tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4462052336171579188..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82178779147677609632015-08-01T22:26:24.472+05:302015-08-01T22:26:24.472+05:30நிறைவான பயணம் அவருடையது
உடல்தான் கரைந்திருக்கிறது...நிறைவான பயணம் அவருடையது <br />உடல்தான் கரைந்திருக்கிறது<br />இசை ஜீவித்திருக்கும் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42378907187407041342015-07-26T16:17:15.096+05:302015-07-26T16:17:15.096+05:30நெஞ்சை விட்டு அகலாத
எம்.எஸ்.வி நினைவலைகள்
சிறந்த ...நெஞ்சை விட்டு அகலாத <br />எம்.எஸ்.வி நினைவலைகள்<br />சிறந்த பகிர்வு<br />தொடருங்கள்<br /><br />‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?<br />கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.<br />https://ial2.wordpress.com/2015/07/25/70/<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59733643285130313402015-07-20T17:09:21.326+05:302015-07-20T17:09:21.326+05:30அவர் இசை அமைத்த பாடல்களில் என்றும் வாழ்வார்.
அருமை...அவர் இசை அமைத்த பாடல்களில் என்றும் வாழ்வார்.<br />அருமையான அஞ்சலி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60206211926189184852015-07-20T15:51:21.673+05:302015-07-20T15:51:21.673+05:30இறுதிக்காலம் வரை ஓர் உற்சாக மனிதராக பிறரை தூற்றாதவ...இறுதிக்காலம் வரை ஓர் உற்சாக மனிதராக பிறரை தூற்றாதவராக வாழ்ந்து காட்டியுள்ளார் மெல்லிசை மன்னர். அவரின் இசை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும்! சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43929212492337719492015-07-20T15:27:50.906+05:302015-07-20T15:27:50.906+05:30அவரது இசை ஒரு பாடம்தான்.அருமை முரளிஅவரது இசை ஒரு பாடம்தான்.அருமை முரளிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27203386328048147242015-07-20T15:13:47.248+05:302015-07-20T15:13:47.248+05:30 நூணக்கமான ஆய்வு முரளி ! வாழ்த்துகள்! நூணக்கமான ஆய்வு முரளி ! வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55187521982680480842015-07-20T13:21:39.481+05:302015-07-20T13:21:39.481+05:30வணக்கம்
முரளி அண்ணா
msv பற்றி அறியாத விடயங்களை வெ...வணக்கம்<br />முரளி அண்ணா<br /><br />msv பற்றி அறியாத விடயங்களை வெகு சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு அவர் மறைந்தாதாக இருந்தாலும் அவரின் தடயங்கள் மறையாது நன்றி.. த.ம 13<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84847277795459172482015-07-20T11:41:20.900+05:302015-07-20T11:41:20.900+05:30உற்று நோக்கி அநேக விடயங்கள் கொடுதுள்ளீர்கள் இவை நா...உற்று நோக்கி அநேக விடயங்கள் கொடுதுள்ளீர்கள் இவை நான் அறியாதவை ஆனால் அவர் பாடல்கள் பல என் மனதை கொள்ளை கொண்டவை தான். அதிலும் புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே மிகவும் பிடித்த பாடல். சிறப்பான தகவல். அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11379787509770417312015-07-20T10:46:01.871+05:302015-07-20T10:46:01.871+05:30தங்களுக்கானப் பார்வையில் எம் எஸ வி தகவல்கள் சிறப்ப...