tag:blogger.com,1999:blog-4146548180992027509.post9109772092580952835..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தயவு செய்து வவ்வாலைப் போல் முகம் மறைக்காதீர் பதிவர்களே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45125957978880889162016-03-29T19:09:12.820+05:302016-03-29T19:09:12.820+05:30நானும் அவருடன் சில பதிவுகளில் விவாதம் செய்திருக்கி...நானும் அவருடன் சில பதிவுகளில் விவாதம் செய்திருக்கிறேன். வித்தியாசமான நல்ல பதிவர். அவர் பின்னூட்டம் இல்லாமல் சுவாரஸ்யம் குறைந்திருக்கிறது.சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83271495961579782922016-02-18T22:00:57.935+05:302016-02-18T22:00:57.935+05:30வாசன்
காரிகன் உங்க முகத்தையும் காட்டலாமேவாசன் <br /><br />காரிகன் உங்க முகத்தையும் காட்டலாமேவாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82582360647385280352016-02-13T19:29:22.733+05:302016-02-13T19:29:22.733+05:30கோரிக்கையும் அதற்கான நியாயத்தை
விளக்கிச் சென்றவிதம...கோரிக்கையும் அதற்கான நியாயத்தை<br />விளக்கிச் சென்றவிதமும் அற்புதம்<br />மிக முக்கியமாக மனம் தொடும் இறுதி வரிகள்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8244890204190904932016-01-26T23:20:20.719+05:302016-01-26T23:20:20.719+05:30நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா, பழ...நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா, பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? <br /><br />பழகியவர்கள் பிரிவு தங்கள் மனதை வாட்டுவது புரிகிறது முரளி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31172028743517149852016-01-26T19:43:37.774+05:302016-01-26T19:43:37.774+05:30அருமையான வேண்டுகோள் ஐயா..வலைப்பதிவு மூலம் நண்பர்கள...அருமையான வேண்டுகோள் ஐயா..வலைப்பதிவு மூலம் நண்பர்களானதில் நான் முத்து நிலவன் ஐயா மற்றும் செல்வா ஐயா நேரில் சந்தித்தேன் அருமையான தருணம் அது ஐயா.. வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10666176173852861012016-01-25T10:41:10.607+05:302016-01-25T10:41:10.607+05:30எனக்கு என்ன தோனுதுனா ஒருவர் இருக்கும்வரை அவர் தகுத...எனக்கு என்ன தோனுதுனா ஒருவர் இருக்கும்வரை அவர் தகுதிக்கேற்ப, அவர் நடந்துகொள்ளும் விதத்திற்கேற்ப அவரை மதிக்கிறோம் இல்லைனா மிதிக்கிறோம். அதே ஆள் மறைந்த பிறகு அவருக்காக ரொம்பவே அதிகமாக செயற்கையாக உருகுகிறோம்..எனக்கென்னவோ இதில் முதலில் நாம் செய்வது (இருக்கும்போது) உண்மையானதாகவும், மறைந்த பிறகு செய்வது போலியானதாகவும் தோனுது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19160431037261590392016-01-24T20:02:22.942+05:302016-01-24T20:02:22.942+05:30ed;wped;wpடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31905368423976658392016-01-23T23:46:29.667+05:302016-01-23T23:46:29.667+05:30வவ்வால்-தலை கீழ் விகிதங்கள் - பங்கெடுப்பபை இங்குள்...வவ்வால்-தலை கீழ் விகிதங்கள் - பங்கெடுப்பபை இங்குள்ள பின்னூட்டத்தில் காண்க<br />http://viyaasan.blogspot.in/2014/01/blog-post_8.htmlAnthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27067206967208257082016-01-23T22:58:02.133+05:302016-01-23T22:58:02.133+05:30உங்களின் ஆதங்கம் புரிகிறது...