tag:blogger.com,1999:blog-4146548180992027509.post3829336939912014915..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மக்களின் முதல்வர் யார்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84169843945943346442016-05-08T16:29:10.486+05:302016-05-08T16:29:10.486+05:30அருமையான கவிதை! ரசித்தேன்! நன்றி!அருமையான கவிதை! ரசித்தேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4113998890820601762015-07-09T00:24:53.202+05:302015-07-09T00:24:53.202+05:30மிகவும் அருமையான தாய்மை போற்றும் கவிதை!மிகவும் அருமையான தாய்மை போற்றும் கவிதை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18528321963883039062015-06-08T01:49:42.235+05:302015-06-08T01:49:42.235+05:30நண்பரே...
தலைப்பை பார்த்து திடுக்கிட்டேன் (?!) என...நண்பரே...<br /><br />தலைப்பை பார்த்து திடுக்கிட்டேன் (?!) என்பது உண்மை...<br /><br />மிக அருமையான, மனதை உருக்கும் கவிதை... முதல் படத்திலிருந்து என் மனதை மீட்க முடியவில்லை !<br /><br />நன்றி நண்பரே...<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br /><br />எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "<br />http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html<br />தங்களுக்கு saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48445895022655769322015-05-31T17:31:11.555+05:302015-05-31T17:31:11.555+05:30எங்கள் ஊரிலும் ஒன் மக்க என்ன பண்றாக என்று கேப்பாங்...எங்கள் ஊரிலும் ஒன் மக்க என்ன பண்றாக என்று கேப்பாங்க. மக்கள் என்றால் குழந்தைகள். மிக அருமையான கவிதை. அதிலும் தென்னையும் வாழையுமாய் தன்னை முழுமையாகத் தாய் ஈந்து செல்வது சிறப்பு :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1582697498738658172015-05-22T23:53:24.669+05:302015-05-22T23:53:24.669+05:30மக்களின் முதல்வர், மீண்டும் அரசியல் ரீதியாக முதல்வ...மக்களின் முதல்வர், மீண்டும் அரசியல் ரீதியாக முதல்வராகப் போகும் நாளில் உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்தது. அழகான கவிதை! - இராய செல்லப்பா சென்னை.<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52548786538784367322015-05-17T16:47:55.073+05:302015-05-17T16:47:55.073+05:30அருமை அன்னையர் தினப் பா.
ஆம் அன்னையரே முதல்வர்.
என...அருமை அன்னையர் தினப் பா.<br />ஆம் அன்னையரே முதல்வர்.<br />என்னிடமும் வலராமே!.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53042605080321460152015-05-17T16:29:09.645+05:302015-05-17T16:29:09.645+05:30 வெல்லக் கட்டி என்றும்
வே... வெல்லக் கட்டி என்றும்<br /> வேங்கையின் மகனே என்றும்<br />தாயால் மட்டுமே இப்படியெல்லாம் புகழ முடியும். அழகாக உள்ளது தங்கள் கவி. நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83146047953350747262015-05-13T17:48:11.994+05:302015-05-13T17:48:11.994+05:30நானும் அரசியல் பதிவு என்று நினைத்து வந்தேன்.நானும் அரசியல் பதிவு என்று நினைத்து வந்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80820271749021936492015-05-13T10:08:15.988+05:302015-05-13T10:08:15.988+05:30
அறுசீர் விருத்தப் பாவரிகளில்
