tag:blogger.com,1999:blog-4146548180992027509.post837926566701379354..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஜெயகாந்தன் இளையராஜாவை அவமதித்தாரா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54466980615571951132015-04-24T12:59:58.040+05:302015-04-24T12:59:58.040+05:30"சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற நாவலை..."சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற நாவலை ஜெயகாந்தன் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதனைப் படித்த யாரோ, எம்ஜியாரிடம் போட்டுக் கொடுத்துவிட, அடியாட்களை வைத்து, திரு. ஜெயகாந்தனை தூக்கிவந்து, ராமாவரம் தோட்டத்தில் வைத்து மொத்தி அனுப்பினாராம் அந்த எம்ஜியார். இது நான் சிறிய வயதில் கேள்விப்பட்ட சம்பவம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49291506722013356272015-04-18T19:43:06.279+05:302015-04-18T19:43:06.279+05:30அழிக்கப்பட்ட ஆவணங்களால் எழுதப்படாத வரலாறு ஏராளம். ...அழிக்கப்பட்ட ஆவணங்களால் எழுதப்படாத வரலாறு ஏராளம். சிதைக்கப்பட்ட தகவல்களால் மாற்றத்திற்குண்டான வரலாறும் உண்டு. ஆனால் வாழும் பொழுதே அனைத்தும்அறிந்து அமைதியாகத் தான் இருந்தாக வேண்டும் என்கிற நிலை ஒவ்வொரு சமயத்திலும் இருக்கின்றது. அமுதவன் போன்றவர்கள் அவசியம் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41991233725810929432015-04-18T08:11:15.722+05:302015-04-18T08:11:15.722+05:30ஜெயகாந்தனை பற்றிய செய்திகளையும், நிகழ்வுகளையும் தங...ஜெயகாந்தனை பற்றிய செய்திகளையும், நிகழ்வுகளையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துள்ள விதம் அருமையாக இருந்தது. ஒரு கலைஞனின் குணத்தை வைத்து நிறைகுறையை ஆராய்ந்ததோடு அவரது எழுத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளமைக்கு பாராட்டுகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73560291112608780742015-04-17T22:02:58.167+05:302015-04-17T22:02:58.167+05:30பல தகவல்கள் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!பல தகவல்கள் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64121132813124033182015-04-17T06:34:21.572+05:302015-04-17T06:34:21.572+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3372434040034311902015-04-17T06:30:46.533+05:302015-04-17T06:30:46.533+05:30கட்டாயம் எழுதுங்கள் அமுதவன் சார்.இது போன்ற எப்பேர்...கட்டாயம் எழுதுங்கள் அமுதவன் சார்.இது போன்ற எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் அவர்களது படைப்புகளை வைத்து உயர் பிம்பங்களை உருவாக்கிக் கொள்ளாமல் இருக்க உதவும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4671501295108742922015-04-16T12:34:37.570+05:302015-04-16T12:34:37.570+05:30ஜெயகாந்தனைப் பற்றிய இம்மாதிரியான தகவல்கள் இன்னமும்...ஜெயகாந்தனைப் பற்றிய இம்மாதிரியான தகவல்கள் இன்னமும் நிறையவே இருக்கின்றன.. சிலவற்றை எழுதலாமா என்ற எண்ணமும் இருக்கிறது. பார்க்கலாம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70369682949250748672015-04-15T16:01:07.420+05:302015-04-15T16:01:07.420+05:30தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றிகள் பலதகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றிகள் பலbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74433641042457260912015-04-14T22:09:30.254+05:302015-04-14T22:09:30.254+05:30த ம +த ம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26605246253610218382015-04-14T22:09:02.201+05:302015-04-14T22:09:02.201+05:30அசத்தல் பதிவு அற்புத இணைப்பு ...
நன்றி தோழர்...
