tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5083462218562119455..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நெஞ்சே எழு!ஏ.ஆர்.ரகுமானின் புது காம்பினேஷன் எப்படி?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33708881070223716132013-05-18T20:20:05.291+05:302013-05-18T20:20:05.291+05:30பதிவு பார்த்தேன் மிக நன்றி...பாடலும் கேட்டேன்.
வேத...பதிவு பார்த்தேன் மிக நன்றி...பாடலும் கேட்டேன்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89645835648345442292013-05-13T15:38:54.604+05:302013-05-13T15:38:54.604+05:30அன்பு நிறைந்த அய்யா,பல கட்டுரைகளில் நான் தற்போது ம...அன்பு நிறைந்த அய்யா,பல கட்டுரைகளில் நான் தற்போது முகநூல் என்ற புத்தகத்தைப் பற்றி எழுதுவதைப் பார்கிறேன். சென்னையில் நடந்த புத்தக சந்தை முழுதும் அலைந்து பார்த்துவிட்டேன். அது வாங்க கிடைக்கவில்லை. அதன் ஆசிரியர் பேரும் தெரியாததால் விசாரிக்கக் கூட முடியவில்லை. அதன் ஆசிரியர் மற்றும் பதிப்பகம் பெயரையும் தந்தால் தன்யனாவேன்.<br /><br />தருமராஜ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23788767514429154942013-05-12T17:54:40.211+05:302013-05-12T17:54:40.211+05:30ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்...ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்ந்து வாய்ப்பளிக்குமா?-என்று எழுதிவிட்டு ஆதிக்க மனோபாவம் தொனிக்க இப்படி குறிப்பிடுவது சரியா ?<br /><br />அவர் அப்படி எழுதியிருந்தாலும் கூட , கவிதாயினி ரேவதி என்று குறிப்பிடுவதே சாலச் சிறந்தது. நான் படித்த தமிழ் என்னை அவ்வாறே சொல்ல வேண்டுமென கட்டாயப்படுத்தும், படுத்துகிறது. தமிழன் பெண்களை பொதுவில் மரியாதையாய் நடத்துவதைத் தான் 2000 வருட பரம்பரியமாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57452030721360537992013-05-09T14:20:46.036+05:302013-05-09T14:20:46.036+05:30அவருடைய வலைப்பதிவுக்கு சென்று பாருங்கள் அங்கும் கு...அவருடைய வலைப்பதிவுக்கு சென்று பாருங்கள் அங்கும் குட்டி ரேவதி என்றுதான் இருக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35949332937232422862013-05-09T13:55:46.811+05:302013-05-09T13:55:46.811+05:30அவர் பெயர் சுட்டி ரேவதி குட்டி ரேவதி அல்ல .. இதை ப...அவர் பெயர் சுட்டி ரேவதி குட்டி ரேவதி அல்ல .. இதை பல பேட்டிகளில் சொல்லியிருந்தாலும் கூட சண்டைக் கோழியில் எஸ்.ரா எழுதிய மாதிரி அவர் பெயரை எழுதுவது கண்டனத்துக்குரியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89019891350578574232013-05-09T06:51:38.742+05:302013-05-09T06:51:38.742+05:30நன்றி அய்யா. பாடலைக் கேட்டதில்லை. பாடல் வரிகளைத் த...நன்றி அய்யா. பாடலைக் கேட்டதில்லை. பாடல் வரிகளைத் தந்தமைக்கு நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69274046345988280442013-05-08T13:59:49.578+05:302013-05-08T13:59:49.578+05:30பாடலில் கவிநயமே இல்லை. என்னுடைய நண்பர் வருண் எழுதி...பாடலில் கவிநயமே இல்லை. என்னுடைய நண்பர் வருண் எழுதிய கவிதைகள் மாதிரி ட்ரையாக இருக்கிறதே.<br /><br />சாத்தப்பன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38406990354773813792013-05-08T09:19:39.180+05:302013-05-08T09:19:39.180+05:30சுமாரான பாட்டு - சூப்பர் ஹிட்டாகும். என்ன செய்ய!
