tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4398482804672081363..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : திண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69945457350082978752016-11-01T22:38:49.268+05:302016-11-01T22:38:49.268+05:30இரயில் சிநேகம் அறிவேன் வலை சிநேகம் பிரமிப்பாய் இரு...இரயில் சிநேகம் அறிவேன் வலை சிநேகம் பிரமிப்பாய் இருக்கிறது <br />வராததற்கு அலுவல் காரணமாக இருக்கலாம்...ஆனால் அவர் மீது தாங்கள் வைத்துள்ள அன்பை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கார் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39287263290646559392016-10-26T21:04:36.382+05:302016-10-26T21:04:36.382+05:30ப்ளாக்ஸ்பாட்டில் எழுதும் பதிவர்களின் பதிவுகளுக்கு ...ப்ளாக்ஸ்பாட்டில் எழுதும் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமல்லாமல் என்னுடைய வேர்ட்ப்ரெஸ் பதிவிற்கும் தவறாமல் வருகை தருவார். அவரது பின்னூட்டம் இல்லாமல் பதிவுகளில் பொலிவே இல்லை போல ஒரு உணர்வு. உங்களுடன் சேர்ந்து நானும் அழைக்கிறேன். விரைவில் வரவேண்டும், தனபாலன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3562789860558701552016-10-25T21:51:56.131+05:302016-10-25T21:51:56.131+05:30"திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் ..."திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் நீ விற்பன்னன் அல்லவா? எந்த ஒரு கருத்தாக இருப்பினும் பொருத்தமான திரைப் பாடலை சுட்டிக்காட்டி அசத்திக் கொண்டிருப்பாயே!" நூறு விழுக்காடு உண்மை! நான் இதுபற்றிப் பலமுறை வியப்போடு அவரிடமே கேட்டிருக்கிறேன். சிரிப்புத்தான் பதிலாய் வரும். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர், குறிப்பாகத் தற்போது மேனிலைக்கல்வி பயின்று வரும் மகள் மீது அளப்பரிய நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58606106969288715412016-10-25T05:46:55.424+05:302016-10-25T05:46:55.424+05:30உங்கள் பதிவு அனைத்தும் உண்மை. வருவார். என்ர்ங்களுக...உங்கள் பதிவு அனைத்தும் உண்மை. வருவார். என்ர்ங்களுக்கும் பல வகைகளில் உதவியவர். தொடர்பில் இருக்கிறோம். தற்போது சொந்த வேலைப்பளு காரணமாக அலைச்சல், அதில் ஊன்றிட முயற்சி என்று சுமை காரணமாக வரவில்லை. மீண்டும் வருவார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7150839856733817462016-10-24T21:59:28.087+05:302016-10-24T21:59:28.087+05:30எந்தப் பிரதிபலனும் (??!!) எதிர்பார்க்காமல் பின்னூ...எந்தப் பிரதிபலனும் (??!!) எதிர்பார்க்காமல் பின்னூட்டம் இடுபவர் அவர். நான் பதிவிடும் போது ஒரு பின்னூட்டமாவது நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையோடு இடுவேன் அவரை நம்பி,<br /><br />என்னவாயிற்று ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62161817894760119852016-10-24T18:43:54.232+05:302016-10-24T18:43:54.232+05:30Sometimes personal issues take over our life. It h...Sometimes personal issues take over our life. It happens to everyone now and then. After that it is hard to get back to valai ulakam with the "same energy" we had b4. Dhanabalan is NOT an exception to this I suppose! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51317950277446551582016-10-24T11:53:13.082+05:302016-10-24T11:53:13.082+05:30அருமையாக திண்டுக்கல் தனபாலன் பற்றிய பதிவு.
