tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5088420915366867936..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31424421585809808962013-08-01T06:19:04.305+05:302013-08-01T06:19:04.305+05:30வில்லிலிருந்து புறப்பட்டு சென்று விட்ட அம்பும் நம்...வில்லிலிருந்து புறப்பட்டு சென்று விட்ட அம்பும் நம் வாயிலிருந்து வெளிவந்துவிட்ட சொல்லும் நம்முடையதல்ல <br /><br />வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு இலக்கையும் தாக்கலாம். இலக்கை தாண்டி எவர் மீதும் விழுந்து அவர்களை மாய்க்கலாம். <br /><br />எனவேதான் எதையும் வெளியிடுவதற்கு முன் பலமுறை யோசித்தால் நலம்<br /><br />ஆனால் யாரும் அதை செய்வது கிடையாது.<br /> <br />அப்படி செய்பவர்களும் பல நேரங்களில் பல kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15306983832733860752013-06-03T08:07:15.458+05:302013-06-03T08:07:15.458+05:30இது என்னய்யா தில்லாலங்கடி வேலையா இருக்கு. சுஜாதா ம...இது என்னய்யா தில்லாலங்கடி வேலையா இருக்கு. சுஜாதா மனைவி உங்ககிட்ட வந்து பேட்டி குடுத்தாங்களா? எங்கேயோ பத்திரிகைல குடுத்த பேட்டிய வச்சு நாலு வரி சேர்த்துபுட்டா, அதெல்லாம் பதிவாய்டுமாய்யா...? நீங்க செஞ்சா அது சரி...இதையே அடுத்தவன் செஞ்சா அதுக்குப் பேரு காப்பி, பேஸ்ட்டாய்யா...?<br /><br />கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள், புதிர்கள் போன்ற புனைவுகளைத் தவிர மற்ற எல்லாமே ஒரு விதத்துல காப்பிதான்யா. செய்தியை,S. Hameethhttps://www.blogger.com/profile/05177322817969660126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39065566465796453102013-06-03T04:43:39.816+05:302013-06-03T04:43:39.816+05:30உலக மகா எழுத்தாளர்னு நெனைப்போ உங்களுக்கு? உங்களோட ...உலக மகா எழுத்தாளர்னு நெனைப்போ உங்களுக்கு? உங்களோட பெரும்பாலான பதிவுகளும் பேஸ்ட்னு சொல்ல முடியாட்டியும் காப்பின்னு சொல்லலாம். ஹமீதோட பல பதிவுகளை படித்தவன் நானு. உங்களை மாதிரித்தான் சில செய்திகள்ளேர்ந்து தன்னோட விமர்சனத்தையும் பார்வையும் சேர்த்து அவர் செய்திகளைத் தந்திருப்பார்.அதுக்கு நன்றியும் போட்டிருப்பார். அவரோட கவிதைகள்-கதைகள்லாம் பார்த்தா காப்பி மாதிரி தெரியல. ஒன்னு மட்டும் நிச்சயம். ரொம்பப் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80612087018849988342013-05-31T06:19:50.052+05:302013-05-31T06:19:50.052+05:30ஹாஹா!ஹாஹா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43301501483225903172013-05-30T17:29:03.297+05:302013-05-30T17:29:03.297+05:30நன்றி! இதையே காப்பி, பேஸ்ட் போட்டு ஒரு பதிவு போட்ட...நன்றி! இதையே காப்பி, பேஸ்ட் போட்டு ஒரு பதிவு போட்டுடுறேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52586494821438402612013-05-28T23:12:42.690+05:302013-05-28T23:12:42.690+05:30இந்த ஆளுக கமெண்ட் போட்டா வெளங்கிடும்.... அந்தப் பத...இந்த ஆளுக கமெண்ட் போட்டா வெளங்கிடும்.... அந்தப் பதிவுக்க<br /><br />கண்ணாடி முன்னாடி நின்னு தனனைத் தானே புகழ்வது பிடித்திருந்தால் யார் தடுக்கப்ப்போறா....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75888009295843079512013-05-28T22:19:57.907+05:302013-05-28T22:19:57.907+05:30ஆஹா காப்பி அடிக்கிறவங்களை வளைச்சி பிடிச்சிட்டிங்கள...ஆஹா காப்பி அடிக்கிறவங்களை வளைச்சி பிடிச்சிட்டிங்களா? நீங்க சொன்ன மாதிரி ஒன்றிலிருந்து ஒன்றுதான் தோன்றும். ஒரே விஷயமா இருந்தா கூட அவங்கவங்களுக்கு தோணுகிற கோணத்தில்தான் எழுதனும்.. அத விட்டுட்டு அப்படியே நோகாம காபி ஆத்தி குடிச்சிட்டிகிட்டிருந்தா...நியாயமில்லை..! எக்ஸாம்ல நம்மை பார்த்து பக்கத்தில இருக்கவங்க எழுதினாலே நாம நல்லா படிக்கிறவங்கன்னுதானே அர்த்தம்..! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3188778675178367642013-05-28T11:39:54.519+05:302013-05-28T11:39:54.519+05:30சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்.அப்படிதானே! உங்களுக...சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்.அப்படிதானே! உங்களுக்கெல்லாம் புகழ்ச்சியைக் கேட்டு புளிச்சி போச்சு நாங்க எல்லாம் இப்பதானே கேக்கறோம். பேரையும் புகழையும் விரும்பாத பெரிய மனசு யாருக்கும் வராது .ஒ.கே. பாஸ்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19857323568592801842013-05-28T11:15:21.627+05:302013-05-28T11:15:21.627+05:30கூகிள் + மூலம் பகிர முடிகிறதே! முகநூலில் சிறு கவித...கூகிள் + மூலம் பகிர முடிகிறதே! முகநூலில் சிறு கவிதைகள் தவிர மற்றவை நகைச்சுவை, படங்கள்.