tag:blogger.com,1999:blog-4146548180992027509.post8456709840184188094..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இறைவனைத்தான் கேட்கின்றேன்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61326332670642165072014-06-25T13:28:11.743+05:302014-06-25T13:28:11.743+05:30ஜூனோவிற்காகான இரங்கல் கவிதை அருமை மனதைத் தொட்டு உல...ஜூனோவிற்காகான இரங்கல் கவிதை அருமை மனதைத் தொட்டு உலுக்கிவிட்டது! தங்கள் தமிழ் அற்புதம்! இந்த உலகில் வாழும் உயிர் ஒன்றுதான்....உருவம்தான் வேறு! தங்கள் கவிதை கண்டு எங்கள் இருவர் வீட்டில் வளரும் மூன்று செல்லங்களும்...(கீசர் -ஆண் துளசியின் வீட்டில், கண்ணழகி, ப்ரௌனி - இரண்டு பெண்களும் - கீதாவின் வீட்டில்) எப்படி எங்களிடம் அன்புடன் இழைகின்றன! அப்படி ஒரு அன்பு! அவர்களை அணைக்கும் போதும், கொஞ்சும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86711393004339357902014-06-17T20:24:23.770+05:302014-06-17T20:24:23.770+05:30நன்றி யோகன். ஏற்கனவே தொடக்கத்தில் பதிவிட்ட கவிதைத...நன்றி யோகன். ஏற்கனவே தொடக்கத்தில் பதிவிட்ட கவிதைதான் . அப்போது படித்தவர்கள் குறைவு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47629292297711750762014-06-17T15:50:35.531+05:302014-06-17T15:50:35.531+05:30உங்கள் செல்ல நாய் மரணம் பற்றிய பதிவை அப்போதே படித்...உங்கள் செல்ல நாய் மரணம் பற்றிய பதிவை அப்போதே படித்துள்ளேன்.<br />இலங்கையில் இருந்த போது என் வீடு ஒரு சிறு மிருகக்காட்சிச் சாலை எனலாம். வளர்ப்புப் பிராணிகள் மேல் மோகம் . என் முதல் நாய் ஜிம்போ- சுமார் 50 ஆண்டுகளுக்கு முன். படமெடுத்து வைக்கவில்லை. ஆனால் அதன் கம்பீர முகம் இன்றும் மறையவில்லை.<br />உங்களுக்குத் தமிழ் படிகிறது. கவிதை லயத்துடன் அருவிபோல் , எந்த வரியும் ஒதுக்கமுடியாதது.<br />அருமை!<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89061463743322542662014-06-11T20:46:24.176+05:302014-06-11T20:46:24.176+05:30நன்றி ஐயா நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13277969316734412422014-06-11T20:45:58.379+05:302014-06-11T20:45:58.379+05:30நன்றி டிடி நன்றி டிடி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70044643397403062832014-06-11T20:45:27.657+05:302014-06-11T20:45:27.657+05:30நன்றி மதுரைத் தமிழன் நன்றி மதுரைத் தமிழன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38251193572759769722014-06-11T20:22:25.992+05:302014-06-11T20:22:25.992+05:30நன்றி வருண் நன்றி வருண் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89878647330800827702014-06-11T20:21:45.314+05:302014-06-11T20:21:45.314+05:30நன்றி ஐயா நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28061210720023976022014-06-11T20:21:26.349+05:302014-06-11T20:21:26.349+05:30நன்றி கஸ்தூரி ரங்கன் நன்றி கஸ்தூரி ரங்கன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25729216905204640972014-06-11T20:20:55.754+05:302014-06-11T20:20:55.754+05:30நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24084415581842200812014-06-11T19:20:29.166+05:302014-06-11T19:20:29.166+05:30"இறைவன்" என்ன வேணா செய்வாரு. அவரு பரம்பொ..."இறைவன்" என்ன வேணா செய்வாரு. அவரு பரம்பொருள். அவர் செய்றது எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்கும்னுதான் பக்தர்கள் நம்புறாங்க. எம் எச் 370 எங்கே போச்சுனு அவருக்கு மட்டும்தான் தெரியும். ஜூனோவை ஏன் எடுத்துக்கிட்டாருனு அவருக்கு மட்டும்தான் தெரியும்..<br /><br />படித்தறிந்த ஒருவன், எல்லாம் தெரிந்த ஒருவன், தெரியாதவனுக்கு, புரியாதவனுக்கு, குழப்ப நிலையில் உள்ளவனுக்கு தனக்கு தெரிந்ததை சொல்லித் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15899055322781074962014-06-11T16:27:25.020+05:302014-06-11T16:27:25.020+05:30தான் பெரிதும் விரும்பி வளர்த்த நாய் இறந்த போது கண்...தான் பெரிதும் விரும்பி வளர்த்த நாய் இறந்த போது கண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவிலாடுகின்றன அய்யா. அன்புக்கு உயிர் உண்டு உடல் வேறுபாடு இல்லை தானேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78869380768743049632014-06-10T23:20:06.062+05:302014-06-10T23:20:06.062+05:30செல்ல நாயின் இறப்பு ... இப்படி ஒரு பதிவரை உருவாக்க...செல்ல நாயின் இறப்பு ... இப்படி ஒரு பதிவரை உருவாக்குமா? <br />கவிதை நாய்க்கு எழுதியதா? <br />உங்களின் மொழித்திறன் அற்புதம்..