tag:blogger.com,1999:blog-4146548180992027509.post7710421347696390884..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா?+கேபிளின் கவிதை விமர்சனம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53792691836143942882013-04-29T21:39:56.884+05:302013-04-29T21:39:56.884+05:30கவிதை விளக்கம் மிக அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்...
...கவிதை விளக்கம் மிக அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்...<br /><br />அழகு...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7487367058377626672012-09-20T07:42:10.673+05:302012-09-20T07:42:10.673+05:30//ஹேமா said...
கவிதையை மிக ரசித்தேன்.உங்கள் கவ...//ஹேமா said...<br /> கவிதையை மிக ரசித்தேன்.உங்கள் கவிதையையும் கூட.இன்னும் இன்னும் எழுத என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி !//<br />நன்றி ஹேமா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71848592146390773682012-09-20T07:41:29.167+05:302012-09-20T07:41:29.167+05:30//அப்பாதுரை said...
தொடர்ந்து எழுதி இன்னும் பல...//அப்பாதுரை said...<br /> தொடர்ந்து எழுதி இன்னும் பல மைல்கல்களைத் தொட வாழ்த்துக்கள்.<br /> தமிழ்மணம் பரிந்துரை விவரம் புரிந்த மாதிரி இருக்கிறது.<br /> கேபிளின் கவிதையும் நன்றாக இருக்கிறது, உங்களின் திருத்தம் போலவே. முதலில் குறிப்பிடப்பட்ட சிக்கன் setup, கடைசியில் வருவது payback. சினிமாக்காரர் கவிதையாச்சே? முதலில் வராவிட்டால் கடைசியில் ரசித்திருக்க முடியாதென்று நினைக்கிறேன்.//<br />இது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-854745846348438562012-09-20T07:39:40.207+05:302012-09-20T07:39:40.207+05:30//குட்டன் said...
கலக்கிட்டீங்க முரளிதரன்!//
ந...//குட்டன் said...<br /> கலக்கிட்டீங்க முரளிதரன்!//<br />நன்றி குட்டன் <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62253449042810884492012-09-20T01:40:21.189+05:302012-09-20T01:40:21.189+05:30கவிதையை மிக ரசித்தேன்.உங்கள் கவிதையையும் கூட.இன்னு...கவிதையை மிக ரசித்தேன்.உங்கள் கவிதையையும் கூட.இன்னும் இன்னும் எழுத என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40654901803047183992012-09-19T17:45:28.539+05:302012-09-19T17:45:28.539+05:30தொடர்ந்து எழுதி இன்னும் பல மைல்கல்களைத் தொட வாழ்த்...தொடர்ந்து எழுதி இன்னும் பல மைல்கல்களைத் தொட வாழ்த்துக்கள்.<br />தமிழ்மணம் பரிந்துரை விவரம் புரிந்த மாதிரி இருக்கிறது. <br /><br />கேபிளின் கவிதையும் நன்றாக இருக்கிறது, உங்களின் திருத்தம் போலவே. முதலில் குறிப்பிடப்பட்ட சிக்கன் setup, கடைசியில் வருவது payback. சினிமாக்காரர் கவிதையாச்சே? முதலில் வராவிட்டால் கடைசியில் ரசித்திருக்க முடியாதென்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25593434423146220422012-09-19T13:11:31.223+05:302012-09-19T13:11:31.223+05:30அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி சகோ எங்க பக...அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்கAnonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43552015807866736902012-09-18T21:32:30.575+05:302012-09-18T21:32:30.575+05:30நல்லதொரு பதிவு..
தமிழ்மண வாசகர் பரிந்துறையில் வெளி...நல்லதொரு பதிவு..<br />தமிழ்மண வாசகர் பரிந்துறையில் வெளியான என்னுடைய பதிவுகள் ஒன்றுக்குமே என்னுடைய வாக்கினை நான் அளித்தது கிடையாது. சொல்லப் போனால் தமிழ்மணத்தில் நானும் வாக்களிக்கலாம் என்பது எனக்கு இந்த மாதம்தான் தெரிய வந்தது.<br /><br />தமிழ் மணத்தின் இன்றைய நிலை என்னைப் பொருத்தவரையில் சரியானதே...<br /><br />இனுமொரு சின்ன வேண்டுகோள் மதவாதம் தொடர்பான பதிவுகளை தமிழ்மணம் கண்டிப்பாக தடை செய்ய ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84513309555794049182012-09-18T20:26:37.295+05:302012-09-18T20:26:37.295+05:30கலக்கிட்டீங்க முரளிதரன்!கலக்கிட்டீங்க முரளிதரன்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1759442301115418052012-09-18T17:48:25.722+05:302012-09-18T17:48:25.722+05:30எனக்கென்னவோ ஏழு ஓட்டு,நூறு ஹிட்ஸ் இரண்டுமே புதிய ப...எனக்கென்னவோ ஏழு ஓட்டு,நூறு ஹிட்ஸ் இரண்டுமே புதிய பதிவர்களுக்கு கடினம்தான் என்று தோன்றுகிறது....அதே நேரத்தில் ஒரு பதிவை ஓட்டுபோட்டு முகப்பில் வரவைப்பது நாம்தான்.நட்புக்காக ஓட்டு போடும் நாம் நல்ல பதிவுகளுக்கும் ஓட்டு போட்டு வரவேற்றால்,இந்த பிரச்சனை வராது என நினைக்கிறேன்....Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66925056599000556642012-09-18T17:42:21.941+05:302012-09-18T17:42:21.941+05:30அடர் மழை!
