tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5710132711854845678..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35881063393217986722016-01-30T21:00:22.520+05:302016-01-30T21:00:22.520+05:30 தனி ஒருவரால் மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பல... தனி ஒருவரால் மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பல்வேறு முகம் தெரியாத தியாகிகளின் தியாகத்தால் விளைந்ததே சுதந்திரம். ஆனால் அவர்களின் முக வடிவாக காந்தி கருதப் படுகிறார்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-499142282638739862014-02-05T12:53:39.884+05:302014-02-05T12:53:39.884+05:30ஹே ராம்.... ஹே ராம்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54803111641743488732014-02-04T06:04:57.782+05:302014-02-04T06:04:57.782+05:30I second it !I second it !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89796143746580091832014-02-03T08:41:59.075+05:302014-02-03T08:41:59.075+05:30காந்தியின் காலத்தையொட்டிய நேருவை எடுத்துக் கொள்வோம...காந்தியின் காலத்தையொட்டிய நேருவை எடுத்துக் கொள்வோம்.. நேருவை இன்னும் நம்மால் எப்படிக் கொண்டாட முடிகிறது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71690094742457600342014-02-03T08:41:16.735+05:302014-02-03T08:41:16.735+05:30ஒரு தனிமனிதனாகப் பார்க்கையில் பாரதி மீதும் குற்றப்...ஒரு தனிமனிதனாகப் பார்க்கையில் பாரதி மீதும் குற்றப் பார்வை விழுகிறது. அதற்காக அவருடைய தேசியக் கொள்கைகளையும் கவிதைத் திறனையும் ஒதுக்க முடியுமா? காந்தியை அடையாளம் காட்டுவது அவருடைய தனிப்பட்ட கொள்கைகள் அல்ல - நாட்டுக்காக தன்னையளிக்கத் துணிந்ததே அவரின் அடையாளம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23374280594251890232014-02-03T08:39:11.358+05:302014-02-03T08:39:11.358+05:30ஒரு தனிமனிதனாக நாட்டின் தலையெழுத்தை மாற்றக் களத்தி...ஒரு தனிமனிதனாக நாட்டின் தலையெழுத்தை மாற்றக் களத்தில் இறங்கிய துணிச்சலுக்கும் முயற்சி தோற்காது என்ற நம்பிக்கையும் தன்னுடைய செயல் அடுத்த ஆயிரம் வருடங்களுக்கான முன்னோடியாக விளங்கும் தொலைநோக்கு.. இவை தான் காந்தியின் கொள்கைகள். சுதந்திர போராட்டத்தில் இறங்க வேண்டிய அவசியமே இல்லாத ஒருவர் இறங்கி தலைமை தாங்கி தொண்டனாகவும் இருந்து.. அண்ணலைப் போல் யார் வருவார்? வாய்ப்பே இல்லை.<br />அரசியல் ஆதாயங்களுக்காக அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73589717108018300232014-02-02T18:26:09.792+05:302014-02-02T18:26:09.792+05:30M K Gandhi is a controversial historical figure. ...M K Gandhi is a controversial historical figure. The more he is researched, the more he is becoming an icon to hate. So, lets just accept what was transferred to us when we were children. Ignorance is bliss.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53679267383165717012014-02-01T21:42:16.291+05:302014-02-01T21:42:16.291+05:30தங்கள் கட்டுரை மிக உருக்கமாக இருக்கிறது என்றாலும் ...தங்கள் கட்டுரை மிக உருக்கமாக இருக்கிறது என்றாலும் <br />நிலவன் அண்ணா சொல்வதை போல எனக்கும் சில கேள்விகள் இருக்கின்றன ?<br />சோஷலிச நாட்டிற்கு தந்தை தன்னை சனாதன இந்து என்பதை என்னாலும் ஏற்கமுடியவில்லை!அப்புறம் "அவர்கள் உண்மைகள்" சொல்வதைபோல் இப்போ தேவை கோட்சேகள்தானோ? மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82215085064127302712014-02-01T19:41:57.732+05:302014-02-01T19:41:57.732+05:30காந்தியை பற்றிய இரு சம்பவங்கள் அருமையாக சொல்லி அழக...