tag:blogger.com,1999:blog-4146548180992027509.post8889270350061226371..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ராஜா ராணி -நான் கதை அமைத்திருந்தால் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50206525108069045872013-10-10T15:56:07.316+05:302013-10-10T15:56:07.316+05:30விமர்சனத்தை படித்து விட்டு படம் பார்கிறவர்களுக்கு ...விமர்சனத்தை படித்து விட்டு படம் பார்கிறவர்களுக்கு ? படத்தின் சஸ்பென்ஸை உடைக்காமல் இருக்கவேண்டும் இல்லையாகலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52009567450414420802013-10-09T21:31:49.270+05:302013-10-09T21:31:49.270+05:30நன்றி ரூபன் நன்றி ரூபன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27119972882892103392013-10-09T06:52:28.884+05:302013-10-09T06:52:28.884+05:30விமர்சனமும் நன்றாக வருகிறது உங்களுக்கு . நிறை குறை...விமர்சனமும் நன்றாக வருகிறது உங்களுக்கு . நிறை குறைகளை தெளிவாக அலசியுள்ளீர்கள் . ஒருவேளை மௌனராகத்தை காப்பி அடிக்காமல் நீங்கள் சொல்வதுபோல் அமைத்திருந்தால் இன்னும் எதார்த்தமாக அமைந்திருக்கும் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41938127264774624622013-10-07T16:58:09.349+05:302013-10-07T16:58:09.349+05:30Bad ReviewBad ReviewAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43183661150168401482013-10-07T15:15:04.660+05:302013-10-07T15:15:04.660+05:30படம் பார்க்கவில்லை உங்க விமர்சனம் படத்தை பார்த்தது...படம் பார்க்கவில்லை உங்க விமர்சனம் படத்தை பார்த்தது போல்! ஆமா நஸ்ரியா ஈர்த்ததை உங்க வீட்ல கவனிச்சாங்களா? ம்.. சுட சுட பாப்கார்ன் பொரியறதை பார்க்க மிஸ் பண்ணிட்டோம்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25935398696216301122013-10-07T14:59:18.391+05:302013-10-07T14:59:18.391+05:30அடடா காலை எடுக்கிற வேலையெல்லாம் செய்யுறிங்க... சின...அடடா காலை எடுக்கிற வேலையெல்லாம் செய்யுறிங்க... சினிமாக்கு கதை யோசிக்கும் போதே நினைச்சேன்.. யார் கை ,காலையாவது எடுக்காட்டி எப்புடி?... ஹா... ஹா.!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26446563035415195882013-10-07T14:33:11.388+05:302013-10-07T14:33:11.388+05:30\\இளைய கன்னிகைகள் தோழியரை மச்சி மச்சி, மச்சி என்று...\\இளைய கன்னிகைகள் தோழியரை மச்சி மச்சி, மச்சி என்று அழைப்பது புதிதாக இருக்கிறது. நடைமுறையில் இருக்கிறதா அட்லி?\\ மனிவியின் சகோதரன் மச்சான், அதே போல கணவனின் சகோதரியை மச்சி என அழைப்பார்கள் [இதை எங்கள் அத்தைகள் பயன்படுத்துவதைப் பார்த்திரிக்கிறேன்!!] . இதை எந்த புண்ணியவான் ஆண்களுக்கு மாற்றினாரோ அல்லது மாச்சான் என்பதை சார்ட்டாக மச்சி என ஆக்கினார்களோ தெரியவில்லை, இன்றைக்கு அதன் சரியான அர்த்தத்தில் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68166474949881625562013-10-07T14:15:04.347+05:302013-10-07T14:15:04.347+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3872036639627395732013-10-07T14:14:47.307+05:302013-10-07T14:14:47.307+05:30விமர்சனம் நன்றாக இருக்கிறது. இப்போதெல்லாம் நஸ்ரியா...விமர்சனம் நன்றாக இருக்கிறது. இப்போதெல்லாம் நஸ்ரியாவைப் பற்றிப் பேசுபவர்கள் கோவை ஆவியை நினைவில் கொள்ள மறப்பதில்லை. :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51527232057892636282013-10-07T13:03:10.723+05:302013-10-07T13:03:10.723+05:30மேலை நாட்டு கதைகளை காப்பியடித்துக்கொண்டிருந்தவர்கள...மேலை நாட்டு கதைகளை காப்பியடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது முந்தைய தமிழ் படங்களின் கதையையே காப்பியடிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு தலைவாவும் இந்த படமும் சான்று. புதுமையாக எதுவுமே இல்லை என்பது இன்னொரு சோகம். உங்களுடைய கதையையே கூட எடுத்திருக்கலாம். சற்று புதுமையாகவாவது இருந்திருக்கும். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15229765725049355332013-10-07T07:13:16.131+05:302013-10-07T07:13:16.131+05:30ஏன் சார்.நல்ல இல்லையா? எப்பயோ ஒரு சினிமா பாக்கறோம...ஏன் சார்.நல்ல இல்லையா? எப்பயோ ஒரு சினிமா பாக்கறோம் . எழுதித்தான் பாக்கலாமேன்னு எழுதினேன். ஏற்கனவே ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கல் கண்ணாடி கவிதையில் விமர்சனம் எழுதினேன். அஹுக்கப்புரம் இதுதான். அடுத்த விமர்சனம் எப்ப சினிமா பாக்கரனோ அப்பதான். அதுக்கு இன்னும் ஒரு வருடம கூட ஆகலாம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44965145313518125002013-10-07T07:09:56.699+05:302013-10-07T07:09:56.699+05:30நன்றி குமார்நன்றி குமார்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34373812585911542072013-10-07T06:18:41.614+05:302013-10-07T06:18:41.614+05:30பட விமர்சனமும் , தங்களின் யோசனையும் அருமை. நன்றி ஐ...பட விமர்சனமும் , தங்களின் யோசனையும் அருமை. நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63560899314110138262013-10-07T06:08:43.446+05:302013-10-07T06:08:43.446+05:30பட விமர்சனம் அருமை.
