பக்கங்கள்
▼
இவன் தமிழன்டா!
தலையிடாக் கொள்கை
நாட்டுப் பிரச்சனைகளை
விதம் விதமாய்
வீதியில் நின்று அலசி
தீர்வு கண்டுவிட்டு
வீட்டுக்குள் நுழைந்தேன்
அங்கே,
நீயா? நானா? என்று
நங்கையர் பிரச்சனைகள்
தலையிடாக் கொள்கை
தமிழனுக்கு தெரியாதா என்ன?
மீண்டும் வீதிக்கு.............!
*****************************************
Good one
பதிலளிநீக்குநன்றி அவர்கள் உண்மைகள்
நீக்குஅங்கே அவ்வளவு பிரச்சனைகளா...?
பதிலளிநீக்குஆமாம்!ஊர் பிரச்சினைக்கெல்லாம் வாயால தீர்வு சொல்வோம் சொந்தப் பிரச்சனையத் தீர்க்கத் தெரியாது.
நீக்குஹா ஹா ஹா அருமை
பதிலளிநீக்குநன்றி சீனு
நீக்குஅனுபவம் பேசுகிறது?...
பதிலளிநீக்குஹிஹிஹிஹி
நீக்குஇப்படி எல்லாம் எஸ்கேப் ஆகக்கூடாது.. தீர்த்து வைக்கனும்ங்க..!
பதிலளிநீக்குஅது தெரிஞ்சா நான் ஏன் திரும்பி தெருவுக்கே போறேன்?
நீக்குஅதானே இது என்ன பழக்கம் தப்பிக்கும் பழக்கம்.
பதிலளிநீக்குஏன் இந்தக் கொலை வெறி! அங்கேயே இருந்து அடி வாங்கனும்னு சொல்லறீங்களா?
நீக்குகொஞ்சம் ஓவர்
பதிலளிநீக்குசும்மா
நீக்குathu sari...!
பதிலளிநீக்குஅதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ்
நீக்குArumai thodara vaazhththukkal
பதிலளிநீக்குநன்றி ரமணி சார்.
நீக்குரொம்ப அருமையா சொன்னீங்க! வாழ்த்துக்கள்! தலையிடாமல் இருக்கும் வரைதான் நமக்கு மதிப்பு!
பதிலளிநீக்குஆமாம் சுரேஷ் நன்றி
நீக்குஅருமை! :)
பதிலளிநீக்குபிழைக்கும் வழி!
பதிலளிநீக்கு4FCD906753
பதிலளிநீக்குhacker kiralama
hacker kirala
tütün dünyası
hacker bul
hacker kirala