அன்னையர் பணி மீட்டலா...<br />அறுசீர் விருத்தப் பாவரிகளில்<br />அன்னையர் பணி மீட்டலா<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4415145031594422442015-05-11T22:32:56.263+05:302015-05-11T22:32:56.263+05:30அன்னையர் அனைவருக்குமே உச்சி குளிர்ந்திருக்கும் இப்...அன்னையர் அனைவருக்குமே உச்சி குளிர்ந்திருக்கும் இப்பாடல் கண்டு அவ்வளவு கருத்துச் சிறப்புக்களுடன் அமைந்துள்ளது அறுசீர் விருத்தம். viju அவர்களின் பதிவில் யாப்பு பற்றி யாப்பிலக்கணம் 5 வரை இட்டுள்ளாரே இலகுவான முறையில் பார்த்து சந்தேககங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் சகோ ! நன்றி தொடருங்கள் கவிதைகள் மேலும் தாருங்கள். <br />ஆமா என் பக்கம் வரக்கூடாது என்று ஏதாவது விரதமா என்ன. ஓ பிஸியா அப்பசரி ... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47407535769477862602015-05-11T21:20:58.445+05:302015-05-11T21:20:58.445+05:30
மக்களின் ஆசிரியராக உள்ள நீங்கள் எழுதிய கவிதை அரும...<br />மக்களின் ஆசிரியராக உள்ள நீங்கள் எழுதிய கவிதை அருமை. இதை நீங்கள் நேற்று எழுதி வெளியிட்டு இருக்கிறீர்கள் ஆனால் அது எனது தள ரீடிங் லீஸ்டில் சற்று முன்புதான் காணக்கிடைத்தது அது எப்படிங்க?<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40934603525697419402015-05-11T07:35:17.030+05:302015-05-11T07:35:17.030+05:30கவிதை அருமை.வாழ்த்துகள்!கவிதை அருமை.வாழ்த்துகள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29485103402516379592015-05-11T05:58:44.297+05:302015-05-11T05:58:44.297+05:30மிகவும் அருமை.மிகவும் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2041791042840610522015-05-11T02:24:12.199+05:302015-05-11T02:24:12.199+05:30கவிதை அருமையாக இருக்கு. முதல்வர் அப்போதும் அன்னைதா...கவிதை அருமையாக இருக்கு. முதல்வர் அப்போதும் அன்னைதான்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58495218284826537782015-05-10T22:20:53.666+05:302015-05-10T22:20:53.666+05:30அறுசீர் விருத்தத்தின் முழுமையான இலக்கணம் அறியேன். ...அறுசீர் விருத்தத்தின் முழுமையான இலக்கணம் அறியேன். படித்த அறுசீர் விருத்தங்களின் ஓசை அடிப்படியில் மெட்டுக்கு பாட்டெழுதுவது போலவே எழுதியிருக்கிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59123300258744766852015-05-10T22:17:27.119+05:302015-05-10T22:17:27.119+05:30நன்றி ஐயா!
அறுசீர் விருத்தத்தின் முழுமையான இலக்கண...நன்றி ஐயா! <br />அறுசீர் விருத்தத்தின் முழுமையான இலக்கணம் அறியேன். பள்ளியில் படித்த அறுசீர் விருத்தம்,எண்சீர் விருத்தம், வெண்பா ,ஆசிர்யப்பா ஆகிய பாக்களின் ஓசை அடிப்படையில் மட்டுமே எழுதி இருக்கிறேன். <br />வெண்பாக்களும் அப்படித்தான் எழுதுகிறேன். வெண்பா தளை தட்டாமல் எழுத மட்டுமே அறிவேன் பிற இலக்கண விதிகளை கற்க முயற்சிப்பேன்.<br />நீங்கள் அல்லது விஜூ வலை தளத்தில் யாப்பிலக்கணம் கற்பித்தால் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43537688216115062892015-05-10T21:58:02.531+05:302015-05-10T21:58:02.531+05:30உங்களுக்கே உரிய “எதிர்பார்ப்பைக் கிளப்பும்“ பாணியி...உங்களுக்கே உரிய “எதிர்பார்ப்பைக் கிளப்பும்“ பாணியில் உள்ளே இழுத்து, நல்ல நல்ல செய்திகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறீர்கள். வெகுசில இடங்களில் சிலசில சொற்களை மாற்றியமைத்தால் அழகழகான அறுசீர் ஆசிரியப்பா கிடைத்திருக்கும்ல? எனினும் கவிதை அழகுதான். நன்றி த.ம.கூ.1நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55691448785249156502015-05-10T19:30:14.559+05:302015-05-10T19:30:14.559+05:30அய்யா,