காந்தியை பற்றிய இரு சம்பவங்கள் அருமையாக சொல்லி அழகாக பதிவிட்டீர்கள் உதாரணமாக கொடுத்த மெய்ப்பொருள் நாயனார் பற்றிய பெரிய புராண வரிகள் அருமை! நான் பத்தாம் வகுப்பில் படித்த வரிகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. எத்தனையோ வேறுபாடுகள் இருப்பினும் அவர் நம் தேசத்தந்தை! இதை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது. சிறப்பான பகிர்வு. என் டேஷ் போர்டில் இந்தபதிவு வரவில்லை! இன்று முகநூல் மூலம் வந்தேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58062807859127398342014-02-01T17:44:23.116+05:302014-02-01T17:44:23.116+05:30காந்தி உயர்ந்தவர்தான். ஆனால், பகத்சிங்கை அவர் நினை...காந்தி உயர்ந்தவர்தான். ஆனால், பகத்சிங்கை அவர் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார்கள் இதற்குப் பதில் இல்லையே! <br />அம்பேத்கருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்ததையும் நம்மால் ஏற்கமுடியவில்லையே! இப்படிச் சில கேள்விகள் இருப்பதால்... சும்மா ப்ளளிப் பிள்ளைகள் போல் “காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்” என்னும் ஒற்றைவரி வரலாற்றையும் ஏற்கமுடியவிலலையே! கடைசிவரை அவர்தன்னை ஒரு “சனாதனஇந்து “ நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64067479189203656292014-02-01T16:31:16.261+05:302014-02-01T16:31:16.261+05:30முரளி அண்ணா,
காந்தி அண்ணலை பலர் மறந்தே விட்டார்கள...முரளி அண்ணா,<br /><br />காந்தி அண்ணலை பலர் மறந்தே விட்டார்கள் . உங்கள் பதிவு அருமை. செஞ்சிக் கோட்டை பற்றி நீங்கள் முன்பு இட்ட பதிவை மீள் பதிவு செய்ய இயலுமா ?<br /><br />நேசமணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26571870269458922472014-02-01T15:44:39.379+05:302014-02-01T15:44:39.379+05:30கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்ல...கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை.<br />>><br />நிஜம்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69258149255027800452014-02-01T15:25:32.331+05:302014-02-01T15:25:32.331+05:30காந்தி மஹான் எங்கள் காலை கதிரவன்
அவர் உதித்ததும் எ...காந்தி மஹான் எங்கள் காலை கதிரவன்<br />அவர் உதித்ததும் எங்கள் காரிருள் மறைந்ததம்மா..... என்ற வானெலிப் பாட்டை சிறுவயதில் பல தடவை கேட்டிருக்கிறேன். <br /><br />அவர் சுடப்பட்ட போது என்று தலைப்புக் கொடுத்துவிட்டு....... ஏமாற்றிவிட்டீர்கள். அதன் பின்புலத்தைப் பற்றி ஏதோ எழுதியிருப்பதைப் போல் நினைக்க வைத்து மோசம் செய்துவிட்டீர்கள் அண்ணா. நீங்கள் எழுதியிருப்பது ஜஸ்ட் செய்திக் குறிப்பே. மார்கெட்டிங்க் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12702205552930408842014-02-01T12:26:34.838+05:302014-02-01T12:26:34.838+05:30அகிம்சை காந்தியுடன் இறந்துவிடவில்லை.இன்னும் வாழ்ந்...அகிம்சை காந்தியுடன் இறந்துவிடவில்லை.இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.நம்பவில்லை என்றால் http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.ஊடகங்களின் செய்திகளில் இவ்வாறானவர்களைப் பற்றி பெரிதாகக் குறிப்பிட மாட்டார்கள்.