தங்களுக்கானப் பார்வையில் எம் எஸ வி தகவல்கள் சிறப்பு. அவரது இசையை தனியாக அடையாளம் கண்டு பிடிக்கும் விதமும் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58351974072874750582015-07-20T09:41:49.206+05:302015-07-20T09:41:49.206+05:30எம்எஸ்வியின் இசையை அடையாளம் காட்ட நிறைய இருக்கின்ற...எம்எஸ்வியின் இசையை அடையாளம் காட்ட நிறைய இருக்கின்றன. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23242427489190257862015-07-20T09:39:44.367+05:302015-07-20T09:39:44.367+05:30மனம் நிறையச் செய்யும் அஞ்சலி. நன்றி.மனம் நிறையச் செய்யும் அஞ்சலி. நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41601820444739573752015-07-20T09:38:28.652+05:302015-07-20T09:38:28.652+05:30இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதிர்ச்சி.இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதிர்ச்சி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59239476312206035752015-07-20T07:09:44.193+05:302015-07-20T07:09:44.193+05:30அவரது பாடலை அடையாளம் கண்டுகொள்ள தாங்கள் பயன்படுத்த...அவரது பாடலை அடையாளம் கண்டுகொள்ள தாங்கள் பயன்படுத்திய உத்தி அருமை. வித்தியாசமான பதிவு. நல்ல புகழஞ்சலி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31178164914830441472015-07-20T06:39:58.085+05:302015-07-20T06:39:58.085+05:30எம்.எஸ்.வி எந்த இனத்தை சேர்ந்தவர் என்று யோசித்ததில...எம்.எஸ்.வி எந்த இனத்தை சேர்ந்தவர் என்று யோசித்ததில்லை. இப்போது தேடியதில் எம்.எஸ்.வியின் தாத்தா நாயர் இனத்தை சேர்ந்தவர் என்று விக்கி பீடியா கூறுகிறது.நாயர் இனம் பிராம்மண இனத்தை சேர்ந்ததில்லை என்று நினைக்கிறேன்..காரிகன் சொல்வது போல இது இட்டுக் கட்டிய கதையாகத்தான் தோன்றுகிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88851195536186545172015-07-20T05:20:18.870+05:302015-07-20T05:20:18.870+05:30மதுரைத் தமிழன் இது ஒரு உண்மையில்லாத செய்தி. மேலும்...மதுரைத் தமிழன் இது ஒரு உண்மையில்லாத செய்தி. மேலும் இந்த முதுகை தடவிப் பார்த்து பாராட்டுவது பிராமணர்களுக்கு எதிராக பொதுவாக சொல்லப்படும் ஒரு தகவல். இயக்குனர் நடிகர் விசு குறித்து கூட இதையே சொல்வார்கள். ஜீவா என்ற படத்தில் இதை காட்சியாகவே வைத்திருப்பார்கள். ஆனால் எம் எஸ் வி அப்படியானவர் என்று நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. பிராமண வெறுப்பு என்ற அளவில் புனையப்பட்ட இந்தத் தகவலை நீங்கள் சற்று ஆராய்ந்துகாரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51152419174463730132015-07-20T03:03:19.270+05:302015-07-20T03:03:19.270+05:30அவருக்கு என்று ஒரு திறமை இருந்தது அந்த திறமையில் ம...அவருக்கு என்று ஒரு திறமை இருந்தது அந்த திறமையில் மூலம் நமக்கு ரசிக்க நல்ல இசைகிடைத்தது வயதான காலத்தில் சூப்பர் சிங்கரில் வந்து குழந்தைகளை பாராட்டி தட்டி கொடுத்த அவரால் தன் இளம் வயதில் தட்டி கொடுக்கும் போது முதுகை தடவிபார்த்து அதன் பின் தான் பாராட்டுவார் என்று கேள்விபட்டு இருக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70198925774229433502015-07-20T02:27:25.761+05:302015-07-20T02:27:25.761+05:30ராஜா தொடங்கி ரஹ்மான் வரை கோலோச்சினாலும் தமிழ் திரை...ராஜா தொடங்கி ரஹ்மான் வரை கோலோச்சினாலும் தமிழ் திரையிசையை எம்.எஸ்.விக்கு முன், எம்.எஸ்.விக்கு பின் என்று மட்டுமே பிரித்து ஆராய முடியும் !<br /><br />அந்த மேதையின் மூச்சு இனி பிரபஞ்சம் முழுவதிலும் மெலிசையாய் பரவும்.