நீங்கள்...அருமையாக திண்டுக்கல் தனபாலன் பற்றிய பதிவு.<br />நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.<br />விரைவில் தனபாலன் அவர்கள் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41201319963808021902016-10-24T09:14:02.251+05:302016-10-24T09:14:02.251+05:30கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் உண்மை. ...கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் உண்மை. இருவாரங்களுக்கு முன்பு என் வலைப்பூவில் சிறிய மாற்றம் செய்தேன். கூகுள் ப்ளஸ் காணாமல் போய்விட்டது. google + followers எல்லாம் மாயமாய்ப் போய்விட்டார்கள். திண்டுக்கல் தனபாலனைத்தான் உதவி கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அவரே வலைக்கு வாராத நிலையில் அவரைத் தொந்தரவு செய்வது சரியல்ல என்று விட்டுவிட்டேன். வலையுலக ஆபத்பாந்தவன் என்றால் மிகையில்லை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45748085044881023332016-10-24T08:21:46.056+05:302016-10-24T08:21:46.056+05:30வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவார் அவர்தான் நம்ம ...வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவார் அவர்தான் நம்ம DD அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-159617291187427122016-10-23T16:31:19.400+05:302016-10-23T16:31:19.400+05:30என்னைப் போன்ற அவ்வளவாகக் கம்பியூயூட்டரில் நகாசு வே...என்னைப் போன்ற அவ்வளவாகக் கம்பியூயூட்டரில் நகாசு வேலை பண்ணத்தெரியாதாவர்களுக்கெல்லாம் பதிவு எழுத ஆரம்பிக்க உதவினார் . பதிவு எழுதிய அந்த 5 நிமிடத்திற்குள் ஒரு காமெண்ட் வந்துவிடும் . சொந்தப் பிரச்சனைகளாக இருந்தால் அவற்றிலிருந்து மீண்டு வர பிரார்த்தனைகள் .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83998139179882973712016-10-23T15:07:40.333+05:302016-10-23T15:07:40.333+05:30அனைவர் சார்பாகவும் நல்லதொரு வேண்டுகோளை, வலைச்சித்த...அனைவர் சார்பாகவும் நல்லதொரு வேண்டுகோளை, வலைச்சித்தர் - திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வைத்த நண்பருக்கு நன்றி. நான் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதுவிஷயமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் பேசியுள்ளேன். அவருடைய சூழலைச் சொன்னார். இருந்தாலும் அவ்வப்போது வருவேன் என்றார். இப்போது அவர் எழுதும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களைக் காண முடிகிறது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9367912999456615142016-10-23T14:22:42.098+05:302016-10-23T14:22:42.098+05:30என் பதிவுகளுக்கும் டான்னானு முதல் கமென்ட் அவருடையா...என் பதிவுகளுக்கும் டான்னானு முதல் கமென்ட் அவருடையாதாக தான் இருக்கும் இப்ப கொஞ்ச நாட்களாக கானும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87602620339584769882016-10-23T14:02:14.957+05:302016-10-23T14:02:14.957+05:30சரியான பதிவு. திண்டுக்கல் தனபாலன் எங்கிருந்தாலும் ...சரியான பதிவு. திண்டுக்கல் தனபாலன் எங்கிருந்தாலும் வரவும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31380285925497789182016-10-23T12:05:06.332+05:302016-10-23T12:05:06.332+05:30வணக்கம்
முரளி அண்ணா
தனபாலன் அண்ணா பற்றி எழுதியது ...வணக்கம்<br />முரளி அண்ணா<br /><br />தனபாலன் அண்ணா பற்றி எழுதியது அருமை <br />நான் பேசினேன் மிகவிரைவில் வலைப்பக்கம் வருவார்.<br /><br />நன்றி<br />அன்புடன்<br />ரூபன்கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42946123419276210952016-10-23T11:59:24.991+05:302016-10-23T11:59:24.991+05:30வல உலக நட்புகளை ஏன் தவிர்க்கிறார் தெரியவில்லை. மு...வல உலக நட்புகளை ஏன் தவிர்க்கிறார் தெரியவில்லை. முன்பு ஒரு முறை புடவை வியாபாரத்தில் கவனம் செலுத்தப் போவதாக எழுதி இருந்த நினைவுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21434045947966851822016-10-23T10:24:43.254+05:302016-10-23T10:24:43.254+05:30வழிமொழிகிறேன். எங்களுக்கும் தமிழ்மண வாக்குப்பட்டை...வழிமொழிகிறேன். எங்களுக்கும் தமிழ்மண வாக்குப்பட்டை திரும்பப்பெற உதவியிருக்கிறார். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81518553660412068702016-10-23T09:40:09.787+05:302016-10-23T09:40:09.787+05:30வணக்கம்.
வழிமொழிவு.