முழுக்க நனைந்து
ஒதுங்கிய வெண்ணுடை பெண்!...அடர் மழை!<br />முழுக்க நனைந்து <br />ஒதுங்கிய வெண்ணுடை பெண்!<br />யார் கண்ணுக்கும்<br />தெரியவில்லை..<br />அவளருகில் நிர்வாணமாய்<br />கால் அகட்டி தொங்கிய <br />தந்தூரி சிக்கன்! <br /><br />(ஹி..ஹி..கவிதைக்கும் நமக்கும் ரொம்பதூரம்.சும்மா ட்ரை பண்ணிப் பார்த்தேன்...மன்னிக்கவும்)Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86875943367499827792012-09-18T17:32:38.609+05:302012-09-18T17:32:38.609+05:30அடர் மழை!
மழைக்கு ஒதுங்கிய
... அடர் மழை!<br /> மழைக்கு ஒதுங்கிய<br /> முழுக்க நனைந்த<br /> வெண்ணுடை பெண்!<br /> யார் கண்ணுக்கும்<br /> தெரியவில்லை<br /> நிர்வாணமாய் கால் அகட்டி<br /> தொங்கும் தந்தூரி சிக்கன்!<br /><br />சுண்டக்காய்ச்சிய பாலுக்குதான் சுவை அதிகம் என்று சொல்வாங்க...அதேபோல சுருக்கி அழகா சொல்லியிருக்கீங்க....<br /><br Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55308985206405402512012-09-18T17:20:02.740+05:302012-09-18T17:20:02.740+05:30// புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெ...// புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெரிந்து மூன்று பேர் செய்துவருகிறார்கள்.ஒருவர் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" ரமணி, திண்டுக்கல் தனபாலன்,"வரலாற்றுச் சுவடுகள்" //<br /><br />உண்மையிலேயே இது பாராட்டப்படவேண்டிய விஷயம்.....<br /><br />அதேபோல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை சமீப காலங்களில் சில 'பிராப்ள பதிவர்கள்' கலாய்ப்பதும் நடந்து வருகிறது.புதிய பதிவர்களை Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5325422605893500142012-09-18T04:17:31.319+05:302012-09-18T04:17:31.319+05:30தமிழ்மணம்.... - நல்ல அலசல்...
கவிதை - நல்ல எடிட்...தமிழ்மணம்.... - நல்ல அலசல்...<br /><br />கவிதை - நல்ல எடிட்டிங்.... உங்களுடையதும், கேபிள் அவர்களுடையதும் தனித்தனி சுவை.... <br /><br />150-ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் முரளி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77218746636598591622012-09-18T02:57:03.255+05:302012-09-18T02:57:03.255+05:30ஓட்டு, தமிழ் மணம், பரிந்;;;;துரை என்று பல விடயங்கள...ஓட்டு, தமிழ் மணம், பரிந்;;;;துரை என்று பல விடயங்கள் அறிய முடிந்ததற்கு மிக்க நன்றி முரளி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14521974874885174462012-09-17T22:32:05.084+05:302012-09-17T22:32:05.084+05:30//NKS.ஹாஜா மைதீன் said...
வாழ்த்துக்கள்..........//NKS.ஹாஜா மைதீன் said...<br /> வாழ்த்துக்கள்.......எனது பதிவை பற்றிய உங்கள் அலசல் அருமை...நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது...//<br />இது உங்களுக்கு மட்டுமல்ல அவ்வப்போது எல்லாருக்கும் இந்த ஐயங்கள் எழுவதுண்டு.<br />நன்றி ஹாஜா மைதீன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23262111639909554172012-09-17T22:30:03.724+05:302012-09-17T22:30:03.724+05:30Amudhavan said...
இந்த ஓட்டளிக்கும் முறை என்னவ...Amudhavan said...<br /> இந்த ஓட்டளிக்கும் முறை என்னவென்று புரியவே ரொம்ப நாட்கள் ............................................<br /> ஓட்டுக்களைத் தாண்டி சில நல்ல பதிவுகள் நீண்ட நாட்கள் அல்லது ஓரிரு நாட்களாவது நிலைத்திருக்க வேறு ஏதாவது வழிமுறைகளைக் கொண்டுவந்தார்களானால் நல்லது.<br /> கேபிள் சங்கரின் கவிதையை நீங்கள் செப்பனிட்டிருக்கும் முறைதான் சரியானது. இப்போதுதான் அந்தக் கவிதை 'கவிதை&#டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63786167789362452642012-09-17T22:28:10.573+05:302012-09-17T22:28:10.573+05:30//Avargal Unmaigal said...