மாணவர்களை வழி நடத்தும் ஆசிரிய...பட விமர்சனம் அருமை. <br />மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர் அல்லவா!<br />நாளைய தலைமுறைகள் நலமாக வளர வேண்டும் என்று நினைக்கும் பொறுப்பு தெரிகிறது.<br />படம் எடுப்பவர்கள் சமூக பொறுப்புணர்ச்சியுடன் எடுத்தல் நலம்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44318450177996278002013-10-07T06:04:01.910+05:302013-10-07T06:04:01.910+05:30பட விமர்சனமா? உங்களிடம் பஞ்சமா ? நண்பரே பட விமர்சனமா? உங்களிடம் பஞ்சமா ? நண்பரே கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91458575607054103112013-10-07T00:27:14.810+05:302013-10-07T00:27:14.810+05:30நீங்க சொன்ன கதை நல்லாயிருக்கு...
எனக்குப் பிடிக்கா...நீங்க சொன்ன கதை நல்லாயிருக்கு...<br />எனக்குப் பிடிக்காத காமெடியன் சந்தானம்... கேவலமாகவும் இரட்டை அர்த்த வசனங்களாலும் தன்னை முன்னிருத்தப் பார்க்கும் ஒருவர்....<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11818945646401272342013-10-06T22:23:49.591+05:302013-10-06T22:23:49.591+05:30நன்றிபண்டியன் நன்றிபண்டியன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-776792537717358662013-10-06T22:23:28.006+05:302013-10-06T22:23:28.006+05:30நன்றி ரமணி சார் நன்றி ரமணி சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80718002649135817602013-10-06T22:23:02.865+05:302013-10-06T22:23:02.865+05:30நன்றி கலிய பெருமாள் நன்றி கலிய பெருமாள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9601520682307257522013-10-06T22:22:31.393+05:302013-10-06T22:22:31.393+05:30நன்றி தனபாலன் நன்றி தனபாலன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57853301686330920422013-10-06T22:22:06.144+05:302013-10-06T22:22:06.144+05:30மௌன ராகத்தில் படம் முழுவதும் இறுக்கமாகவே இருப்பார்...மௌன ராகத்தில் படம் முழுவதும் இறுக்கமாகவே இருப்பார் ரேவதி. மோகன் ரேவதியுடன் வாழவே விரும்பவே செய்வார். ஆனால் நான் கூறிய ஆலோசனை இருவருமே விருப்பம் இல்லாத சூழலில் மற்றவர்களுக்கு மட்டும் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் நடிப்பது.இன்னும் பல மாற்றங்களும் உண்டு. சும்மா ஒரு ஐடியாதான்.! எப்படி இருந்தால் என்ன அட்லி வெற்றி பெற்றுவிட்டார் வாழ்த்துவோம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19123012587924302772013-10-06T21:16:36.714+05:302013-10-06T21:16:36.714+05:30வணக்கம் அய்யா, சரியான விமர்சகராக ஜொலித்திருக்கிறீர...வணக்கம் அய்யா, சரியான விமர்சகராக ஜொலித்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்க்கும் போது எனக்குள் தோன்றிய அதே கேள்வியை நீங்களும் எழுப்பியது மகிழ்வளிக்கிறது. அப்பாவுக்கு பீர் வாங்கிக் கொடுக்கும் மகள் காட்சி- கண்களுக்கு உருத்தல்... அப்பா மகள் பாசத்தை வேறு விதமாகக் காட்ட முடியாதா? அட்லி முதல் படம் வெற்றி தான். விமர்சகராக மட்டும் இல்லாமல் கதையாசிரியராக மாறியது சிறப்பு. பகிர்வுக்கு அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47257817918706172922013-10-06T20:40:03.434+05:302013-10-06T20:40:03.434+05:30நீங்கள் எழுதிய கதை அச்சு அசல் மௌன ராகமே..... அட்லி...நீங்கள் எழுதிய கதை அச்சு அசல் மௌன ராகமே..... அட்லி இதையும் யோசித்திருப்பார்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19490766758646375872013-10-06T18:55:58.483+05:302013-10-06T18:55:58.483+05:30நாளைய இயக்குநர் நீங்கள்தான் சார்நாளைய இயக்குநர் நீங்கள்தான் சார்கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14143832558569627032013-10-06T18:17:19.859+05:302013-10-06T18:17:19.859+05:30வணக்கம்
முரளி(அண்ணா)
விமர்சனம் நன்றாக அமைந்துள்ளத...வணக்கம்<br />முரளி(அண்ணா)<br /><br />விமர்சனம் நன்றாக அமைந்துள்ளது சொல்லாமல் சொல்லிவிட்டிங்கள் அடுத்த கதையாசிரியர் நீங்கள்தான் போல......வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com