வணக்கம் அன்னையர் தினத்தில் தங்கள் பாட்டு க...அய்யா, <br />வணக்கம் அன்னையர் தினத்தில் தங்கள் பாட்டு கண்டு இன்புற்றேன்.<br />உனதரு தவப்பயன் உலகிலே பிறந்தது<br />உனதுடல் படுதுயர் உளமது கரைவது<br />மனத்திரு நினைவுகள் மடியினும் மடியுமோ?<br />கனலிடை மெழுகென உருகுமே நினைவிலே<br />அன்னையர் தினத்தில் நினைவுகளை மீட்டமைக்கு நன்றி.<br />rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57863831759710729382015-05-10T18:11:12.668+05:302015-05-10T18:11:12.668+05:30Happy Mothers day
10th result 2015
Tamilnadu 10th...Happy Mothers day<br /><a href="http://www.kinindia.in/10th-result-2015-tamilnadu.html" rel="nofollow">10th result 2015</a><br /><br /><a href="http://www.kinindia.in/10th-result-2015-tamilnadu.html" rel="nofollow">Tamilnadu 10th result</a><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64737849770371569472015-05-10T17:33:56.430+05:302015-05-10T17:33:56.430+05:30அன்னையின் பெருமை பேசும் கவிதை, தங்கள் பாணியில். தல...அன்னையின் பெருமை பேசும் கவிதை, தங்கள் பாணியில். தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பம் இருந்தது. படித்ததும் குழப்பம் போய்விட்டது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16214300760450867982015-05-10T17:32:28.708+05:302015-05-10T17:32:28.708+05:30பத்து மாதம் சுமந்த பாவத்திற்கு, வாழ்நாள் முழுதும் ...பத்து மாதம் சுமந்த பாவத்திற்கு, வாழ்நாள் முழுதும் தண்டணையா? படத்தில் உள்ள அந்த தாய் செய்த பாவம்தான் என்ன? அன்னையின் பெருமையை விளக்கும் கவிதை.<br />HAPPY MOTHER’S DAY<br /><br />த.ம.11<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26986975278870096852015-05-10T17:24:55.918+05:302015-05-10T17:24:55.918+05:30அன்னையர் தினத்தில்
அற்புதப் பாடல்
நன்றி ஐயா
தம 11அன்னையர் தினத்தில்<br />அற்புதப் பாடல்<br />நன்றி ஐயா<br />தம 11கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2949055957631145942015-05-10T17:05:56.463+05:302015-05-10T17:05:56.463+05:30தாயைப்போற்றிய அருமையான கவிதை எனது கவிதையையும் காண ...தாயைப்போற்றிய அருமையான கவிதை எனது கவிதையையும் காண வாருங்கள் நண்பரே..<br />தமிழ் மணம் காலையில் மூணாவது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73540236125394224752015-05-10T14:53:54.462+05:302015-05-10T14:53:54.462+05:30 அன்னையர் தினத்தில் அருமையாக பாடல் படைத்திட்ட தங்க... அன்னையர் தினத்தில் அருமையாக பாடல் படைத்திட்ட தங்களுக்குப் பாராட்டும் வாழ்த்துகளும்.<br /><br />த ம 10. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19865914662173486852015-05-10T14:20:19.073+05:302015-05-10T14:20:19.073+05:30அறுசீர் விருத்தப்பாக்கள் வடிவில் அன்னையர் தின வாழ்...அறுசீர் விருத்தப்பாக்கள் வடிவில் அன்னையர் தின வாழ்த்து அருமை ஐயா!<br /><br />த ம கூடுதல் 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com