tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5684159769405017920..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : புஷ்பாமாமியின் புலம்பல்கள்!ஜாக்கிரதைடா!ஜாக்கிரதை!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30414948394642654182013-10-26T07:59:57.122+05:302013-10-26T07:59:57.122+05:30வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்...வணக்கம்<br /><br />வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ<br />http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83361934015463354412013-10-25T04:34:56.043+05:302013-10-25T04:34:56.043+05:30நன்றி!பகவான் ஜி த.ம. 9 விழவில்லையே!நன்றி!பகவான் ஜி த.ம. 9 விழவில்லையே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28712442620928629462013-10-24T20:07:45.787+05:302013-10-24T20:07:45.787+05:30தாங்கள் சொல்வது சரிதான் ஐயா!தாங்கள் சொல்வது சரிதான் ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73550132101919513672013-10-24T18:47:28.710+05:302013-10-24T18:47:28.710+05:30ஆசிரியர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் முரட்டுத் தனம...ஆசிரியர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் முரட்டுத் தனமானவர்கள் என்பது சரியல்ல. முரட்டு தந்தைகளை விட முரட்டு ஆசிரியர்கள் மிகக் குறைவானவர்களே . மோசமாகமும் முரட்டுத் தனமாகவும் மாணவர்களை நடத்துபவர்கள் மிகச் சிலரே! எப்போதுமே அன்பாக நடப்பது என்பது ஞாநிகளுக்குக் கூட சாத்தியமில்லை. உண்மையை சொல்லுங்கள் உங்கள் குழந்தையை நீங்கள் அடித்ததோ திட்டியதோ இல்லையா? அப்படி செய்யும்போது குழந்தைகளுக்கும் கோபம் வருவதும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6531743679631853532013-10-24T18:14:37.123+05:302013-10-24T18:14:37.123+05:30புலம்பல் ஆனாலும் அர்த்தமுள்ள புலம்பல் ...தொடருங்கள...புலம்பல் ஆனாலும் அர்த்தமுள்ள புலம்பல் ...தொடருங்கள் !<br />த.ம 9Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54190625082895732922013-10-24T17:37:11.495+05:302013-10-24T17:37:11.495+05:30 கண்டிப்பதோ, தண்டிப்பதோ எதுவானலும் அது அவனுட... கண்டிப்பதோ, தண்டிப்பதோ எதுவானலும் அது அவனுடைய நன்மைக்காக என்பதை மாணவன் உணரும்படி ஆசிரியர் முதலில் பக்குவமாக செய்ய வேண்டும்<br />அப்படி செய்து விட்டால் இத்தகைய நிலை வராது !இது நான் கண்ட அனுபவம்! அன்று!<br />இன்று எப்படியோ?Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23621437385387590682013-10-24T17:21:52.613+05:302013-10-24T17:21:52.613+05:30வணக்கம் மூங்கில் காற்று.
நீங்கள் அனைவரும் ஆசிரியர...வணக்கம் மூங்கில் காற்று.<br /><br />நீங்கள் அனைவரும் ஆசிரியரின் இடத்தில் இருந்து பேசி இரக்கிறீர்கள்.<br />நான் மாணவர் இடத்திலிருந்து சொல்கிறேன்.<br />நான் படிக்கும் பொழுது எங்களிடம் அன்பை மட்டும் காட்டி<br />தட்டிகொடுத்து வளர்த்த ஆசிரியர்கள் இன்னும் என் மனத்தில்<br />சம்மனம் இட்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் சொன்ன நல்வழிகள்<br />இன்னும் என் காதுகளில் ஒலித்து நல்வழி படுத்துகிறது.<br /><br />அதேஅருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90782866893773043292013-10-24T08:25:08.375+05:302013-10-24T08:25:08.375+05:30புஷ்பா மாமி ரொம்ப நாளாக புலம்பிக் கொண்டிருக்கிறார்...புஷ்பா மாமி ரொம்ப நாளாக புலம்பிக் கொண்டிருக்கிறார்., உந்தையபுலம்பல்களின் இணைப்புகள் பதிவில் கொடுத்திருக்கிறேன் ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14843884010718472162013-10-24T07:47:55.750+05:302013-10-24T07:47:55.750+05:30உண்மைதான் அவர்களுக்கு கொடுக்கப் படும் அழுத்தம் அப்...உண்மைதான் அவர்களுக்கு கொடுக்கப் படும் அழுத்தம் அப்படி. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90225935725061558062013-10-24T07:47:01.779+05:302013-10-24T07:47:01.779+05:30நான் கோட்டை விட்டேன். துளசி டீச்சர் கண்டு பிடிச்சி...நான் கோட்டை விட்டேன். துளசி டீச்சர் கண்டு பிடிச்சிட்டாங்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56699034381649254522013-10-24T07:45:58.415+05:302013-10-24T07:45:58.415+05:30சித்தி வீட்டில வளந்ததால பழக்க தோஷத்தில அப்படி சொல்...