நன்றி.வணக்கம்.<br /><br />வழிமொழிவு.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15284643124504870532016-10-23T09:17:45.573+05:302016-10-23T09:17:45.573+05:30என்னுடைய மன உணர்வை அப்படியே தங்களின் பதிவு வெளிப்ப...என்னுடைய மன உணர்வை அப்படியே தங்களின் பதிவு வெளிப்படுத்தியது. நான் வலைப்பக்கம் தொடங்கியபோது எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் தனபாலன் அவர்கள்தான். தொழிநுட்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்தவரும் அவர்தான். பதிவர்களுக்கு உந்து சக்தியாக இருந்த அவர் மீண்டும் வலையுலகம் வரவேண்டும். பதிவுகளாலும் பின்னூட்டங்களாலும் மனதை நிறைக்க வேண்டும். உங்களுடன் நானும் சேர்ந்து இந்த கோரிக்கையை நண்பர் தனபாலன் அவர்களுக்கு S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70252203870008727222016-10-23T09:14:13.169+05:302016-10-23T09:14:13.169+05:30அவரின் வருகையின்மை வலைப்பதிவு பதிவர்களுக்கு மிகப்ப...அவரின் வருகையின்மை வலைப்பதிவு பதிவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு, அவர் போன் நம்பர் இருந்தால் தொடர்பு கொள்ளுங்களேன்.<br /><br />மீண்டும் வந்து அசத்த வாழ்த்துக்கள்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69467505297628930912016-10-23T08:45:55.413+05:302016-10-23T08:45:55.413+05:30நம் அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கடிதம் எழுதிய...நம் அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கடிதம் எழுதியமைக்கு நன்றி. அவர் வருவார், எழுதுவார். தினமும் பதிவினைப் பதியும்போது மறுமொழி கூறும்போதோ திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் நினைவு இயல்பாகவே வந்துவிடும். அந்த அளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர். எழுதுவதற்கான உரிய சூழல் அவருக்கு அமையும் நாளை எதிர்பார்க்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8222428608665691272016-10-23T08:30:39.329+05:302016-10-23T08:30:39.329+05:30ஆமாம். நானும் அவரை தொலைபேசியில் விசாரித்தேன்.வேலை ...ஆமாம். நானும் அவரை தொலைபேசியில் விசாரித்தேன்.வேலை பளு அதிகமென சொன்னார்.உங்கள் அனைவர் போல் நானும் அவர் தன எழுத்தை தொடர வேண்டும் என விரும்புகிறேன்.<br />கார்த்திக் அம்மா Ponniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2191665637961535052016-10-23T06:38:47.111+05:302016-10-23T06:38:47.111+05:30அவரது சொந்த வேலைப் பளு காரணமாகத்தான் அவரால் வலைப் ...அவரது சொந்த வேலைப் பளு காரணமாகத்தான் அவரால் வலைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க இயலவில்லை<br />வலை அவரின்றி வாடி நிற்பதும் உண்மைதான்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22070157454793217232016-10-23T06:28:37.774+05:302016-10-23T06:28:37.774+05:30உண்மைதான் தனபாலன் சார் வலைசித்தர் தொழில்நுட்பபுலி ...உண்மைதான் தனபாலன் சார் வலைசித்தர் தொழில்நுட்பபுலி என்பது அவரின் பதிவுகளில் அவர் காட்டும் திறமை ஏங்க வைக்கும்! மீண்டும் தனபாலன் சார் வலைப்பக்கம் வரவேண்டும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38140207486753148482016-10-23T06:22:21.725+05:302016-10-23T06:22:21.725+05:30அருமை நண்பரே!
தங்கள் அருமையான மடலைப் படித்தேன். அத...அருமை நண்பரே!<br />தங்கள் அருமையான மடலைப் படித்தேன். அதன் உண்மையை உணர்ந்தேன். அதனை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன். <br /><br />மூங்கில்காற்று முரளியின் எண்ணத்தில்<br />பதிவர்களின் உள்ளம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது...<br />தென்றல்காற்று உன்னை உரசும் வேளை<br />பதிவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வீர்...<br /><br /><a href="http://www.ypvnpubs.com/2016/10/blog-post_23.html" rel="nofollow">http:/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6862714031615345992016-10-23T05:37:12.474+05:302016-10-23T05:37:12.474+05:30புதிய பதிவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஊக்கம் அள...புதிய பதிவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஊக்கம் அளித்தவர் இல்லாததினால் வலையுலகம் டல்லாகத்தான் இருக்கிறது. இப்படி துடிப்பாக இருந்தவர் இணையம் வராமல் இருக்கிறார் என்றால் அவருக்கு சொந்த பிரச்சனைகள்தான் காரணமாக இருக்க கூடும் அந்த பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் வர் நாம் பிரார்த்திப்போம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com