அசத்தல் பதிவு அற்புத இணைப்பு ...<br />நன்றி தோழர்...<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30953951746235121792015-04-14T20:51:50.596+05:302015-04-14T20:51:50.596+05:30முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய அர...முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய அரிய தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25025153997752855742015-04-14T20:19:55.073+05:302015-04-14T20:19:55.073+05:30ஜெயகாந்தன் பற்றிய பகிர்வு அருமை. எங்கள் கல்லூரிக்க...ஜெயகாந்தன் பற்றிய பகிர்வு அருமை. எங்கள் கல்லூரிக்கும் முத்தமிழ் விழாவுக்கு வந்திருக்கிறார். கொஞ்சம் அகங்காரம் பிடித்தவர்தான்.நிறைய பேருக்குப் பிடிக்கும். எனக்கு அவர் எழுத்து பிடிக்கும். ஆனால் அவரைப் பிடிப்பதில்லை. அதுதான் பதிவு போடவில்லை. நிறைய பேர் நெக்குருகி இருக்கிறார்கள் முகநூலில். அவர்களை சங்கடப்படுத்துவானேன் என்றுதான் போடலை :)<br /><br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6947747018241729292015-04-14T20:09:14.874+05:302015-04-14T20:09:14.874+05:30//சரக்கு இருப்பவர் அது தெரிந்து இருப்பவர் கொஞ்சம் ...//சரக்கு இருப்பவர் அது தெரிந்து இருப்பவர் கொஞ்சம் செருக்குடன் இருப்பது இயல்பே/<br /><br />ஆனால் இவருக்கு அளவுகடந்து இருந்தது. சமசுகிருதமே உயர்ந்த மொழி. தமிழ் தாழ்ந்த மொழி. தமிழைச் சிறந்த மொழி என்பவன் நாயைப்போன்று தன்னையே நக்கிக்கொள்பவன். இப்படிப் பேசிய இவரை தமிழ்மக்கள் விட்டார்கள் என்பது அவர்களது பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது. அண்ணாதுரை மறைந்தன்று, இரங்கல் கூட்டத்தில் அவரைத்திட்டிப்பேசியது.When it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71820480198238273332015-04-14T19:09:20.482+05:302015-04-14T19:09:20.482+05:30அவரது சில கதைகளைப் படித்ததுண்டு. இக்கதையும் படித்...அவரது சில கதைகளைப் படித்ததுண்டு. இக்கதையும் படித்திருக்கிறேன்.....<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6643886152907371242015-04-14T17:48:46.776+05:302015-04-14T17:48:46.776+05:30ஜெயகாந்தன், இளையராஜா, வைரமுத்து மூவருமே சிறுபிள்ளை...ஜெயகாந்தன், இளையராஜா, வைரமுத்து மூவருமே சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்ளும் "பெரியமனிதர்கள்" னு உங்க கட்டுரை மூலம் அறிந்துகொண்டேன். ஒருவனுடைய திறமைக்கும் அவன் பண்புக்கும், தரத்துக்கும் சம்மந்தம் கிடையாது என்கிற சிறிய உண்மையை இதுபோல் நிகழ்வுகள் நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவதுண்டு. இருந்தாலும் நமக்கு மறதி ஜாஸ்தி என்பதால் அது நம் மனதில் நிற்பதில்லை! :)<br /><br />நந்தவனத்தில் ஒரு வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16415471902992339322015-04-14T16:24:51.490+05:302015-04-14T16:24:51.490+05:30ஜெயகாந்தன் அன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகரமான கதாபா...ஜெயகாந்தன் அன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகரமான கதாபாத்திரங்களை படைத்துக் காட்டினார்.<br />த.ம.14<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26898911709639706892015-04-14T16:18:17.010+05:302015-04-14T16:18:17.010+05:30ஜெயகாந்தன் அன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகரமான கதாபா...ஜெயகாந்தன் அன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகரமான கதாபாத்திரங்களை படைத்துக் காட்டினார்.<br />த.ம.14<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3782256185970083102015-04-14T13:07:53.127+05:302015-04-14T13:07:53.127+05:30சரக்கு இருப்பவர் அது தெரிந்து இருப்பவர் கொஞ்சம் செ...