அத்துடன் சக பதிவர்களை...உங்களின் ஆதங்கம் புரிகிறது...அத்துடன் சக பதிவர்களை மதித்து விசாரிக்கும் அக்கறையும் புரிகிறது. மனம் நெகிழ்கிறேன். நான் வலைத்தளத்தில் முகத்தை காட்ட வில்லை என்றாலும் என்னை நிறைய பேருக்கு நன்றாக தெரியும், அதிலும் அடிக்கடி ஏன் இன்னும் ஒரு போஸ்ட்டும் போடல என்று மிரட்டி கொண்டிருக்கும் தோழி ஏஞ்சல் ஒருவர் போதும் :-)<br /> <br />அதிக வேலை, நேரமில்லை என்று எழுதாமல் இருப்பதற்கு ஏதோ ஒரு காரணத்தை சொன்னாலும் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12454446542746327182016-01-23T21:59:51.137+05:302016-01-23T21:59:51.137+05:30மிகவும் நல்ல உள்ளம் உங்களுக்கு!மிகவும் நல்ல உள்ளம் உங்களுக்கு!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76950202365334621372016-01-23T21:11:35.840+05:302016-01-23T21:11:35.840+05:30ஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில் பழ...ஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில் பழகி வருவதாகத் தானே தோன்றுகிறது!<br /><br />இதுதான் உண்மை...<br />நல்லதொரு பகிர்வு ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77158012720641467482016-01-23T17:24:15.815+05:302016-01-23T17:24:15.815+05:30உங்களைப் பற்றிய குறைந்த பட்ச தகவல்களை அறிந்த தொடர்...உங்களைப் பற்றிய குறைந்த பட்ச தகவல்களை அறிந்த தொடர்பில் உள்ள நட்பு ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2325773997065609372016-01-23T16:23:30.443+05:302016-01-23T16:23:30.443+05:30நண்பரே மன்னிக்கவும் எனது பதிவில் தங்களது கருத்தை த...நண்பரே மன்னிக்கவும் எனது பதிவில் தங்களது கருத்தை தவறுதலாக நீக்கி விட்டேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34381934510915682372016-01-23T07:39:40.283+05:302016-01-23T07:39:40.283+05:30எனது புகைப்படம் பல இடங்களில் உள்ளது. மேலும் எனது த...எனது புகைப்படம் பல இடங்களில் உள்ளது. மேலும் எனது தலைபேசி என்னும் எனது வாழை தளத்தில் உள்ளது. ஒருவேளை நாள் நீண்ட நாட்கள் வலைப்பக்கம் வரவில்லை என்றால் பலர் போன் செய்து கேட்பார்கள். நிறைய வலையுலக நண்பர்கள் என்னை நன்கு அறிவார்கள். எனது முகவரி தெரிந்தவர்கள் பலர் உள்ளனர். நான் எழுதவில்லை என்றால் இவர்களுக்கு காரணம் தெரிந்துவிடும். முகம் தெரிவது மட்டும் முக்கியம் இல்லை. தொடர்பு கொள்ளும் நிலையில் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34044878476956694432016-01-23T07:23:18.170+05:302016-01-23T07:23:18.170+05:30அருமையாக அலசியுள்ளீர்கள். ஒரு கருத்தைச் சொல்ல வரும...அருமையாக அலசியுள்ளீர்கள். ஒரு கருத்தைச் சொல்ல வரும் ஒருவர் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில் தவறில்லையே. ஏனோ சிலர் அதிகமாக யோசிக்கிறார்கள். பதிவர் மரணம் குறித்த செய்தி மனதை நெகிழ வைத்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80921394336459270832016-01-23T06:56:20.815+05:302016-01-23T06:56:20.815+05:30பலருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு ச...பலருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு சிலருக்காவது அல்லது ஒருவருக்காவது தெரிந்திருக்கலாம். ஜோதிஜி அவர்களுக்கு தெரிந்திருந்தாதால்தான் ராஜநாடரஜனின் மறைவுசெய்தியை அறிய முடிந்தது அல்லவா? அந்த செய்தியே இந்தப் பதிவு எழுதக் காரணம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48939253247913054692016-01-23T06:16:35.579+05:302016-01-23T06:16:35.579+05:30பலருக்கும் தெரிவதில் சிலருக்கு சில பிரச்சனை இருக்க...