tag:blogger.com,1999:blog-4146548180992027509.post6686013203586554413..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நாய் குணம்! கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44984087841578833602016-10-20T18:10:31.177+05:302016-10-20T18:10:31.177+05:30ஆகா...
விஜூ.அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றிஆகா...<br />விஜூ.அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13328320138516920492016-10-19T23:41:58.798+05:302016-10-19T23:41:58.798+05:30வணக்கம்.
நாய்க்குணம் பற்றிய,
குக்கலைப்பிடித்து ந...வணக்கம்.<br /><br />நாய்க்குணம் பற்றிய,<br /><br />குக்கலைப்பிடித்து நாவி…. எனத் தொடங்கும் பாடல் விவேக சிந்தாமணித் தொகுப்பில் உள்ளது. பிரபலமானது. பெரும்பாலோர் அறிந்தது.<br /><br />“நாயைக் குளிப்பாட்டி நடுவீடல வைச்சாலும்…..” என மக்களிடையே வழங்கப்படும் பழமொழியின் பொருளுடையது.<br /><br />இன்னொரு பாடலொன்று இருக்கிறது. அதிகப் பிரபலமாகாதது. ( என நினைக்கிறேன் )<br /><br />“ உணங்கி ஒருகால் முடமாகி ஒருகண்ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39296042739335472102016-10-17T01:27:33.071+05:302016-10-17T01:27:33.071+05:30வெகு அருமை முரளி.
எனக்குத் தெரிந்து கதை ஒன்றை கவித...வெகு அருமை முரளி.<br />எனக்குத் தெரிந்து கதை ஒன்றை கவிதையாக்கியது நீங்கள் தான்.<br />Non-detail எனப்படும் ஆங்கிலத் துணைப்பாடத்தில் படித்தது. (நாம் இருவரும் ஒரே காலத்தில் படித்திருப்போம் என் எண்ணுகிறேன்)<br />மூலக்கதை நெகிழ்ச்சி என்றால், முரளியின் கவிதை மகிழ்ச்சி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11554945749636572722016-10-16T22:21:12.779+05:302016-10-16T22:21:12.779+05:30இந்தக் கதைக்கேற்ற ஒரு திருக்குறள் சொல்லவா?
“உதவி வ...இந்தக் கதைக்கேற்ற ஒரு திருக்குறள் சொல்லவா?<br />“உதவி வரைத்தன்று உதவி, உதவி<br />செயப்பட்டார் சால்பின் வரைத்து” நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38304737752216439952016-10-16T22:18:05.057+05:302016-10-16T22:18:05.057+05:30ஆகா.. கதைக் கவிதை! தமிழில் கவிஞர் சிற்பிதான் இதைப்...ஆகா.. கதைக் கவிதை! தமிழில் கவிஞர் சிற்பிதான் இதைப் பிரபலப் படுத்தியவர். மூலக்கதையை எழுதியவரை நான் சொல்லலாம்னா நண்பர் விஜூ சொல்லிட்டார் (எனக்குத் தெரியாதென்று இதைவிட எப்படிச் சொல்வது சாமி?) கவிதை ஆக்கம் அருமை! முயற்சியில் புதுமை மூங்கில் காற்று முரளிக்கே உரிமை! தொடருங்கள் த.ம.8நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26883502923253303042016-10-16T10:54:12.181+05:302016-10-16T10:54:12.181+05:30நன்றி விஜூ மிக சரியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள்...நன்றி விஜூ மிக சரியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். நிச்சயம் நீங்கள் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று நம்பினேன். இக்கதை நான் +2 படிக்கும்போது ஆங்கிலதுணைப் பாடத்தில் இடம் பெற்றிருந்தது. எம் மனதில் நீங்க இடம் பெற்றது இந்தக் கதை. இதை அப்படியே கதையாக மொழி பெயர்க்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். மூலக் கதை முழு வடிவில் என்னிடம் இல்லை. அதனால் எனக்கு நினைவில் உள்ளவற்றை வைத்து ஆனால் நாய் சொல்வது போல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71515446511555460162016-10-16T09:10:12.593+05:302016-10-16T09:10:12.593+05:30வணக்கம் ஐயா.