சரக்கு இருப்பவர் அது தெரிந்து இருப்பவர் கொஞ்சம் செருக்குடன் இருப்பது இயல்பே. ஜெயகாந்தனின் கதைகள் பல ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகளாக வந்தபோது படித்திருக்கிறேன் வித்தியாசமாய் சிந்திப்பவர் எவரும் போற்றவும் தூற்றவும் படலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75227165255865835332015-04-14T12:48:59.338+05:302015-04-14T12:48:59.338+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் + 2 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் + 2 அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74699280339802829732015-04-14T12:42:04.411+05:302015-04-14T12:42:04.411+05:30மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி அலசல்...மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி அலசல்... அருமை...!<br /><br /> நான் கேள்விப்பட்டது திரு.வலம்புரிஜான் அவர்களை ஜெயகாந்தனிடம் அறிமுகப்படுத்திய பொழுது “இவர் அண்ணாவால் பாராட்டப் பெற்றவர்” என்று சொல்ல, ஜெயகாந்தன் அவர்கள் ” எனக்கு அண்ணாவையே தெரியாது...!” என்று சொன்னாராம்.<br /><br /> ஒரு தடவை பேருந்தில் பயணம் செய்ய ஜெயகாந்தன் ஏறிய பொழுது அவருக்கு மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49033100308670343442015-04-14T12:02:25.357+05:302015-04-14T12:02:25.357+05:30எழுத்தாளரின் செருக்கைப்பற்றியெழுத வந்த நீங்கள் அவர...எழுத்தாளரின் செருக்கைப்பற்றியெழுத வந்த நீங்கள் அவரின் ஒரு சிறுகதையையும் போட்டுவிட்டீர்கள். ஏதாவது ஒரு பொருளைப்பற்றிமட்டும் பதிவு போட்டிருக்கலாம். ஜெயகாந்தன்-இளையராஜா பிணக்கு பற்றி நானும் படித்திருக்கிறேன். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. உண்மையென்று எடுத்தாலும், இருவருக்கும் செருக்கு இருப்பது திறமையும் செருக்கும் சேர்ந்திருக்கும் என்ற ஃபார்முலா படி சரியே. இளையராஜா ஒரு ஆன்மிக வாதி. When it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34972233231347465792015-04-14T11:42:03.134+05:302015-04-14T11:42:03.134+05:30ஜெயகாந்தனின் சிறுகதை சிறுகதைத் தொகுப்பொன்றெ முதன் ...ஜெயகாந்தனின் சிறுகதை சிறுகதைத் தொகுப்பொன்றெ முதன் முதலில் ஏழாம் வகுப்பில் படித்தேன். தூக்கி எறிந்து விட்டேன்.<br />என்ன கதைகள் இவையெல்லாம் என்று.<br />பின் ஒன்பதாம் வகுப்பில் படிக்க வேறொன்றும் கிடைக்காமல் மீள வாசித்த போது உள்ளிழுத்துப் போயின அவர் எழுத்துகள்.<br /><br />தாங்கள் கூறும் செய்தியை இப்பொழுதே அறிகிறேன்.<br /><br />முத்துநிலவன் அய்யாவின் இடுகையையும் பகிர்ந்திருப்பது உதவியாய் இருக்கிறது.<ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38213749728569153612015-04-14T11:25:05.116+05:302015-04-14T11:25:05.116+05:30வணக்கம்
முரளி அண்ணா
இரண்டு பேருக்கும் உள்ள நிலையை...வணக்கம்<br />முரளி அண்ணா<br />இரண்டு பேருக்கும் உள்ள நிலையை புரிந்து கொண்டேன் <br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்<br />த.ம10<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48145277718321175852015-04-14T09:01:21.446+05:302015-04-14T09:01:21.446+05:30அக்னி என்ற சொல் மட்டும் நினைவில் இருந்தது அதன் பின...அக்னி என்ற சொல் மட்டும் நினைவில் இருந்தது அதன் பின் குருவியா சிறகா என்று நினைத்தேன் உங்கள் பதில் மூலம் அது பிரவேசம் என்று அறிந்து கொண்டேன். நன்றி ஸ்ரீராம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79842125156593169772015-04-14T08:12:14.104+05:302015-04-14T08:12:14.104+05:30நல்லது ஜெயகாந்தனுக்கும் இளையராஜாவுக்கும் உள்ள நட்ப...நல்லது ஜெயகாந்தனுக்கும் இளையராஜாவுக்கும் உள்ள நட்பு மற்றும் ஊடல் பற்றி தெரிந்து கொள்ள உதவியது. த.ம.1வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.com