இதெல்லாம் தெரியாமல் அகிம்சை செத்துவிட்டது என்றால் எப்படி ? S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77922569898456582802014-02-01T10:42:21.452+05:302014-02-01T10:42:21.452+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.LICKALIMUTHUhttps://www.blogger.com/profile/12094541708545699888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57528722800127683152014-02-01T10:42:03.923+05:302014-02-01T10:42:03.923+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.LICKALIMUTHUhttps://www.blogger.com/profile/12094541708545699888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33286494724399809482014-02-01T10:41:27.111+05:302014-02-01T10:41:27.111+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.LICKALIMUTHUhttps://www.blogger.com/profile/12094541708545699888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78572978409327650662014-02-01T10:33:07.068+05:302014-02-01T10:33:07.068+05:30காந்திபற்றி மோடிவிட்ட டிவிட்டரில் நான் சொன்னதுஇதுத...காந்திபற்றி மோடிவிட்ட டிவிட்டரில் நான் சொன்னதுஇதுதான். "மகாத்மா காந்தியின் கொள்கைகளை படிக்க எல்லோருக்கும் புடிக்கும் ஆனால் அதை பின்பற்றதான் யாருக்கும் பிடிக்காது"Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61340803918350785522014-02-01T10:28:48.144+05:302014-02-01T10:28:48.144+05:30அன்று நமக்கு தேவை தலைவர்(காந்திதான்) கோட்சே அல்ல ஆ...அன்று நமக்கு தேவை தலைவர்(காந்திதான்) கோட்சே அல்ல ஆனால் இன்று நமக்கு நிறைய தேவை கோட்சேக்கள்தான் தலைவர்கள் அல்ல... மறைந்திருக்கும் கோட்சேக்களே வெளிவந்து இந்தியாவை இப்போது உள்ள தலைவர்களிடம் இருந்து காப்பாத்தேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77454887716969250142014-02-01T10:17:25.520+05:302014-02-01T10:17:25.520+05:30காந்தியால் தான் இந்தியா சுதந்திரமடைந்தது என்பதில் ...காந்தியால் தான் இந்தியா சுதந்திரமடைந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் ஒரு அகிம்சாவாதியாக தனது கொள்கையில் உறுதியுடன் விளங்கியவர் காந்தி S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37274455698618269072014-02-01T09:32:52.274+05:302014-02-01T09:32:52.274+05:30வணக்கம் ஐயா
தங்களின் இந்த பதிவு காந்தியடிகள் மீதும...வணக்கம் ஐயா<br />தங்களின் இந்த பதிவு காந்தியடிகள் மீதும் தங்களின் மீதும் இருந்த மரியாதையை மிகுவித்திருக்கிறது என்றே நான் கூறுவேன். காந்தியடிகள் சுட்டுக்கொல்லப் பட்ட நிகழ்வுக்கு மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் பாடலை ஒப்பிட்டது தங்களின் புத்திக்கூர்மையைப் பறைசாற்றுகிறது. மகன்கள் பற்றிய தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28514622825131517692014-02-01T09:14:29.590+05:302014-02-01T09:14:29.590+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஆம்பூர் பரந்தாமன்https://www.blogger.com/profile/12786929241495656673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56297796307176672012014-02-01T09:13:40.650+05:302014-02-01T09:13:40.650+05:30பதிவு அருமைபதிவு அருமைஆம்பூர் பரந்தாமன்https://www.blogger.com/profile/12786929241495656673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15402458332164411362014-01-31T21:38:23.130+05:302014-01-31T21:38:23.130+05:30ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள...ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை அவன் உணர்ந்து கொள்வான் // இது எல்லா காலத்திற்கும் பொருந்தும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68992671288526028542014-01-31T20:32:33.451+05:302014-01-31T20:32:33.451+05:30 அருமையான பதிவு. அருமையான பதிவு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com