tag:blogger.com,1999:blog-4146548180992027509.post8143520813859753158..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பாவம் மாணவர்கள்-தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89024685237835860682013-12-27T20:55:26.873+05:302013-12-27T20:55:26.873+05:30அருமையான பதிவு.. நான் 12-வகுப்பு படிக்கும் போதிலிர...அருமையான பதிவு.. நான் 12-வகுப்பு படிக்கும் போதிலிருந்தே இந்த <br />கூத்து நடந்து வருகிறது.. நானும் என்னுடைய பதிவில் இந்த கொடுமைகளை பற்றி எழுதியுள்ளேன்...<br />http://pazhaiyapaper.blogspot.in/2013/05/blog-post.htmlவிமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17592069854863173492013-12-19T22:33:25.232+05:302013-12-19T22:33:25.232+05:30மதிப்பெண்களால் மாணவர்கள் நசுக்கப்படுகிறார்கள்.படித...மதிப்பெண்களால் மாணவர்கள் நசுக்கப்படுகிறார்கள்.படித்த பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் மனதை புரிந்து கொள்ளாமல் விடுதியில் சேர்த்து மனித எந்திரகளை உருவாக்குகின்றனர்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.<br /> Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38362761685278062582013-12-17T13:06:05.026+05:302013-12-17T13:06:05.026+05:30 (பையனோ பெற்றோர் இல்லாததால் சந்தோஷமா கிரிக்கெட் மே... (பையனோ பெற்றோர் இல்லாததால் சந்தோஷமா கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பான்)//<br /><br />கரெக்டா சொல்லிட்டீங்க. முதல் மதிப்பெண் பெற்றவர்கள் வாழ்க்கையில் சாதித்தது என்ன என்பதையும் கண்டுப்பிடித்து சொன்னால் நல்லது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80964381277114548672013-12-16T00:55:31.014+05:302013-12-16T00:55:31.014+05:30மதிப்பெண்ணை வைத்துத்தான் வாழ்க்கை என்பது முட்டாள்த...மதிப்பெண்ணை வைத்துத்தான் வாழ்க்கை என்பது முட்டாள்தனமானது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23166567225255673452013-12-15T22:53:44.795+05:302013-12-15T22:53:44.795+05:30//எந்த இலவசத்தையும் விட்டுவிடக் கூடாது அது அறிவுரை...//எந்த இலவசத்தையும் விட்டுவிடக் கூடாது அது அறிவுரையாக இருந்தாலும் பரவாயில்லை பெற்றுத் தர சிறிதும் தயங்காதவர்கள் // :)<br />//இதுவரை யாரவது சேவை செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். இது வரை கிடைக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்// ஆமாம் சார் ! :)<br />நான் கூட பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு படித்த காலக் கட்டத்தில் எங்கள் மாவட்டத்தில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்வில் Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76223256934979787902013-12-15T17:14:13.211+05:302013-12-15T17:14:13.211+05:30+1+1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29138278194944684602013-12-15T15:15:12.474+05:302013-12-15T15:15:12.474+05:30கல்வித் துறை மற்றும் இன்றைய மாணவர்கள் பற்றி நல்ல அ...கல்வித் துறை மற்றும் இன்றைய மாணவர்கள் பற்றி நல்ல அலசல்...... <br /><br />வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52036759017991694262013-12-15T15:02:26.300+05:302013-12-15T15:02:26.300+05:30ஒரு நல்ல பார்வையை கொண்ட பதிவு அய்யா
வாழ்த்துக்கள்...ஒரு நல்ல பார்வையை கொண்ட பதிவு அய்யா <br />வாழ்த்துக்கள் ...<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64524901240731638042013-12-15T10:02:01.488+05:302013-12-15T10:02:01.488+05:30இது போலத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். மண...இது போலத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். மணிமகுட பதிவு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75229304209194954922013-12-15T07:31:21.035+05:302013-12-15T07:31:21.035+05:30வழக்கம் போலவே பிரமாதமான பதிவு. நானும் ஒரு காலத்தில...வழக்கம் போலவே பிரமாதமான பதிவு. நானும் ஒரு காலத்தில் இதற்குப் போய் வந்தவன்தான். இன்னுமா ஊர் இவங்கள நம்புது ?சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86549066736119870062013-12-15T07:07:23.025+05:302013-12-15T07:07:23.025+05:30அந்த வயதுக்கே உரித்தான சிறு வயது சந்தோஷங்களை இழந்த...அந்த வயதுக்கே உரித்தான சிறு வயது சந்தோஷங்களை இழந்து விடுவது எவ்வளவு கொடுமை!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20618604702531680072013-12-15T07:06:16.859+05:302013-12-15T07:06:16.859+05:30நன்றி ஸ்ரீராம் நன்றி ஸ்ரீராம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22461313564486110212013-12-15T07:05:50.231+05:302013-12-15T07:05:50.231+05:30உண்மைதான் உண்மைதான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17432156901368411862013-12-15T07:05:29.303+05:302013-12-15T07:05:29.303+05:30சரியாக சொன்னீர்கள். நாம் நினைத்துப் பார்ப்பதற்கு ச...