tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4925033452255684268..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சொல்லுங்கண்ணே!சொல்லுங்க! இதை எழுதியது யார்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15073410839161829172013-10-16T03:07:55.859+05:302013-10-16T03:07:55.859+05:30பூமிப் பந்து என்ன விலை -உன்
புகழைத் தந்து வ...பூமிப் பந்து என்ன விலை -உன் <br /> புகழைத் தந்து வாங்கும் விலை;<br /> நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா <br /> நல்லதை எண்ணிச் செயல்படுவோம் ;//<br />அருமையான கவிதை. <br />பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2697416317037630722013-10-15T10:28:44.369+05:302013-10-15T10:28:44.369+05:30நீங்கதானே!?நீங்கதானே!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12646960824693603392013-10-14T19:45:04.042+05:302013-10-14T19:45:04.042+05:30ஒரிஜனலா யாரு எழுதினது என்று நீங்கள் கேட்கவில்லைதான...ஒரிஜனலா யாரு எழுதினது என்று நீங்கள் கேட்கவில்லைதானே? அதனால் நீங்கள் தான் இதை எழுதி வெளியிட்டது. Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64597955332924887192013-10-14T16:37:45.833+05:302013-10-14T16:37:45.833+05:30சிறப்பான வரிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகளும் கவிஞர்...சிறப்பான வரிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகளும் கவிஞர் தாராபாரதி அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வணக்கங்களும்.<br />கவிதை வரிகள் ஒவ்வொன்றும் ஒண்ணரை Ton எடையுடன் ஓங்கி அறைகிறது.NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83497028798876988212013-10-14T10:33:25.903+05:302013-10-14T10:33:25.903+05:30மனதைத் தொட்ட வரிகள்! சிறப்பான கவிதை! பகிர்ந்த உங்க...மனதைத் தொட்ட வரிகள்! சிறப்பான கவிதை! பகிர்ந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88283598784280242582013-10-14T09:57:53.402+05:302013-10-14T09:57:53.402+05:30உணர்ச்சிகளை தூண்டியெழுப்பும் சிறப்பு மிக்க வரிகள்....உணர்ச்சிகளை தூண்டியெழுப்பும் சிறப்பு மிக்க வரிகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7888451436459978922013-10-14T08:20:00.967+05:302013-10-14T08:20:00.967+05:30பல ஆயிரம் கவிதைகளை எழுதி இருக்கும் தாரா பாரதி அவர்...பல ஆயிரம் கவிதைகளை எழுதி இருக்கும் தாரா பாரதி அவர்கள் தமிழ் கவிஞன் என்பதாலோ என்னவோ ,அவர் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை என்றே எனக்கும் படும் ,நீங்களும் சொல்லி விட்டீர்கள் !<br />த.ம 8Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16578327445824525752013-10-14T08:19:31.550+05:302013-10-14T08:19:31.550+05:30 வந்ததது யாருக்கும் தெரியாது- நீ
வாழ்ந்ததை ... வந்ததது யாருக்கும் தெரியாது- நீ<br /> வாழ்ந்ததை உலகம் அறியாது ///சரியாச்சொன்னீங்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2831412727443865462013-10-14T07:31:59.404+05:302013-10-14T07:31:59.404+05:30t.m 7t.m 7Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40886953880935638972013-10-14T07:31:20.845+05:302013-10-14T07:31:20.845+05:30எளிமையான அதேநேரத்தில் வலிமையான கருத்து பொதிந்த கவி...எளிமையான அதேநேரத்தில் வலிமையான கருத்து பொதிந்த கவிதை. தற்போதுதான் முதல் முறையாகப் படிக்கிறேன். பகிர்தலுக்கு நன்றி.<br /><br /> //திண்ணைதானா உன்தேசம்-உன் <br /> உன் தெருவொன் //<br /> //வந்ததது//<br /><br />இது அவசரத்தில் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56864342255715809292013-10-14T07:22:15.732+05:302013-10-14T07:22:15.732+05:30எழுச்சி மிகு வரிகள் ஐயா. நன்றிஎழுச்சி மிகு வரிகள் ஐயா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49504089983819491142013-10-14T07:00:23.720+05:302013-10-14T07:00:23.720+05:30பூமிப் பந்து என்ன விலை -உன்