<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42194279132968019472015-07-19T21:14:29.518+05:302015-07-19T21:14:29.518+05:30மெல்லிசை மன்னருக்கு நல்லதோர் அஞ்சலி. அவர் பாடல்கள...மெல்லிசை மன்னருக்கு நல்லதோர் அஞ்சலி. அவர் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43317049179079304942015-07-19T17:55:47.475+05:302015-07-19T17:55:47.475+05:30ஆம் நண்பர் காரிகன்...வி குமார் இசையோடுதான் எங்களுக...ஆம் நண்பர் காரிகன்...வி குமார் இசையோடுதான் எங்களுக்கும் குழப்பம் ஏற்படும்....காதோடுதான் நான் பாடுவேன், பாடல் எம் எஸ் வி என்று நினைத்துக் கொண்டிருக்க பின்னர்தான் தெரிந்தது அது வி குமார் என்று....அவரும் நல்ல ஆனால் அவ்வளவாக அறியப்படாத இசையமைப்பாளர்தான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22144177765423136732015-07-19T17:34:19.661+05:302015-07-19T17:34:19.661+05:30இப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல பாடகர்களை தேர்ந்...இப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்?<br /> இந்த சாதனையாளருக்கு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87346513527179681022015-07-19T16:57:54.021+05:302015-07-19T16:57:54.021+05:30மெல்லிசை மன்னருக்கு
உலக இசையே உற்சவம் நடத்தி சிறப்...மெல்லிசை மன்னருக்கு<br />உலக இசையே உற்சவம் நடத்தி சிறப்பிக்க வேண்டும்!<br />இனிய நினைவூட்டல்! நன்றி நண்பரே!<br />த ம7<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56193520012497616342015-07-19T14:21:30.270+05:302015-07-19T14:21:30.270+05:30என்னையும் முனுமுனுக்க வைத்தவராயிற்றே....த.ம .6என்னையும் முனுமுனுக்க வைத்தவராயிற்றே....த.ம .6வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15006487966923587132015-07-19T08:54:16.309+05:302015-07-19T08:54:16.309+05:30உண்மைதான் வி,குமார் இசையில் எம். எஸ்.வி.யின் தாக்க...உண்மைதான் வி,குமார் இசையில் எம். எஸ்.வி.யின் தாக்கம் அதிகம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41214813022325446812015-07-19T08:45:45.953+05:302015-07-19T08:45:45.953+05:30நண்பரே,
இன்னொரு செய்தி,
சிலர் இசை என் ஆன்மாவில் ...நண்பரே,<br /><br />இன்னொரு செய்தி,<br /><br />சிலர் இசை என் ஆன்மாவில் சுவாசத்தில் ரத்தத்தில் இருக்கிறது. அதை அப்படியே தருகிறேன் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஆனால் இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாத ஒரு அப்பாவி என்றால் அது எம் எஸ் வி தான். இசை என்பதன் மனித உருவம் என்று கூட சொல்லலாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31802463162423638232015-07-19T08:42:00.273+05:302015-07-19T08:42:00.273+05:30நண்பரே,
எம் எஸ் வி பற்றிய எந்தப் பதிவையும் நான் வ...நண்பரே,<br /><br />எம் எஸ் வி பற்றிய எந்தப் பதிவையும் நான் விடுவதில்லை. அதிலும் இவர் காற்றில் கலந்துவிட்ட இந்த சமயத்தில் அவர் பற்றி நிறையவே இணையத்தில் வருகிறது. நாம் அவர் இருந்த போதே இதைச் செய்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டு.<br /><br />நீங்கள் எம் எஸ் வி இசையை கண்டுகொள்ளும் யுக்தி புதிது. எனக்கு அப்படியல்ல. கேட்கும் போதே தெரிந்துவிடும். வி குமார் இசையோடுதான் சிறு குழப்பம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com