tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5727365868060542195..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22322646740419434272014-02-01T23:33:36.373+05:302014-02-01T23:33:36.373+05:30இந்த அதிசிய மணிதர்களுக்கு விருது கொடுத்து அவர்களை ...இந்த அதிசிய மணிதர்களுக்கு விருது கொடுத்து அவர்களை இந்த சமுதாயத்தின் ஊன்று கோலாக பாவிங்கள் அப்பனாதான் இவர்களுக்கு தாழ்வு மனப்பக்குவம் இல்லாமல் போகும்haihttps://www.blogger.com/profile/08696790206383933517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53078019090052890172012-03-24T09:22:20.603+05:302012-03-24T09:22:20.603+05:30கவிதை வடிவில் கருத்திட்டதற்கு நன்றி ஐயா!கவிதை வடிவில் கருத்திட்டதற்கு நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71447063613450000282012-03-23T08:33:26.230+05:302012-03-23T08:33:26.230+05:30ஆண்டவன் படைப்பில் கொடுமை-இதை
அறிவது அனைவரின் க...ஆண்டவன் படைப்பில் கொடுமை-இதை<br /> அறிவது அனைவரின் கடமை<br /> ஈண்டெவர் மறப்பினும் மடமை-இவரை<br /> இழிவாய் பேசலும் மடமை<br /> வேண்டியேப் போட்டீர் பதிவே-அவர்<br /> வேதனை விளங்கிட இதுவே<br /> தூண்டுமே மக்களை அறிய-நல்<br /> தொண்டாய்ப் போற்றிட உரிய<br /> நன்றி!<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8935378507275157662012-03-18T05:51:59.348+05:302012-03-18T05:51:59.348+05:30அன்பு நண்பர் சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி. Liebst...அன்பு நண்பர் சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி. Liebster Blog விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.<br />விருதை பெற்றுக்கொண்டமைக்கான பதிவையும் வெளியிடுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49755445451524504922012-03-17T20:31:36.768+05:302012-03-17T20:31:36.768+05:30நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழி...நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59364620556489542672012-03-17T20:11:30.647+05:302012-03-17T20:11:30.647+05:30அட்சயா அவர்கள் எனக்கு வழங்கிய விருதை, நான் தங்களுக...அட்சயா அவர்கள் எனக்கு வழங்கிய விருதை, நான் தங்களுக்கும் வழங்க விரும்புகிறேன். தங்களது பதிவுகளை பெருமைப்படுத்தும் சிறு வாய்ப்பாக இதை கருதுகிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து கீழுள்ள இணைப்பின் மூலம் வருகைதந்து விருதினை ஏற்றுக்கொள்ள, தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி!http://vstamilan.blogspot.com/2012/03/blog-post.htmlSubramanianhttps://www.blogger.com/profile/03284089502489900095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23444629701693848342012-03-17T10:44:59.045+05:302012-03-17T10:44:59.045+05:30நன்றிநன்றிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66287249852488964472012-03-15T09:17:37.582+05:302012-03-15T09:17:37.582+05:30மிகவும் மனதை பாதித்த பதிவு இது. அவர்களின் விலாசம் ...மிகவும் மனதை பாதித்த பதிவு இது. அவர்களின் விலாசம் கிடைத்தால் உங்கள் பதிவில் அப்டேட் செய்யுங்கள். அதன் பிறகு என்னால் முடிந்த உதவிகளை செய்க்கிறேன். உங்களின் நல்ல எண்ணத்திற்கு எனது வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com