மற்றும்சிறு செய்திகள் முதலியவை சொந்தமாக படைக்கப் படுவதில்லை. அதனால் யாரும் அவ்வளவாக உரிமை கொண்டாடுவதில்லை.முகநூளில் எது செய்தாலும் பகிர்தலாகவே கொள்ளப் படுகிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54912684179520705702013-05-28T11:03:05.990+05:302013-05-28T11:03:05.990+05:30தேடினால் தெரிந்துவிடும். நான் தேடிய வழிமுறை கூறுகி...தேடினால் தெரிந்துவிடும். நான் தேடிய வழிமுறை கூறுகிறேன். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56115318800020354752013-05-28T11:00:11.884+05:302013-05-28T11:00:11.884+05:30நன்றி மேடம் விரைவில் சொல்கிறேன்.நன்றி மேடம் விரைவில் சொல்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20760393685052291582013-05-28T10:59:44.481+05:302013-05-28T10:59:44.481+05:30செய்திகளை பொருத்தவரை பகிர்வாகக் கொள்ளலாம்.எதுக்கப்...செய்திகளை பொருத்தவரை பகிர்வாகக் கொள்ளலாம்.எதுக்கப்பட்ட பத்திற்கை அல்லது இணைய தளத்திற்கு நன்றி தெரிவிப்பது நல்லது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27767153969298459692013-05-28T10:53:26.942+05:302013-05-28T10:53:26.942+05:30சோம்பேறிகள்தான் காப்பி பேஸ்ட் செய்கிறார்கள் சில சா...சோம்பேறிகள்தான் காப்பி பேஸ்ட் செய்கிறார்கள் சில சாமார்த்திய சாலிகள் அழகாக ரீமேக் செய்து விடுவார்கள் அது பரவாயில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37788555999026008212013-05-28T10:52:17.433+05:302013-05-28T10:52:17.433+05:30நன்றி முனைவர் சார் நன்றி முனைவர் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81081645923024125162013-05-28T10:51:35.789+05:302013-05-28T10:51:35.789+05:30மிக நல்லது மிக நல்லது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9934234811379193652013-05-28T10:51:16.984+05:302013-05-28T10:51:16.984+05:30விரைவில் தொடர்ச்சியை எழுதுகிறேன்.விரைவில் தொடர்ச்சியை எழுதுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89409185929299164812013-05-28T10:50:34.562+05:302013-05-28T10:50:34.562+05:30ஒரு பகுதியை காபி செய்து கண்டுபிடிப்பது என்பது மிகக...ஒரு பகுதியை காபி செய்து கண்டுபிடிப்பது என்பது மிகக் கடினம்.அனெனில் நாமே முகநூல்,ட்விட்டர்,திரட்டிகள் போன்றவரில் இணைத்திருப்போம். அவற்றை எல்லாம் காப்பி என்று காட்டும் உண்மையில் அவை நாமே பகிர்ந்தவையே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34887199174620271812013-05-28T10:48:55.022+05:302013-05-28T10:48:55.022+05:30ஆம் கண்ணதாசன் ஆம் கண்ணதாசன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81365980782521307852013-05-28T10:47:55.128+05:302013-05-28T10:47:55.128+05:30எல்லாம் நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54175296115892496272013-05-28T10:47:26.039+05:302013-05-28T10:47:26.039+05:30அது ஒன்னும் பெரிய விஒஷ்யம் இல்ல. . அந்த நேரத்தில ஒ...அது ஒன்னும் பெரிய விஒஷ்யம் இல்ல. . அந்த நேரத்தில ஒரு பதிவு எழுதிடலாம்னு தோன ஆர்பிச்சிடும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66249468993710480602013-05-28T10:46:11.310+05:302013-05-28T10:46:11.310+05:30சரியான வார்த்தைதான்.பூட்டு போட்டதையே சத்தமின்றி உட...சரியான வார்த்தைதான்.பூட்டு போட்டதையே சத்தமின்றி உடைக்கும்போது பூட்டாதததன் கதி அதோ கதிதான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72349671300736005732013-05-28T10:44:43.177+05:302013-05-28T10:44:43.177+05:30வேற சரியான வழி இல்லை. விட்டுத் தன ஆகனும் வேற சரியான வழி இல்லை. விட்டுத் தன ஆகனும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87495730769974540292013-05-28T10:44:13.689+05:302013-05-28T10:44:13.689+05:30உண்மை. முதன் முதலில தேடும்போது யாராவது காப்பி அடித...உண்மை. முதன் முதலில தேடும்போது யாராவது காப்பி அடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டுதான் தேடினேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17487189882814025452013-05-28T10:43:07.587+05:302013-05-28T10:43:07.587+05:30முழுமையாக தடுப்பது என்பது சாத்தியமில்லை. இருந்தாலு...முழுமையாக தடுப்பது என்பது சாத்தியமில்லை. இருந்தாலும் கொஞ்சம் முயற்சிக்கலாம். விரைவில் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31486924589816974162013-05-28T10:42:11.799+05:302013-05-28T10:42:11.799+05:30விரைவில் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். விரைவில் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com