20:42:54.247+05:30சமூக சிந்தனையான பதிவு.சமூக சிந்தனையான பதிவு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64128024522643924092014-11-30T19:39:47.653+05:302014-11-30T19:39:47.653+05:30மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவும் பந்தயக் குதி...மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவும் பந்தயக் குதிரைகளாகவும் மாணவரை பெற்றோரும் ஆசிரியரும் துரத்தும் துரத்துதான் பலருக்கும் கல்வி மீது வெறுப்பு ஏற்படக் காரணம்ஆக அமைகிறதுஇ<br />சாம பேத தான தண்டத்தை நீங்கள் கல்வியில் காட்டி விளக்கிய விதம்அருமை அய்யா!<br />த ம 5ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23300083031498289682014-11-30T19:38:06.783+05:302014-11-30T19:38:06.783+05:30இந்நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை. இருப்பினும் தெ...இந்நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை. இருப்பினும் தெரிவு செய்யப்பட்ட தலைப்பும், அது தொடர்பான தங்களின் பதிவும் மிகவும் பயனுள்ளவை. தாங்கள் கூறியதுபோல் வாழ்க்கைக்கு கல்வி முக்கியம்தான். கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27048697838804439652014-11-30T19:21:24.792+05:302014-11-30T19:21:24.792+05:30ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது...ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52848406425829493622014-11-30T19:20:14.272+05:302014-11-30T19:20:14.272+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41803357504099019142014-11-30T19:19:44.796+05:302014-11-30T19:19:44.796+05:30---//தெளிவாக சிந்திக்க வைக்கின்ற ஆற்றலையும் சிக்க...---//தெளிவாக சிந்திக்க வைக்கின்ற ஆற்றலையும் சிக்கலான சூழ்நிலையில் திடமான முடிவு எடுக்கக் கூடிய பண்பையும் சமூக மேம்பாடு தனி மனித நடத்தையில் உள்ளது என்பதை உணரவைக்கக் கூடியதாகவும் கல்வி அமைய வேண்டும்.////<br />சரியாகச் சொன்னீர்கள் ஐயா<br />இது போன்ற கல்வி முறை வரும் நாள் எந்நாளோகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com