க...சுமாரான பாட்டு - சூப்பர் ஹிட்டாகும். என்ன செய்ய!<br />குட்டி ரேவதியின் ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். மிகத் துணிச்சலாக எழுதுகிறார் - most of the time அர்த்தமும் புரிகிறது :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90801998318220469432013-05-08T08:04:39.039+05:302013-05-08T08:04:39.039+05:30பழைய பனை ஓலை சுவடிகள் என்ற வைரமுத்துவின் கவிதைத் த...பழைய பனை ஓலை சுவடிகள் என்ற வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பில் திரைப்படச் சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்று ஒரு கவிதை உண்டு. இதை பற்றி வைரமுத்துவிடமும் கேட்கப் பட்டிருக்கிறது. மழுப்பலாக பதில் சொல்லிவிடுவார்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30258921798324130932013-05-08T08:01:13.467+05:302013-05-08T08:01:13.467+05:30புரியலையா? ஹையா! கூடிய சீக்கிரம் நான் இலக்கியவாதி ...புரியலையா? ஹையா! கூடிய சீக்கிரம் நான் இலக்கியவாதி ஆயிடுவேன் போல இருக்கே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25753624416541509962013-05-08T08:00:02.433+05:302013-05-08T08:00:02.433+05:30வாராயோ வாராயோ அருணா மேடம் .
உங்கள் பாடலை படித்துவி...வாராயோ வாராயோ அருணா மேடம் .<br />உங்கள் பாடலை படித்துவிட்டேன். நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11435025848534707272013-05-08T07:58:53.140+05:302013-05-08T07:58:53.140+05:30வருகைக்கும் நன்றி ரமணி சார் வருகைக்கும் நன்றி ரமணி சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7128307276470507282013-05-08T07:58:27.668+05:302013-05-08T07:58:27.668+05:30நட்ன்ரி தனபாலன் சார் நட்ன்ரி தனபாலன் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50010963136896456442013-05-08T07:57:49.581+05:302013-05-08T07:57:49.581+05:30நன்றி மகேந்திரன் நன்றி மகேந்திரன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40452450029795387652013-05-08T07:57:26.456+05:302013-05-08T07:57:26.456+05:30கேட்டுவிட்டு சொல்லுங்கள் நன்றி கேட்டுவிட்டு சொல்லுங்கள் நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28117120687409397052013-05-08T07:55:05.363+05:302013-05-08T07:55:05.363+05:30வருகைக்கு நன்றி,
நான் நிச்சயமாக மற்ற இசை மேதைகளை ...வருகைக்கு நன்றி, <br />நான் நிச்சயமாக மற்ற இசை மேதைகளை குறைத்து மதிப்பிட வில்லை. ரகுமானுக்கு முன்னர் பல ஆண்டுகள் அசைக்கமுடியாத இளையாராஜாவின் இசை ராஜாங்கம் நடந்தது. அதற்கு முன்னர் எம்.எஸ்.வி கோலோச்சினார்.<br />இவர்களும் ஆஸ்கார் பெற தகுதி உடையவர்களே என்பதை மறுப்பதிற்கில்லை . ரகுமானின் வரவுக்குப் பிறகு ஆடியோ விற்பனை, ரசிகர்கள்,பத்திரிகை செய்திகள் இவற்றை வைத்தே அவர் முன்னிலையில் இருக்கிறார் என்பது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57192517573525752862013-05-08T06:16:23.310+05:302013-05-08T06:16:23.310+05:30ஜெயதேவதாஸ் கருத்தை ஆமோதிக்கிறேன். வைரமுத்து அப்படி...