<br />இப்படியெல்லாம் பதிவுகளை பார்க்கிற பொழுது ஆயாசமாய் தோன்றும் ஒரு எண்ணம் "நாம இனி எழுதனும்மா?" இந்த பதிவு எழுதற வேலையெல்லாம் நமக்குத் தேவையா? என்பது தான் அது ..<br />தொடர்க<br />http://www.malartharu.org/2012/12/3_15.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16465232124642858102014-06-10T14:55:46.800+05:302014-06-10T14:55:46.800+05:30வெண்பா விருத்தத்தில் விளைந்த பெரும் துயர் கண்டு உன...வெண்பா விருத்தத்தில் விளைந்த பெரும் துயர் கண்டு உன்பால் இருக்கும் அன்பிற்குத் தலை வணங்குகின்றேன் சகோதரா !! கவலைகள் வேண்டாம் கடவுள் படைத்த உயிர் அவன் காலடியில் உறங்குவதாக எண்ணி மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் .ஒவ்வொரு வரிலும் உயிரோட்டம் நிறைந்த நற் பா !! ...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4576297333519432722014-06-10T08:30:06.759+05:302014-06-10T08:30:06.759+05:30நன்றி பாண்டியன் நன்றி பாண்டியன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69524883385603357972014-06-10T08:29:50.952+05:302014-06-10T08:29:50.952+05:30நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80009737317691400362014-06-09T23:35:31.973+05:302014-06-09T23:35:31.973+05:30வணக்கம் ஐயா
எங்கள் வீட்டிலும் நான் சிறுகுழந்தையாக ...வணக்கம் ஐயா<br />எங்கள் வீட்டிலும் நான் சிறுகுழந்தையாக இருக்கும் போது ஜிம்மி (அப்போது பல நாய்க்குட்டிகளுக்கு அப்படி தான் பெயர் இருக்கும்) என்ற நாய்க்குட்டி என்னுடனே இருக்குமாம். என் தந்தையை காலை சரியாக 5.30 மணிக்கெல்லாம் முகத்தைத் தடவி எழுப்பி விடுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறது. எனக்கு விவரம் தெரியும் முன்பே திடீரென்று ஒரு நாள் இரவு இதே போல இறந்து விட்டதாம் .எதற்கும் கலங்காத என் தந்தை அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32229224613243087492014-06-09T22:45:53.502+05:302014-06-09T22:45:53.502+05:30முன்பு எப்போதோ f.b யில் நாய் செத்த உண்ணாவிரதம் இரு...முன்பு எப்போதோ f.b யில் நாய் செத்த உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் மேன்மையானவர்களாம் என கேலி செய்திருந்த ஒரு status பார்த்து கோபப்பட்டேன். ஆண்களுக்கு இந்த உணர்வே தெரியாதோ என நினைத்து ஒரு கதை கூட எழுதினேன். என் புஷ்(அப்போ ஜார்ஜ் புஷ் தன் பூனைக்கு இந்தியா என்று பெயர் வைத்ததால் இந்தியாவே கொதித்தெழுந்த காலகட்டம்:)) இறந்த பின் நான் கூட வேறு வளர்க்கவில்லை. என் இனிய (எந்திரா) புஷ்ஷை போல் உங்கள் ஜூனோ வின் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82808135614563787262014-06-09T21:14:59.610+05:302014-06-09T21:14:59.610+05:30உண்மைதான் . ஜூனோவிற்குப் பிறகு வேறு ஒன்றை வளர்க்க ...உண்மைதான் . ஜூனோவிற்குப் பிறகு வேறு ஒன்றை வளர்க்க ஆசை இருந்தபோதும் தவிர்த்து விட்டோம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26427611163453892412014-06-09T21:13:20.604+05:302014-06-09T21:13:20.604+05:30ஜூனோ ஜூடோ பெயர் பொருத்தம் போலவே அவற்றின் இறப்பிலும...ஜூனோ ஜூடோ பெயர் பொருத்தம் போலவே அவற்றின் இறப்பிலும் பொருத்தம் அமைந்துவிட்டதே. <br />நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45810903103800898332014-06-09T21:11:06.308+05:302014-06-09T21:11:06.308+05:30நன்றி ஐயா நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49550362234585260292014-06-09T21:10:43.486+05:302014-06-09T21:10:43.486+05:30நன்றி குப்புசுந்தரம் நன்றி குப்புசுந்தரம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-892557411281012922014-06-09T21:10:02.567+05:302014-06-09T21:10:02.567+05:30நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஐயா நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10426742631217394582014-06-09T21:09:15.918+05:302014-06-09T21:09:15.918+05:30உருக வைத்த வரிகள்...
இந்தப் பிரச்சனைக்குத்தான் ந...உருக வைத்த வரிகள்...<br /><br />இந்தப் பிரச்சனைக்குத்தான் நான் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில்லை...<br /><br />தொடர்புடைய பதிவு ஒன்று<br /><br />http://www.sivakasikaran.com/2013/06/blog-post_27.htmlகார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89863001051159086802014-06-09T21:09:05.892+05:302014-06-09T21:09:05.892+05:30நன்றி ஜோசப் சார் நன்றி ஜோசப் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com