கவிதையை நீங்கள் எடி...//Avargal Unmaigal said...<br /> கவிதையை நீங்கள் எடிட் செய்து வெளியிட்ட விதம் மிக அருமை. இனிமேல் மிக பெரிய பதிவாளர்களாக இருந்தாலும் சிறிய பதிவாலர்களாக இருந்தாலும் பதிவிடும் முன்பு உங்களிடம் அனுப்பி எடிட் செய்து அதன்பிறகு பதிவிட்டால் மிக சிறந்த கவிதையாக வரும் என்பதில் ஐயமில்லை...இப்போது இருக்கும் இளைஞர்களிடம் திறமை மிக அதிகம் ஆனால் உங்களைப் போல உள்ள சிலர்தான் அதை யூஸ் பண்ணுகிறார்கள். அதனால் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76378589358892978232012-09-17T22:27:12.002+05:302012-09-17T22:27:12.002+05:30அருணா செல்வம் said...
எனக்குத் தெரியாததை நிறைய...அருணா செல்வம் said...<br /> எனக்குத் தெரியாததை நிறைய அறிந்து கொண்டேன்.<br /> நன்றி முரளிதரன் ஐயா.//<br />நன்றி அருணா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77623094363667927482012-09-17T22:26:17.270+05:302012-09-17T22:26:17.270+05:30//Kathir Rath said...
அட என்னமோ போங்க, நான் ரொ...//Kathir Rath said...<br /> அட என்னமோ போங்க, நான் ரொம்ப காலமா தமிழ்மணம்ல சேர முயற்சி பன்னிட்டே இருக்கேன், ஒன்னும் நடக்க மாட்டேங்குது.//<br />தமிழ்மணம் இன்னும் ஆக்டிவேட் செய்யவில்லையோ.<br />அல்லது பதிவுகளை இணைக்க முடியவில்லையா? .என்னால் முடிந்த உதவி என்றால் செய்யத் தயார்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7276790624917387802012-09-17T22:22:38.862+05:302012-09-17T22:22:38.862+05:30??? said...
150 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
...??? said...<br /> 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.<br /> திருத்திய கவிதைக்குப் பாராட்டுகள்.//<br />நன்றி அறுவை மருத்துவன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52276795008318440082012-09-17T22:19:37.791+05:302012-09-17T22:19:37.791+05:30திண்டுக்கல் தனபாலன் said...
150-வது (நினைக்கவே...திண்டுக்கல் தனபாலன் said...<br /> 150-வது (நினைக்கவே மலைப்பாக இருக்கு...!) பதிவுக்கும், மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...//<br />தங்களை இந்தப் பதிவில் குறிப்பிட்டது மகிழ்ச்சி அடைகிறேன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60933718246480985332012-09-17T22:18:28.731+05:302012-09-17T22:18:28.731+05:30வேங்கட ஸ்ரீநிவாசன் said...
தமிழ்மணம் தான் திரட...வேங்கட ஸ்ரீநிவாசன் said...<br /> தமிழ்மணம் தான் திரட்டிகளில் முதன்மையானது. இடையில் த.ம. இணைக்க முடியாமல் வெளியிட்ட என்னுடைய சில தரமான பதிவுகள் (அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டிருப்பவை), த.ம-வில் இணைத்த என் மற்ற சாதாரண பதிவுகளை விட குறைந்த அளவு படிக்கப் பட்டதே அதற்கு உதாரணம்.<br /> மற்றபடி, ஒரு cut-off வைக்க வேண்டியது தான். அது 7-ஆக் இருப்பதில் தவறில்லை என்றே படுகிறது.<br /> நீங்கள், டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5037117252991172792012-09-17T22:17:03.361+05:302012-09-17T22:17:03.361+05:30வரலாற்று சுவடுகள் said...
முதலில் 150-ஆவது பதி...வரலாற்று சுவடுகள் said...<br /> முதலில் 150-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் முரளி சார்! மிக்க நன்றி என்னை பற்றி குறிப்பிட்டதற்கும்!<br /> BTW, செமையான எடிட்டர் சார் நீங்க! எடிட் செய்த பிறகு கவிதை ஜொலிக்கிறது! அதற்க்கு முன்னாடியும் கவிதை நன்றாகத்தான் இருந்தது :)<br /> தமிழ்மணத்தை பொருத்தவரை அதன் தற்போதைய நிலைப்பாடே சரியென்று கருதுகிறேன் (என்னை பொருத்தவரை)//<br />வருகைக்கும் கருத்துக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78852432074305383442012-09-17T22:15:08.807+05:302012-09-17T22:15:08.807+05:30சீனு said
150 பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்......சீனு said <br /> 150 பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்...தரமான எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் சார்.. தமிழ் மனம் வோட்டு என்பதெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் நாம் நம் பாதையில் பயணிப்போம்//<br />நன்றி சீனு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com