tag:blogger.com,1999:blog-4146548180992027509.post8472293295230083016..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பள்ளிக் கல்வியில் சமச்சீர் தன்மை அவசியமா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47155968502234421672016-08-04T19:15:44.480+05:302016-08-04T19:15:44.480+05:30அருமையான பதிவு! முரளி! நான் பணியாற்றிய காலத்துக...அருமையான பதிவு! முரளி! நான் பணியாற்றிய காலத்துக் கல்வித் திட்டம் வேறு இன்று உள்ள திட்டம் வேறு! ஆகவே கருத்துக்களை அதிகம் தெரிவிக்க இயல வில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25844971999205098662015-08-05T20:10:37.634+05:302015-08-05T20:10:37.634+05:30 இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்க வேண்டுமோ?தம... இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்க வேண்டுமோ?தமிழகத்தை பொறுத்தவரை + 2 தொடங்கிய காலத்தில் இருந்தேஅரசு,மெட்ரிக்,ஆங்கிலோ இந்தியன் மூன்றுக்கும் ஒரே சமச் சீர்பாடத் திட்டம்தான் பத்தாம் வகுப்பு வரைதான் வேறு சிலபஸ்.. இதை பதவில் குறிப்பிட்டுள்ளேன்..தற்போதுள்ள பாடத் திட்டம் தரமானதே .மதிப்பீட்டு முறையும் தேர்வும் வினாக்களும் எளிமையானவை..அதே முறையைத் அரசு பள்ளிகள் தொடர்ந்து பின்பற்றலாம் <br />ஆனால் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86412516982265726062015-08-05T16:22:14.925+05:302015-08-05T16:22:14.925+05:30 சமச்சீர் கல்விமுறையில் உள்ள குளறுபடி புரிகிறது. ... சமச்சீர் கல்விமுறையில் உள்ள குளறுபடி புரிகிறது. <br /><br />//பொறியியல் மருத்துவம் முதலியவற்றில் சேர்க்க +2 வில் பெறும் மதிப்பெண்களே அடிப்படை. +2 பாடத் திட்டம் அரசுபள்ளிக்கு தனியாகவும் , தனியார பள்ளிகளுக்கு தனியாகவும் வைக்க வேண்டும்.// <br /><br />இதுதான் புரியவில்லை. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டே பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைளை கடினமான பாடத்திட்டத்தில் படிக்கManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9180683479061404102015-08-05T15:48:58.744+05:302015-08-05T15:48:58.744+05:30கல்வித்துறை பற்றி அறிந்த வல்லுநரின் அலசல்கல்வித்துறை பற்றி அறிந்த வல்லுநரின் அலசல்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8672021804886065192015-08-05T09:27:50.094+05:302015-08-05T09:27:50.094+05:30NDUS VALLEY CIVILIZATON
என்றொரு பாடம். குழந்தைகள...NDUS VALLEY CIVILIZATON <br /><br />என்றொரு பாடம். குழந்தைகள் இந்தப் பாடம் இன்று நடத்தினார்கள் என்று சொன்னார்கள். பொதுவாகக் கேட்டேன். அவர்களால் இதற்குரிய தெளிவாகப் பதில் அளிக்கத் தெரியவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்? தொல் பொருள், பண்டைய நாகரிகம்? ஏன் பழைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்? கைபர் போலன் கணவாய் வழியாக வந்த விபரம், சிந்து சமவெளி நாகரிகம் என்று மெதுவாகச் சொல்லி புரிய வைத்தேன். <br ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54034921137998162202015-08-05T07:34:42.953+05:302015-08-05T07:34:42.953+05:30ஜோதி சார்,உங்கள் கருத்துகளை விரிவாக எழுதுங்கள்
...ஜோதி சார்,உங்கள் கருத்துகளை விரிவாக எழுதுங்கள் <br /> அரசு பள்ளிகளில் நடைமுறையில் உள்ள செயல்வழிக் கற்றல் , படைப்பாற்றல் கல்வி ,போன்றவை பழைய முறைகளை விட சிறப்பானவை..ஆனால் அவற்றை ஆசிரியர்கள் விரும்புவதில்லை. காரணம் தனியார் பள்ளிகளின் வீட்டுப் பாட முறை, மனப்பாட முறைகளுக்கு இவர்களும் அடிமையாகி விடுகிறார்கள், கல்வி கேள்வி பதில் எழுதும் பயிற்சியாக் மட்டுமே நினைகிறார்கள்.அரசு பள்ளிகளில் கட்டாயப் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4251074853700011372015-08-05T06:54:45.174+05:302015-08-05T06:54:45.174+05:30கடந்த நாலைந்து மாதங்களாக குழந்தைகளின் பள்ளிப் பாடங...கடந்த நாலைந்து மாதங்களாக குழந்தைகளின் பள்ளிப் பாடங்கள், அவர்களின் ஒவ்வொரு புத்தகங்களிலும் உள்ள சமாச்சாரங்களை ஆய்வு செய்வதே என் ஓய்வு நேர பொழுது போக்கு. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு பாடங்களில் உள்ள தலைப்புகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக வியப்பாக உள்ளது. நான் கல்லூரி வந்து தெரிந்து கொண்ட விசயங்கள் அது. ஆனால் எந்த அளவுக்கு அதை முழுமையாக புரிந்து உள்ளனர் என்றால் மிகவும் வருத்தப்படப் வேண்டியதாக ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69108572508108619382015-08-04T20:42:53.513+05:302015-08-04T20:42:53.513+05:30சில எழுத்துப் பிழைகள் தட்டச்சில் வந்து விட்டது. தி...சில எழுத்துப் பிழைகள் தட்டச்சில் வந்து விட்டது. திருத்தி வாசிக்க வேண்டுகிறேன் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83830061709756606872015-08-04T20:40:56.865+05:302015-08-04T20:40:56.865+05:30கல்வி பற்றி எழுதுபவர்கள் இப்போது இருக்கும் நடை முற...கல்வி பற்றி எழுதுபவர்கள் இப்போது இருக்கும் நடை முறைக்குச் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யவே விரும்புகின்றன. என்னைப் பொறுத்தவரை கல்வி பொது உடைமை ஆக்கப் பட வேண்டும். அதை ஒரு கன்கரெண்ட் சப்ஜெக்டாக எடுத்க்ஹுக் கொள்ளக் கூடது. மேலும் கல்வி சமூகத்தில் உயர்வு தாழ்வுகளைப் போக்கும் வகையில் இருக்க வேண்டும் அதற்கு ஒரே வழி ஏழை பணக்காரன் என்னும் பேதமில்லாமல் அனைவருக்கும் இலவசக்கல்வி, உணவு, சீருடை என்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83713925434270506762015-08-04T19:52:10.453+05:302015-08-04T19:52:10.453+05:30பிள்ளைகளின் கருத்தை கேட்பவர் உங்களைப் போல் ஒரு சில...பிள்ளைகளின் கருத்தை கேட்பவர் உங்களைப் போல் ஒரு சிலரே. ஆனால் பல பெற்றோர் கட்டாயப் படுத்தி ஸ்டேட் போர்டுக்கு மாற்றியதை நான் பார்த்திருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51067686938513598032015-08-04T18:33:47.304+05:302015-08-04T18:33:47.304+05:30சகோதரரே! உங்கள் கருத்துகளும் சிந்திக்க வைக்கின்றது...சகோதரரே! உங்கள் கருத்துகளும் சிந்திக்க வைக்கின்றது. மிக்க நன்றி தாங்கள் எங்கள் கட்டுரைக்கு ஒரு பதிவாக எழுதியது. நீங்கள் சொல்லும் கருத்துகளும் சரிதான் ஒரு கேள்வி என் மனதில் எப்போதும் ஒலிப்பது...தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி கொடுப்பதும் அரசுதானே. மட்டுமல்ல வித விதமான சிலபஸ்களை அனுமதிப்பதும் தவறு. மத்திய அரசு சிபிஎஸ்சி வைத்துக்கொள்ளட்டும். அதைப் படிக்க முடிந்தவர்கள் படிக்கட்டுமே....அதையும் அரசுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48752867683096535752015-08-04T17:10:30.726+05:302015-08-04T17:10:30.726+05:30 #சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை ச... #சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை சி.பி.எஸ்.சி யில் படித்தவர் +2 வின் போது ஸ்டேட் போர்டுக்கு மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது.#<br />இந்த எண்ணத்தில் நானும் என் பையனிடம் சொன்னேன் ,ஆனால் ,மாறவே மாட்டேனென்று சொல்லி விட்டான்,அவன் விருப்பப் படியே விட்டுவிட்டேன் ! <br />பல மாணவர்கள் மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை என்பதே உண்மை !<br /><br />Read more: http://www.tnmurali.com/2015/08/Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83533592179078588822015-08-04T17:10:21.153+05:302015-08-04T17:10:21.153+05:30 #சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை ச... #சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை சி.பி.எஸ்.சி யில் படித்தவர் +2 வின் போது ஸ்டேட் போர்டுக்கு மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது.#<br />இந்த எண்ணத்தில் நானும் என் பையனிடம் சொன்னேன் ,ஆனால் ,மாறவே மாட்டேனென்று சொல்லி விட்டான்,அவன் விருப்பப் படியே விட்டுவிட்டேன் ! <br />பல மாணவர்கள் மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை என்பதே உண்மை !<br /><br />Read more: http://www.tnmurali.com/2015/08/Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30407731545050016502015-08-04T16:24:14.888+05:302015-08-04T16:24:14.888+05:30வசதி வாய்ப்புக்களில் சமச்சீர், பாடத்திட்டத்தில் வே...