சரியாக சொன்னீர்கள். நாம் நினைத்துப் பார்ப்பதற்கு சந்தோஷமான சிறு தருணங்கள் வேண்டாமா? நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65429543717373731262013-12-15T07:04:27.041+05:302013-12-15T07:04:27.041+05:30தத்துவம் சுப்பர் நைனா தத்துவம் சுப்பர் நைனா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88010981921881121812013-12-15T07:03:53.683+05:302013-12-15T07:03:53.683+05:30பார்டர் மாற்றி விட்டேன். இப்போது எப்படி இருக்கிறது...பார்டர் மாற்றி விட்டேன். இப்போது எப்படி இருக்கிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66241394690315220952013-12-15T07:03:18.916+05:302013-12-15T07:03:18.916+05:30மதிப்பெண் பெற வைப்பதுதான் பெற்றோர் கடமை என்ற எண்ணம...மதிப்பெண் பெற வைப்பதுதான் பெற்றோர் கடமை என்ற எண்ணமே இதற்குக் காரணம். இதற்கு பெற்றோர் முக்கியக் காரணம் என்றாலும் மேலும் பல காரணங்களும் உள்ளன டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25967701721032531062013-12-15T07:00:48.877+05:302013-12-15T07:00:48.877+05:30சிந்தித்து விடையை கண்டுபிடித்தால் நேரம் செலவாகி வி...சிந்தித்து விடையை கண்டுபிடித்தால் நேரம் செலவாகி விடும் என்று மனப்பாடம் செய்து விடுகிறார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9140110273351633672013-12-15T06:57:39.847+05:302013-12-15T06:57:39.847+05:30நன்றி கண்ணதாசன் நன்றி கண்ணதாசன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13888050188516649582013-12-15T06:57:19.083+05:302013-12-15T06:57:19.083+05:30195 % ஆயிரக்கணக்கானவர்கள் வாங்குகிறார்கள். அப்புறம...195 % ஆயிரக்கணக்கானவர்கள் வாங்குகிறார்கள். அப்புறம் அதற்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16359861001753867432013-12-15T06:32:47.935+05:302013-12-15T06:32:47.935+05:30படிப்பு படிப்பு என்று , சின்ன வயது சந்தோஷங்கள் பலவ...படிப்பு படிப்பு என்று , சின்ன வயது சந்தோஷங்கள் பலவற்றை அனுபவிக்க விடுவதில்லை. மாணவர்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் படுத்தும்பாட்டை நன்றாகச் சொன்னீர்கள்.<br /><br />காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு<br />கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு<br />மாலை முழுதும் விளையாட்டு - என்று<br />வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.<br /><br />என்ற பாரதி, இப்போது இருந்தால் என்ன பாடுவார்?<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35020387234402707052013-12-15T06:30:24.905+05:302013-12-15T06:30:24.905+05:30மருத்துவராகி, கலெக்டராகி எல்லாம் இப்போது இல்லை! நே...மருத்துவராகி, கலெக்டராகி எல்லாம் இப்போது இல்லை! நேரே பொறியியல் படிப்பு. எடுத்தவுடனே 16 முதல் 20 ஆயிரங்களில் சம்பளம், பின் ஆன்சைட், அப்புறம் கார், சொந்த வீடு(கள்), கல்யாணம்... அப்புறம் குழந்தை... அப்புறம்? அவர்களும் இதே மாதிரி ஒரு குருட்டு ரேஸில்... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25570629956870189222013-12-15T06:27:25.149+05:302013-12-15T06:27:25.149+05:30நன்றாகச் சொன்னீகள். ஒரு தினசரி ஆரம்பித்தால் மற்ற த...நன்றாகச் சொன்னீகள். ஒரு தினசரி ஆரம்பித்தால் மற்ற தினசரிகளும் இதே நடைமுறையைத் தொடர்கின்றன. எங்கள் தினசரி நடத்திய நிகழ்ச்சிக்குத்தான் அதிகக் கூட்டம் என்று பெருமை அடித்துக் கொள்ள படம் போட்டுப் படம் காட்டுகிறார்கள். மாணவர்கள் பாவம்தான். ஆனால் வேறு வழியில்லை, கூட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நின்று யோசித்தால் ஓரம் கட்டப் பட்டு விடுவோம் என்ற பயத்தில்.<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90891810213148713622013-12-15T05:56:02.349+05:302013-12-15T05:56:02.349+05:30கல்வி மட்டுமே வாழ்வாகாது
பின்னர் ஏட்டுச்சுரக்காய்...கல்வி மட்டுமே வாழ்வாகாது <br />பின்னர் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்பது போல் ஆகிவிடும்<br />கல்வியை காட்டி வெளி உலகம் காணாது, ரசிக்க விடாது விட்டால்.<br />அனுபவ அறிவும் வராது வரும் பிரச்சனைகள் சமாளிக்கவும் முடியாமல் பின்னர் கஷ்டம் தான். இளம் வயது ஏக்கங்கள் பின்னர் உள்ளத்தில் கிடந்து வக்கிர புத்தியையும் ஏற்படுத்தலாம் அல்லவா.<br /><br />நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90258025955807396332013-12-15T05:48:16.355+05:302013-12-15T05:48:16.355+05:30பத்தாப்பு = ஊசியின் காதுல ஒட்டகத்த நுழைக்கிற முயற்...பத்தாப்பு = ஊசியின் காதுல ஒட்டகத்த நுழைக்கிற முயற்சி...<br />பண்ணண்டாப்பு = அந்த ஒட்டகத்தின் காதுல ஒலகத்தையே நுழைக்கிற முயற்சி...<br />ஊசியும் ஒடஞ்சு போச்சு... ஒட்டகமும் செத்துப் போச்சு...<br />Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.com