பலருக்கும் தெரிவதில் சிலருக்கு சில பிரச்சனை இருக்கலாம். நடாவின் இழப்பு வலையில் பேரிலப்பு என்பது நிஜம். உங்கள் பாணியில் சொல்லிய விதம் ரசித்தேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44921948905625795482016-01-23T06:01:17.954+05:302016-01-23T06:01:17.954+05:30வணக்கம்
முரளி அண்ணா
தாங்கள் சொல்லிய கருத்து 100வீ...வணக்கம்<br />முரளி அண்ணா<br /><br />தாங்கள் சொல்லிய கருத்து 100வீதம் உண்மை உண்மை.அருமையாக சொல்லியுள்ளீர்கள் என்னை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் போல் ...த.ம9<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22733823244877270152016-01-23T05:58:16.495+05:302016-01-23T05:58:16.495+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70635610673540610212016-01-22T23:51:06.745+05:302016-01-22T23:51:06.745+05:30நிஜமான கருத்து ஐயா!மற்றவர்கள் பற்றி தெரியாது,ஆனால்...நிஜமான கருத்து ஐயா!மற்றவர்கள் பற்றி தெரியாது,ஆனால்எனக்குள் இந்த தேடல்,கவலை இருக்கும்.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31206971124570762922016-01-22T23:17:13.826+05:302016-01-22T23:17:13.826+05:30வவ்வால் ஒரு அசாதரண பதிவர். பொதுவாக நான் இணைய பதிவர...வவ்வால் ஒரு அசாதரண பதிவர். பொதுவாக நான் இணைய பதிவர்கள் யாரையும் வியப்புடன் பார்ப்பதில்லை வவ்வால் ஒருவரைத் தவிர. .உண்மையில் அவர் இல்லாத இணையம் சற்று சுவாரஸ்வமின்றித்தான் இருக்கிறது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9860932216039130242016-01-22T22:53:30.338+05:302016-01-22T22:53:30.338+05:30ஹை!! ஒரே நேரத்தில் நானும் நிஷா மேடமும் ஒரே கருத்தை...ஹை!! ஒரே நேரத்தில் நானும் நிஷா மேடமும் ஒரே கருத்தை சொல்லிருக்கோம்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7658048230575405842016-01-22T22:51:25.142+05:302016-01-22T22:51:25.142+05:30Varun! still now I think you are a big fan of Raji...Varun! still now I think you are a big fan of Rajini. but the comment you left here remind me Kamal!!! AND Rajini too talks like this when we question ABOUT his political ideas! lol! anyway lets put an end here as I dont want to mess up murali anna's page DOTமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45053524887129704202016-01-22T22:50:06.986+05:302016-01-22T22:50:06.986+05:30இந்த கருத்துக்கு கருத்து சொல்ல பேஸ்புக் தான் பெஸ்ட...இந்த கருத்துக்கு கருத்து சொல்ல பேஸ்புக் தான் பெஸ்ட் என தோணுதே! நாங்களும் ஏதேனும் சொல்வோம்,பதிவின் நோக்கம் திசைமாறியதா முரளி ஐயா என்னை காய்ச்சி எடுப்பார். தேவையா எனக்கு?நீங்க சொன்ன பொய்யிலிருக்கும் வாய்மையை நம்பிட்டோம்ல!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19850234585438964202016-01-22T22:42:27.712+05:302016-01-22T22:42:27.712+05:30முகநூலை இருந்தா இந்த கருத்துக்கு ஒரு லைக் தட்டியிர...முகநூலை இருந்தா இந்த கருத்துக்கு ஒரு லைக் தட்டியிருக்கலாம்:((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com