நெடுநாள் கழித்து வருகிறேன். தங்களின்...வணக்கம் ஐயா.<br /><br />நெடுநாள் கழித்து வருகிறேன். தங்களின் மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டும்.<br /><br />முதலில் தங்களின் மொழியாக்கம் மிக அருமை. மூலத்தையும் படித்ததால் சொல்கிறேன்.<br /><br />தங்களின் தழுவல்,<br /><br />திரு. ஆர். கே. நாராயண் அவர்களின்,<br /><br />"The Blind Dog" <br /><br />என்பதன் தமிழாக்கம்.<br /><br />கதையொன்றின் மொழிபெயர்ப்புக் கவிதையாக்கம் இவ்வளவு செம்மையாக ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80818181036557408452016-10-14T19:02:50.890+05:302016-10-14T19:02:50.890+05:30இது கதையல்ல
கவிதை என்றீர் - இந்தக்
கவிதைக்கு உள்ளே...இது கதையல்ல<br />கவிதை என்றீர் - இந்தக்<br />கவிதைக்கு உள்ளே<br />சிறந்த கதை<br />இளையோடி இருக்கிறதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37980262213450516852016-10-14T16:22:20.295+05:302016-10-14T16:22:20.295+05:30அருமையான கவிதை.
நன்றி மறக்காத நாய், நன்றி மறந்த மன...அருமையான கவிதை.<br />நன்றி மறக்காத நாய், நன்றி மறந்த மனிதன்.<br />நாயின் நிலை கண்டு கனத்து போனது மனது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55997174415052146842016-10-14T07:10:37.650+05:302016-10-14T07:10:37.650+05:30மனதை தொட்ட வரிகள் ஐயா
ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றை இது...மனதை தொட்ட வரிகள் ஐயா<br />ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றை இது போல் படித்த நினைவு வருகிறது<br />சரியா என்று தெரியவில்லைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79853994270851452232016-10-14T06:30:51.264+05:302016-10-14T06:30:51.264+05:30மூலம் எது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் எழுதிய...மூலம் எது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் எழுதியிருப்பது மனத்தைத் தொட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2735571216689600912016-10-14T00:26:30.612+05:302016-10-14T00:26:30.612+05:30உங்களின் கைவண்ணம் மிக அருமை......மதுரைத்தமிழா உங்க...உங்களின் கைவண்ணம் மிக அருமை......மதுரைத்தமிழா உங்களுக்கு விடை தெரியும என்று கேட்டு இருந்தால் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் நீங்கள் பொதுவெளியில் கேட்டுள்ளதால் பதில் சொல்லாமல் செல்லுகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71113353661896762372016-10-13T20:24:12.600+05:302016-10-13T20:24:12.600+05:30மூலக்கதை யாருடையதாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள...மூலக்கதை யாருடையதாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் கவிதை எனக்கு ரொம்பவே பிடித்தது..... வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59273033862997633542016-10-13T17:39:49.124+05:302016-10-13T17:39:49.124+05:30மிக நீண்ட கவிதை இருப்பினும் விடயங்கள் நிறைய தந்தது...மிக நீண்ட கவிதை இருப்பினும் விடயங்கள் நிறைய தந்தது முடிவு வரிகள் நச் என்று இருந்தது நன்று<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77052795592625072362016-10-13T16:56:35.969+05:302016-10-13T16:56:35.969+05:30அனைத்தும் சிந்தனையைத் தூண்டும்படி உள்ளது. அருமை.அனைத்தும் சிந்தனையைத் தூண்டும்படி உள்ளது. அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23987865502228439222016-10-13T16:43:08.076+05:302016-10-13T16:43:08.076+05:30நிச்சயமாக நீங்கள் எழுதிய கவிதை ஒரிஜினல் கதையை விட ...நிச்சயமாக நீங்கள் எழுதிய கவிதை ஒரிஜினல் கதையை விட நன்றாக இருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56284575149775209582016-10-13T15:18:58.529+05:302016-10-13T15:18:58.529+05:30அருமை!முரளி! அருமை!அருமை!முரளி! அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48593846868063705012016-10-13T11:40:14.895+05:302016-10-13T11:40:14.895+05:30தாங்கள் எழுதியுள்ள கவிதை வரிகள் அனைத்தும் மிகவும் ...தாங்கள் எழுதியுள்ள கவிதை வரிகள் அனைத்தும் மிகவும் அருமையாய் உள்ளன. பாராட்டுகள். <br /><br />அதுவும் அந்தக்கடைசி நான்கு முத்திரை வரிகள் ஜோர் ஜோர் ... வாழ்த்துகள். <br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />[மூலக்கதையின் பெயரோ எழுதியவரோ எதுவும் நானும் அறியேன்..] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83176132629590215062016-10-13T10:33:44.677+05:302016-10-13T10:33:44.677+05:30மூலக்கதையின் பெயரோ எழுதியவரோ எதுவும் அறியேன்.. ஆனா...மூலக்கதையின் பெயரோ எழுதியவரோ எதுவும் அறியேன்.. ஆனால் உங்கள் கவிதை வரிகள் பிரமாதம். அந்த நாய்ப்பிழைப்பு என்ன பிழைப்பு... மனம் நெகிழ்த்தும் பாடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com