சித்தி வீட்டில வளந்ததால பழக்க தோஷத்தில அப்படி சொல்லிட்டான், ஹிஹி டீச்சர் தப்பை கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க. மார்க்கை குறைச்சிடாதீங்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13682353462675920612013-10-24T07:43:21.391+05:302013-10-24T07:43:21.391+05:30தங்கள் பதிவையும் படித்து விடு நிச்சயம் எனது கருக்க...தங்கள் பதிவையும் படித்து விடு நிச்சயம் எனது கருக்க்த்தைக் கூறுகிறேன் ஐயா!அது பற்றி நானும் ஒரு கவிதை எழுதி இருந்தேன் ஐயா! !<a href="http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_10.html" rel="nofollow">தம்பி! ஏனிந்தக் கொலைவெறி? </a>டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51477289385943562842013-10-24T07:35:11.978+05:302013-10-24T07:35:11.978+05:30நன்றி பாண்டியன் நன்றி பாண்டியன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29656026797221927402013-10-24T07:34:37.961+05:302013-10-24T07:34:37.961+05:30கவலைப்பட வேண்டிய விஷயம்தான் கவலைப்பட வேண்டிய விஷயம்தான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76977775501527444742013-10-24T07:33:33.554+05:302013-10-24T07:33:33.554+05:30என்ன செய்வது மாற்று முறை சரியாக அமைவதில்தான் குழப்...என்ன செய்வது மாற்று முறை சரியாக அமைவதில்தான் குழப்பம் உள்ளது <br />நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89393822884566048072013-10-24T07:20:45.458+05:302013-10-24T07:20:45.458+05:30குறைந்தாலாது பரவாயில்லையே என்ற நிலைதான் உள்ளது குறைந்தாலாது பரவாயில்லையே என்ற நிலைதான் உள்ளது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80018277302813546942013-10-24T07:20:04.631+05:302013-10-24T07:20:04.631+05:30நன்றி மாதேவி நன்றி மாதேவி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73397602100220989362013-10-24T07:19:34.590+05:302013-10-24T07:19:34.590+05:30நன்றி சுரேஷ் நன்றி சுரேஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23521674341253778932013-10-24T07:19:06.549+05:302013-10-24T07:19:06.549+05:30உண்மைதான். கண்டிப்பும் சில நேரங்களில் தேவையாகத் தா...உண்மைதான். கண்டிப்பும் சில நேரங்களில் தேவையாகத் தான் இருக்கிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19664752815961796652013-10-24T07:17:46.785+05:302013-10-24T07:17:46.785+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா! புகழ்பெற்ற ப...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா! புகழ்பெற்ற பள்ளிகளும் கல்லூரிகளும் நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து விடுகின்றன. அவர்களை வைத்துக்கொண்டு அளிப்பது சிறப்பான கல்வியல்ல.கல்விப் பின்புலம் இல்லாத மாணவர்களுக்கு அளிக்கப் படும் கல்வியே போற்றத் தக்கது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84935016635369539412013-10-24T07:14:29.932+05:302013-10-24T07:14:29.932+05:30எல்லோருமே உளவியல் அறிந்து வளர்க்கக் கூடிய சாத்தியம...எல்லோருமே உளவியல் அறிந்து வளர்க்கக் கூடிய சாத்தியம் இல்லை. மனது கேடோதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன.கொஞ்சம் சிந்திப்பவந்தப்பித்துக் கொள்கிறான். தன்னிலை மறப்பவன் துன்பம் அனுபவிக்கிறான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52229242356469588342013-10-24T07:12:28.558+05:302013-10-24T07:12:28.558+05:30கற்றுக் கொண்டால் நன்மைதான் கற்றுக் கொண்டால் நன்மைதான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35995574005871817272013-10-24T07:11:58.776+05:302013-10-24T07:11:58.776+05:30நிச்சயமாக.நிச்சயமாக.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61601099592208103262013-10-24T07:11:13.277+05:302013-10-24T07:11:13.277+05:30ஆம் இதில் பெற்றோருக்கும் முக்கியப் பங்கு உண்டு ஆம் இதில் பெற்றோருக்கும் முக்கியப் பங்கு உண்டு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20671847997037491322013-10-24T07:09:11.571+05:302013-10-24T07:09:11.571+05:30யாராவது கரெக்டா கண்டு பிடிக்கறாங்களா ன்னுங்கலான்ன...யாராவது கரெக்டா கண்டு பிடிக்கறாங்களா ன்னுங்கலான்னு பாத்தேன். ஹிஹிஹி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com