ஜெயதேவதாஸ் கருத்தை ஆமோதிக்கிறேன். வைரமுத்து அப்படிச் சொல்லியிருந்தாரா என்ன! பாடலாகப் பார்க்காமல் ஜஸ்ட் ஒரு கவிதையாகப் பார்த்தால்/படித்தால் கவிதை நன்றாக(வே) உள்ளது! அவர் வலைப்பூவுக்கு அப்புறம் போக வேண்டும்! யூ டியூப் (இப்படியே தமிழில் சொல்லலாம்! அல்லது 'நீ(ங்கள்) குழாய்'!!!!!! பாடல் இப்போது கேட்கவில்லை! என் கணினி தாமதப் 'படுத்தி' விடும்! அப்புறம் எப்படியும் தவிர்க்க முடியாமல் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34971244348203845342013-05-08T05:56:31.609+05:302013-05-08T05:56:31.609+05:30ஆணாதிக்கத்தின் மீதான கோபத்தை வெளிபடுத்தும் இவரது க... ஆணாதிக்கத்தின் மீதான கோபத்தை வெளிபடுத்தும் இவரது கவிதைகளின் கருத்துகளை வெளிப்படுத்த ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்ந்து வாய்ப்பளிக்குமா? "/// புரியலையே????????????????????/.........<br />அருணா செல்வம் சொன்னதையே எனது கருத்தாய் எடுத்து கொள்ளுங்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85087294007761542182013-05-08T05:43:06.422+05:302013-05-08T05:43:06.422+05:30பாட்டுக்கு மெட்டமைத்தால்
கொட்டு தான் கிடைக்கும்.
...பாட்டுக்கு மெட்டமைத்தால் <br />கொட்டு தான் கிடைக்கும்.<br />மெட்டுக்குப் பாட்டமைத்தால் தான்<br />துட்டு கிடைக்கும்...<br /><br />இது தெரியாதா மூங்கில் காற்று?<br /><br />(கொசுறு - நான் கூட மெட்டுக்குப் பாட்டெழுதி<br />இன்று பதிவிட்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் வந்து பாருங்கள்.)<br />பகிர்விற்கு நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67915211368015051712013-05-07T21:43:29.467+05:302013-05-07T21:43:29.467+05:30 கதை மற்றும் காட்சியமைப்புடன் பார்த்தால்தான்
சரியா... கதை மற்றும் காட்சியமைப்புடன் பார்த்தால்தான்<br />சரியாகப் புரிந்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன்<br />விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-444194451289629652013-05-07T20:31:25.048+05:302013-05-07T20:31:25.048+05:30பாடலைக் கேட்டதில்லை... பாடல் வரிகளுக்கு நன்றி...பாடலைக் கேட்டதில்லை... பாடல் வரிகளுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2748379708015763932013-05-07T20:21:43.443+05:302013-05-07T20:21:43.443+05:30இனிய வணக்கம் நண்பரே...
நானும் இதுவரை பாடலைக் கேட்ட...இனிய வணக்கம் நண்பரே...<br />நானும் இதுவரை பாடலைக் கேட்டதில்லை...<br />==<br />பாடலுக்காக புனையப்பட்ட கவிதை..<br />ஒன்றுக்கொன்று இணைத்து <br />புனையப்பட்டவையாக இல்லை <br />என்பது நிதர்சனமான உண்மை...<br />==<br />பார்ப்போம் படம் வந்த பிறகும் கதையுடன் ஒன்றுகிறதா என்று...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59505541446956447952013-05-07T20:16:05.741+05:302013-05-07T20:16:05.741+05:30\\இந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளாக யாருமே நெருங்க...\\இந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளாக யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின்\\ எதை வச்சு இந்த முடிவுக்கு வந்தீகளோ தெரியலை, ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. ரகுமானுக்கு முன்னர் தமிழிலும் வடக்கிலும் பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள், ரகுமானுக்கு ஆஸ்கார் வரை போக வாய்ப்பு கிடைத்தது மற்றவர்களுக்கு அது இல்லை, ஆஸ்கார் வாங்கததால் அவர்கள் இசைஞானத்தை நாம் குறைத்து Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41908864990628913962013-05-07T20:03:14.315+05:302013-05-07T20:03:14.315+05:30இதுவரை கேட்கவில்லை.... கேட்டுவிட்டுச் சொல்கிறேன்....இதுவரை கேட்கவில்லை.... கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com