புகழைத் தந்து வ...பூமிப் பந்து என்ன விலை -உன் <br /> புகழைத் தந்து வாங்கும் விலை;<br /> நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா <br /> நல்லதை எண்ணிச் செயல்படுவோம் <br /><br />அருமையான கவிஞரின் தன்னம்பிக்கை வரிகளை<br /> பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57789932583045417482013-10-14T05:12:26.403+05:302013-10-14T05:12:26.403+05:30வணக்கம்
முரளி (அண்ணா)
உங்கள் வலைப்பக்கம் வந்தால் ...வணக்கம்<br />முரளி (அண்ணா)<br /><br />உங்கள் வலைப்பக்கம் வந்தால் மூங்கில் காற்றின் வாசனை.வீசுது....<br />கவிதையின் வரிகள் அழகு....அழகு....<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73731624832765827272013-10-14T02:22:17.313+05:302013-10-14T02:22:17.313+05:30பகிர்ந்தளித்த உங்களுக்கு மிக்க நன்றி!
நல்ல கவிதை....பகிர்ந்தளித்த உங்களுக்கு மிக்க நன்றி!<br /><br />நல்ல கவிதை...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1404994722318040732013-10-13T23:01:17.253+05:302013-10-13T23:01:17.253+05:30தின்னையில்லா தெரு பாழ்!
த.ம.பிளஸ் 1தின்னையில்லா தெரு பாழ்!<br />த.ம.பிளஸ் 1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83012703537295160482013-10-13T21:05:27.954+05:302013-10-13T21:05:27.954+05:30நல்ல கவிதை...நல்ல கவிதை...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83254438068151919022013-10-13T20:12:40.808+05:302013-10-13T20:12:40.808+05:30//திண்ணையை இடித்து தெருவாக்கு -உன்
தெருவை ம...//திண்ணையை இடித்து தெருவாக்கு -உன் <br /> தெருவை மேலும் விரிவாக்கு // போன்ற வரிகள் நினைவில் விட்டு நீங்காது. கவிஞர் தாராபாரதியின் வரிகள் என்பதை சந்தேகத்துனுடனே கருத்திட வந்தேன்.. கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் கருத்துரை தெளிவுப்படுத்தி விட்டது. அந்த அழகான வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி அவர்களே.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23892824850564936052013-10-13T19:57:19.541+05:302013-10-13T19:57:19.541+05:30வெறும்கை என்பது மூடத்தனம் - நம்
விரல்கள் பத்தும் ம...வெறும்கை என்பது மூடத்தனம் - நம்<br />விரல்கள் பத்தும் மூலதனம்<br />கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - நம்<br />கைகளில் உலகம் சுழன்றுவரும்<br />-என்றெழுதி, நம்காலத்தின் மிகச்சிறந்த, காலஞ்சென்ற கவிஞர் தமிழாசிரியர் தாராபாரதியின் பாடல் வரிகள்.<br />அரிய வரிகளை எடுத்துக் காட்டிய நண்பர் முரளிக்கு நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78745560649531282602013-10-13T19:46:39.189+05:302013-10-13T19:46:39.189+05:30எழுச்சிமிகு வரிகள்....
அருமையான கவிதைப் பகிர்விற்க...எழுச்சிமிகு வரிகள்....<br />அருமையான கவிதைப் பகிர்விற்கு நன்றிகள் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25843752360316994982013-10-13T18:57:58.978+05:302013-10-13T18:57:58.978+05:30ஒவ்வொரு வரியும் அருமை... நன்றி...ஒவ்வொரு வரியும் அருமை... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17601251500946232582013-10-13T18:01:46.299+05:302013-10-13T18:01:46.299+05:30சிறப்பான கவிதை பகிர்வு! நன்றி!சிறப்பான கவிதை பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com