வசதி வாய்ப்புக்களில் சமச்சீர், பாடத்திட்டத்தில் வேறுபாடு என்ற உங்களின் கருத்தோடு ஒத்துப் போகின்றேன். இந்த தலைமுறை பெற்றோர்களால்தான் தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைகிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். மாதம் பத்தாயிரத்துக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் கூட கடன் பட்டாவது குழந்தையை தனியார் பள்ளியில் எல். கே.ஜி யின் மூன்று வயதில் சேர்த்துவிடுகின்றனர். நான் எனது பெண்ணை அரசுப்பள்ளியில்தான் சேர்த்துள்ளேன். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64784422906783512192015-08-04T14:04:05.054+05:302015-08-04T14:04:05.054+05:30நல்ல அலசல். அரசுப் பள்ளிகளின்மேல் பெற்றோர்களுக்கு...நல்ல அலசல். அரசுப் பள்ளிகளின்மேல் பெற்றோர்களுக்கு நம்பிக்க போனது எப்போது தொடங்கியது? அரசுப் பள்ளிகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனியார் பள்ளிகளுக்கு வகைதொகை இல்லாமல் அரசு அனுமதி வழங்கியது ஏன்?<br /><br />ஆரம்பக் கல்வியைப் போல் பொறியியல் படிப்பும் இன்று சந்தையில் விற்கப்பட்டு சீப்பட்டு நிற்கிறது! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45895921336565530502015-08-04T07:44:06.172+05:302015-08-04T07:44:06.172+05:30உங்களின் கருத்தும் சிந்திக்க வேண்டியவை...
+2 வரை ...உங்களின் கருத்தும் சிந்திக்க வேண்டியவை...<br /><br />+2 வரை பெற்றோர்களும் குழந்தைகளும் படும்பாடு இருக்கிறதே... ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27469783843850149522015-08-04T07:18:30.204+05:302015-08-04T07:18:30.204+05:30நல்ல அலசல்.....
நல்ல அலசல்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21528206820441034102015-08-04T06:51:24.104+05:302015-08-04T06:51:24.104+05:30கல்வி இன்று வியாபாரப் பொருளாகிவிட்டமைக்கு முதற் கா...கல்வி இன்று வியாபாரப் பொருளாகிவிட்டமைக்கு முதற் காரணம்<br />பெற்றோர்களே<br />ஏன் அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட<br />தங்கள் சொந்த பிள்ளைகளை, அதிக தொகை செலுத்தி<br />தனியார் பள்ளிகளில் தானே சேர்க்கின்றனர்.<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37397565422470731772015-08-04T06:48:56.782+05:302015-08-04T06:48:56.782+05:30சமச்சீரான கல்வியே நலம் பயக்கும். நன்கு விவாதித்துள...சமச்சீரான கல்வியே நலம் பயக்கும். நன்கு விவாதித்துள்ளீர்கள். சற்றொப்ப ஒரேமாதிரியான கல்வி முறையே மாணவர் சமுதாயத்திற்கு உதவியாக இருக்கும். தொடர்ந்து பணி நிலை, மேம்பாடு என்ற நிலைகளில் ஒரே மாதிரியாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும். சமச்சீரான கல்வியில் பொது அறிவு, வேலை வாய்ப்பு, நீதி வகுப்பு, இன்றைய அறிவியல் என்ற நிலையில் பல வகுப்புகள் சேர்க்கப்பட்டால் இன்னும் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58215166948304992052015-08-04T06:13:39.117+05:302015-08-04T06:13:39.117+05:30தங்கள் சொந்தக் கருத்துகளை படித்தேன் சார்!
good a...தங்கள் சொந்தக் கருத்துகளை படித்தேன் சார்!<br />good analysis!<br />Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30692491288790126922015-08-04T02:10:10.464+05:302015-08-04T02:10:10.464+05:30100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிகளை ...100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிகளை எல்லாம் அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றிவிட்டு. மிச்சமுள்ள தனியார் பள்ளிகளை எல்லாம் அரசு மூடுமாறு உத்தரவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். வளர்ந்த நாடுகளில் எல்லாம் அரசு பள்ளிகள் தான். விரல் விட்டு எண்ணுமளவில் மட்டுமே தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் நம் நாட்டில் தான் நிலைமை தலைகீழ். மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83150273755518277502015-08-03T23:31:41.437+05:302015-08-03T23:31:41.437+05:30விரிவாக அலசி உள்ளீர்கள் நண்பரே....விரிவாக அலசி உள்ளீர்கள் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com