tag:blogger.com,1999:blog-4146548180992027509.post6022168359309660067..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : என் மனைவிக்கு எதுவும் தெரியாது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68682599345327967612021-03-08T09:06:54.115+05:302021-03-08T09:06:54.115+05:30பெண்ணின் பெருந்தக்க யாவுள...?பெண்ணின் பெருந்தக்க யாவுள...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38928435312971694312013-03-09T13:49:45.582+05:302013-03-09T13:49:45.582+05:30இது மகளிர் தினப் பதிவு என்றில்லாமல் எப்போதுமே பயன்...இது மகளிர் தினப் பதிவு என்றில்லாமல் எப்போதுமே பயன் தரும் பதிவு.<br />சிந்து பைரவி படத்தில் கணவன் லதா மங்கேஷ்கரின் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும்போது பருப்பு பொடி அரைக்க மிக்ஸி போடுவாள் மனைவி. 'ஞான சூன்யம்! லதாவின் பாட்டைக் கேட்காமல் மிக்ஸி போடுகிறாயே! என்று கோபித்துக் கொள்ளும் கணவனிடம் மனைவி கேட்பாள் 'லதா மங்கேஷ்கர் வந்து உங்களுக்கு பருப்புப் பொடி அரைத்துக் கொடுப்பாளா?' என்று!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28765052473218519602012-04-22T11:02:05.875+05:302012-04-22T11:02:05.875+05:30அருமையான பதிவு.., ஆழ்ந்த கருத்துக்கள் ..!அருமையான பதிவு.., ஆழ்ந்த கருத்துக்கள் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77566985584816479762012-04-17T20:02:18.151+05:302012-04-17T20:02:18.151+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2087259347185105512012-03-29T01:52:16.451+05:302012-03-29T01:52:16.451+05:30பல இடங்களில் இப்படித்தான் தன் மனைவிக்கு ஏதும் தெரி...பல இடங்களில் இப்படித்தான் தன் மனைவிக்கு ஏதும் தெரியாது என்றே கணவர்மார் நினைகிறார்கள் .ஆனால் தெரிந்தும் தெரியாதது போல இருந்து எத்தனை குடும்பங்களில் மனைவிமாரின் பெருந்தன்மையால் கணவர்களின் அமைதி கெடுக்க படாமல் இருக்கின்றது . அன்பு சுரக்கும் இதயம் பெண்களுடையது . அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டு அவளுக்கு ஒன்றும் தெரியாது என்றே பல கணவர்கள் மகில்வோடு இருக்கிறார்கள் 'கிருபா பிள்ளைhttps://www.blogger.com/profile/03061812392562780286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81041181843721204482012-03-28T01:21:11.286+05:302012-03-28T01:21:11.286+05:30சிறப்பான பதிவு!சிறப்பான பதிவு!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86461896928156979422012-03-21T14:03:49.340+05:302012-03-21T14:03:49.340+05:30தமிழ்மனம் 2தமிழ்மனம் 2Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40530392268333176712012-03-11T07:20:09.110+05:302012-03-11T07:20:09.110+05:30கருத்திட்டோருக்கு நன்றி.கருத்திட்டோருக்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41383217051804115032012-03-11T00:44:05.163+05:302012-03-11T00:44:05.163+05:30புரிந்ததா ஒரு நாடு வளர வீடு வளர வேண்டும் அந்தக் கட...புரிந்ததா ஒரு நாடு வளர வீடு வளர வேண்டும் அந்தக் கடமையைச் சிறப்பாகச் செய்தாலே உலகம் உயரும். அக்கடமையை ஒழுங்காக அப்பெண் செய்திருக்கின்றாள். நல்ல பதிவு வாழ்த்துகள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33365298496390859552012-03-09T20:04:15.035+05:302012-03-09T20:04:15.035+05:30கணவன்மார்களின் தவறான மன ஓட்டத்தைப் பற்றி அருமையாகச...கணவன்மார்களின் தவறான மன ஓட்டத்தைப் பற்றி அருமையாகச் சொல்லி நிற்கிறது பதிவு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20944190333298753492012-03-09T08:23:31.545+05:302012-03-09T08:23:31.545+05:30இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம் அப்படின்ணு சொல்...இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம் அப்படின்ணு சொல்லி ஆண்களுக்கு நல்ல அறிவுரை தந்த பதிவு...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69539771267770373872012-03-08T23:24:22.448+05:302012-03-08T23:24:22.448+05:30ஆஹா! இந்தத்தங்களின் பதிவு மிகவும் அருமை தான்.
பல ...ஆஹா! இந்தத்தங்களின் பதிவு மிகவும் அருமை தான்.<br /><br />பல வீடுகளில் பல கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்றே நினைக்கிறார்கள். <br /><br />சில் வீடுகளில் அதுவே உண்மையும் கூட. <br /><br />ஆனால் இந்தக் கதையில் வரும் மனைவிக்கு எது மிக முக்கியமோ அது தெரிந்துள்ளது. அதுவே போதும். <br /><br />அனாவஸ்யமாக எல்லோருக்கும் எல்லாமே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல எதிர்பார்ப்பதும் நல்லதல்ல. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11493547505607220052012-03-08T21:49:44.495+05:302012-03-08T21:49:44.495+05:30VERY AWESOME POST . MIGA ARUMAIVERY AWESOME POST . MIGA ARUMAISATYA LAKSHMIhttps://www.blogger.com/profile/02491989518064580918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12496262876527166882012-03-08T21:09:50.631+05:302012-03-08T21:09:50.631+05:30பெரியவர் சொன்னதில் இருந்து ஏதோ புரிந்தது.
எல்லாம...பெரியவர் சொன்னதில் இருந்து ஏதோ புரிந்தது. <br /><br />எல்லாமே உள்ளங்கை நெல்லிக்கனிகள்..<br /><br />சிறப்பான மகளிர்தின பதிவுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72410451676977074162012-03-08T15:52:33.169+05:302012-03-08T15:52:33.169+05:30நன்றுநன்றுகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67817356022007906252012-03-08T11:09:57.163+05:302012-03-08T11:09:57.163+05:30மகளிர் தின சிறப்புப் பதிவு மிக மிக அருமை
அவசியம் த...மகளிர் தின சிறப்புப் பதிவு மிக மிக அருமை<br />அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதை அவர்கள்<br />தெரிந்து வைத்துக் கொண்டுள்ளர்கள்<br />நாம் தான் தேவையற்றவைகளை தெரிந்து வைத்துக் கொண்டு<br />நாமும் குழம்பி எல்லோரையும் குழப்பிக் கொண்டுள்ளோம்<br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88393810909232114072012-03-08T10:48:50.770+05:302012-03-08T10:48:50.770+05:30appadi antha aluvuku thrinjathu kooda en pondatiku...appadi antha aluvuku thrinjathu kooda en pondatiku thriyalaiye,,,,,,,,, naan enna pannuve.... enna pannuveeeeeeeeAnonymousnoreply@blogger.com